புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மின்னலடிக்கும் கண்கள் Poll_c10மின்னலடிக்கும் கண்கள் Poll_m10மின்னலடிக்கும் கண்கள் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
மின்னலடிக்கும் கண்கள் Poll_c10மின்னலடிக்கும் கண்கள் Poll_m10மின்னலடிக்கும் கண்கள் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
மின்னலடிக்கும் கண்கள் Poll_c10மின்னலடிக்கும் கண்கள் Poll_m10மின்னலடிக்கும் கண்கள் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
மின்னலடிக்கும் கண்கள் Poll_c10மின்னலடிக்கும் கண்கள் Poll_m10மின்னலடிக்கும் கண்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மின்னலடிக்கும் கண்கள் Poll_c10மின்னலடிக்கும் கண்கள் Poll_m10மின்னலடிக்கும் கண்கள் Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
மின்னலடிக்கும் கண்கள் Poll_c10மின்னலடிக்கும் கண்கள் Poll_m10மின்னலடிக்கும் கண்கள் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
மின்னலடிக்கும் கண்கள் Poll_c10மின்னலடிக்கும் கண்கள் Poll_m10மின்னலடிக்கும் கண்கள் Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
மின்னலடிக்கும் கண்கள் Poll_c10மின்னலடிக்கும் கண்கள் Poll_m10மின்னலடிக்கும் கண்கள் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்னலடிக்கும் கண்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 15, 2008 12:58 am

பெண்களுக்கு அழகு சேர்ப்பதில் கண்களுக்கு முக்கிய பங்குண்டு. மகிழ்ச்சி, சோர்வு, துக்கம் என்று அனைத்தையுமே பிரதிபலிக்கும் கண்ணாடியாக கண்கள் உள்ளன. கண்கள் சோர்வுடன் காணப் பட்டால், என்ன தான் மேக்கப் செய்து கொண்டாலும், முகத்தில் பொலிவு இருக்காது. கண்கள் சோர்வடைந்து காணப்படுவதற்கு முக்கிய காரணம் விட்டமின் குறைபாடுகளும், மன அழுத்த பிரச்னையுமே. இதனால் உணவில் அதிகளவில் காய்கறிகள் மற்றும் பழங் களை சேர்த்து கொள்ள வேண்டும். மேலும், நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் மூன்று லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். முடிந்தவரை டென்ஷன் இல்லாமல், மனதை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள பழகிக் கொள்ளுங்கள்.


கருவளையங்கள் மறைய வேண்டுமா?


பல பெண்களுக்கு கண்களில் ஏற்படும் பிரச்னைகளில் முக்கியமானது கருவளையம். இவை முகத்தின் அழகையே கெடுத்து விடுகின்றன. கருவளையங்கள் மறைய செய்ய வேண்டியவை:


* உருளைக்கிழங்கை மேல்தோலோடு சீவி, சாறு எடுத்து கண்களுக்கு அடியில் தடவி வந்தால், கருவளையங்கள் மறையும்.


* கருவளையங்களை நீக்குவதில் வெள்ளரிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. வெள்ளரிக் காயால் தயாரிக்கப்பட்ட கிரீம்களை வாங்கி, கருவளையம் உள்ள பகுதிகளில் தடவி, அரைமணி நேரம் கழித்து, துடைத்து விட வேண்டும். இந்த கிரீம்களை தடவி கொண்டு, இரவில் தூங்கக் கூடாது. மேலும், வெள்ளரிக்காயை நறுக்கி கண்களின் மேல், சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். இதன்மூலம் கண்கள் குளிர்ச்சியடைவதுடன், கருவளையமும் குறையும்.


* சுத்தமான பன்னீரில் பஞ்சை தோய்த்து, சிறிது நேரம் கண்களில் வைத்து ஓய்வு எடுக்கலாம்.


*விளக்கெண்ணெய் மற்றும் அகில் எண்ணெய் ஆகியவற்றை சம அளவு கலந்து, கண்களில் படாமல், இமைப்பகுதி மற்றும் கண்களின் கீழ்பகுதிகளில் தடவி வரலாம். இதனால், கண்கள் வறட்சி அடையாமல் இருப்பதோடு, கருவளையமும் மறையும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 15, 2008 12:59 am

புருவங்களில் முடி வளர வேண்டுமா?


சிலருக்கு புருவங்களில் முடி குறைவாக இருக்கும். இதனால் என்ன தான் அழகான முகவமைப்பு கொண்ட பெண் களுக்கும், சிறிது வருத்தம் இருக்கும்.புருவங்களில் முடி வளர "விளக் கெண்ணெய்' சிறந்த மருந்தாக உள் ளது. இரவில் படுக்கும் முன், புருவங்களில் விளக்கெண்ணையை தடவி கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், நாளடைவில் புருவங்களில் முடி வளர தொடங்கும்.


வயதான தோற்றம் தரும் சுருக்கங்கள், கோடுகள் மறைய வேண்டுமா?


பெரும்பாலான பெண்களுக்கு கண் களின் ஓரங்களில் சுருக்கங்களும், கோடுகளும் இருக்கும். இதனால் அவர் கள் வயதானவர்கள் போல் இருப்பர். சுருக்கமும், கோடும் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் தூக்கமின்மை, டயட் என்ற பெயரில் சரிவர சாப்பிடாமை போன்றவையே. மேலும், தரமில்லாத அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதாலும் ஏற்படுகின்றன. இவை ஏற்படாமலிருக்க, சரியான உணவு முறைகளை பின்பற்ற வேண் டும். புருவங்களின் மேலுள்ள அழுத் தப் புள்ளிகளை கண்டறிந்து, வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் அந்த இடங்களில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன், கண்களின் சோர்வும் நீங்குகிறது. மேலும், கண்களின் ஓரங்களில் உள்ள சுருக்கங்களும், கோடுகளும் மறைகின்றன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 15, 2008 12:59 am

கண்களுக்கான மேக்கப் முறைகள்:


கண்களுக்கு பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள் மிகவும் தரமானவையாக இருக்க வேண்டும். அவற்றை கண்களில் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக செய்ய வேண்டும்.


*உங்கள் கண்கள் எடுப்பாக தெரிய வேண்டுமெனில், டிரஸ்சிற்கு ஏற்ற நிறத்தில் ஐ ஷேடோவை பயன்படுத்துங்கள். இரண்டு மூன்று கலர்களை கலந்தும் பயன்படுத்தலாம்.

*பெரிய கண்கள் உடையவர்கள் டார்க் கலரில் ஐ ஷேடோ போட்டால், கண்கள் சிறியதாக தெரியும்.


*ஐ லைனர் பயன்படுத்தும் போது, பெரிய கண்கள் உடையவர்கள் அடர்த் தியாகவும், சிறிய கண்கள் உடையவர் கள் மெல்லியதாகவும் போட வேண்டும்.


*சிறிய கண்கள் உள்ளவர்கள் மஸ்காரா போட்டால், கண்கள் பெரிதாகவும், அழகாகவும் இருக்கும்.


கண்ணுக்கு அடியில் "பிளீச்' செய்ய வேண்டாம்!


முகத்திற்கு ப்ளீச் செய்யும் போது, கண்டிப்பாக கண்களுக்கு அடியில் ப்ளீச் செய்யக் கூடாது. அப்படி செய்தால், அப்பகுதியில் சுருக்கம் ஏற்பட அதிக வாய்ப்புண்டு. கண்களுக்கு பயன்படுத்தும் மேக்கப் சாதனங்கள் அனைத்தும் தரமானவையாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jun 05, 2010 1:41 pm

இது பெண்களுக்கு ரொம்ப பிரயோசனமான பதிவு இதை படித்து பயன்பெற்றால் சும்ம அதிரும்ல கண்கள்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Jun 05, 2010 1:47 pm

நல்லதகவல் தலைவா

சபீர் wrote:இது பெண்களுக்கு ரொம்ப பிரயோசனமான பதிவு இதை படித்து பயன்பெற்றால் சும்ம அதிரும்ல கண்கள்

பார்ரா கண்ணும் அதுருமாம் மாமு சொல்லுறாரு ஏன் மாமு எனக்கு ஒரு சந்தேகம் அதுலே வைப்ரசொன் இருக்குமே சிரி சிரி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மின்னலடிக்கும் கண்கள் Logo12
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக