புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 23:43

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 22:59

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 21:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:24

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:46

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:23

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:17

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:55

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:45

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 12:18

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 12:17

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 12:14

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 12:08

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:12

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 0:04

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Sat 5 Oct 2024 - 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_m10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10 
75 Posts - 55%
heezulia
தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_m10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10 
44 Posts - 32%
mohamed nizamudeen
தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_m10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_m10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_m10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_m10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_m10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_m10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_m10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10 
1 Post - 1%
Guna.D
தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_m10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_m10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10 
70 Posts - 54%
heezulia
தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_m10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10 
42 Posts - 33%
mohamed nizamudeen
தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_m10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_m10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_m10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_m10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_m10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_m10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_m10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10 
1 Post - 1%
Guna.D
தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_m10தீவிரமாகும் விவாகரத்து நோய் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீவிரமாகும் விவாகரத்து நோய்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 27 Jul 2009 - 19:54

பாரம்பரிய பெருமையும், கலாசார பின்னணியும் கொண்ட தமிழகத்தில் ஆண்டுதோறும், 4,000த்துக்கும் மேற்பட்ட விவாகரத்து வழக்குகள் தாக்கலாகின்றன. இதில், ஆண்டுக்கு 20 சதவீத, "வளர்ச்சி' இருப்பது, கூடுதல் வேதனை. .


குடும்பத்தில், கணவன் - மனைவிக்கிடையே ஏற்படும் பிரச்னைகளை, உறவினர்களால் தீர்க்க முடியாதபட்சத்தில், போலீஸ் துறையை அணுகுகின்றனர். அங்கு சமரச முயற்சியில் ஈடுபடும் போலீசாரின் முயற்சிகளும் தோல்வியடைந்தால், பிரச்னை கோர்ட்டுக்குச் செல்கிறது.இப்படி குடும்பம், நண்பர்கள், சமூகம் என எல்லாராலும் தீர்க்க முடியாமல், குடும்ப நல கோர்ட்டில் வழக்கு பதிவு செய்ய வரும் தம்பதியர்களுக்கு, கோர்ட்டில் கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது. அந்த முயற்சியும் தோல்வியடையும்போது, வழக்கைச் சந்திக்கின்றனர்.சில வழக்குகளில், வக்கீல்கள் சொன்னபடி தம்பதியர்கள் சொல்வதாலும், அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகளாலும், தங்களது குடும்ப விவகாரங்கள் அனைத்தையும் வெளியே சொல்ல வேண்டிய நிலைக்கு தம்பதிகள் ஆளாகின்றனர்; கூடவே வழக்கையும் சந்திக்கின்றனர்.சென்னை குடும்ப நல கோர்ட்டில், 2006ம் ஆண்டில் மட்டும் 3,374 வழக்குகள், 2007ம் ஆண்டின் முடிவில் 3,874 வழக்குகள், 2008ம் ஆண்டில் 4,125 வழக்குகள் என விவாகரத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் அதிகரித்து கொண்டே போகின்றன. ஆண்டிற்கு 20 சதவீதம் அதிகரிக்கிறது.சென்னையில் மட்டும் திருமண முறிவு 5 சதவீதமாக இருந்த நிலை மாறி, சில ஆண்டுகளில் 12 முதல் 15 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.


இந்த வழக்குகளில் நடிகர் பிரசாந்த் முதல் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர் மற்றும் நடிகைகளும் அடங்குவர். இப்படி ஏழை, பணக்காரன், கூட்டுக் குடும்பம், தனிக்குடித்தனம் என்று எல்லாரையும் எளிதில் தாக்கும் நோயாகி விட்டது, விவாகரத்து.இது குறித்து, சீனியர் வக்கீல் ஒருவர் கூறியதாவது: முன்பெல்லாம் பெண்கள் அறியாமையால், கண்ணைக் கட்டிக்கொண்டு வாழ்ந்தனர். அப்போது கூட தம்பதியருக்கிடையே விவாகரத்து பெரிதாக காணவில்லை. தற்போது பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்துள்ள இந்த காலகட்டத்தில் தான், விவாகரத்துகளும் பெருகியுள்ளன. பொருளாதார பாதிப்பும் சில விவாகரத்துகளுக்கு காரணமாய் அமைந்துவிடுகிறது.கூட்டுக் குடும்பங்கள் குறைந்து, தனிக்குடித்தனம் அதிகமாகி இருப்பதும் ஒரு காரணம் என்று சொல்கிற போதே, சில பெற்றோர்களாலும் விவாகரத்துகள் வருகின்றன என்பதையும், ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.


குடும்பத்தில் கணவன் - மனைவிக்கிடையே, "தான்' என்கிற எண்ணத்தைக் (ஈகோ) குறைத்தாலே பல விவாகரத்து வழக்குகளை தவிர்த்துவிடலாம். இதேபோல, ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்கும் தன்மை, குழந்தைகளின் எதிர்காலம், திருமணம் என்ற பந்தத்திற்கு மரியாதை கொடுத்தல் போன்றவற்றை இருபாலரும் கடைபிடித்தால், விவாகரத்து பிரச்னையை குறைக்கலாம். முக்கியமாக கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.


மொபைல் போன் பேச்சு: விவாகரத்து முடிச்சு!: சமரச முயற்சிகள் தோல்வியடைவது பற்றியும், இந்திய திருமணச் சட்டங்கள் கூறுவது குறித்தும் ஸ்ரீரக்ஷா ஆலோசனை மற்றும் மத்தியஸ்த மையத்தின் கவுரவத் தலைவரும் வக்கீலுமான ஆதிலட்சுமி லோகமூர்த்தி கூறியதாவது:குடும்பத்தில் எந்தப் பிரச்னையாக இருந்தாலும், அதை சரிசெய்ய முயற்சிப்பதே எங்கள் நிறுவனத்தின் பணி. குறிப்பாக, விவாகரத்து சம்பந்தப் பட்ட வழக்குகளில் கணவன் - மனைவி இடையே சமரச முயற்சியாக கவுன்சிலிங் கொடுக்கிறோம். அதன் பிறகும் எங்களுக்கு விவாகரத்து தான் வேண்டும் என்கிறபோது, அவர்கள் வழக்கைச் சந்திக்கின்றனர்.இந்திய திருமணச் சட்டங்களில் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் என ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனியே சட்டங்கள் இயற்றியுள்ளனர். கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு, சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன.


பிரிந்து வாழும் இருவரில், ஒருவர் சேர்ந்து வாழ விருப்பப்பட்டாலும், திருமண முறிவு என்றில்லாமல், சமுதாயத்தில் பிரிந்து மட்டும் வாழ விரும்புகிறோம் என்று விருப்பம் தெரிவித்தாலும், விவாகரத்து தேவை என்பவர்களுக்கும் சட்டங்களில் தனியே பிரிவுகள் உள்ளன.இன்றைய பரபரப்பான காலசூழ்நிலையில், குடும்பங்களில் கணவனோ, மனைவியோ தொடர்ந்து, "டிவி' பார்த்துக்கொண்டும், பல மணி நேரம் மொபைல் போனில் பேசிக்கொண்டும் இருந்துவிட்டு, குடும்பத்தைக் கவனிக்க மறந்துவிடுகின்றனர். இங்கே ஆரம்பிக்கும் மனதளவிலான பிரச்னை, பின் விஸ்வரூபம் எடுத்து விவாகரத்தில் முடிகிறது.இவ்வாறு ஆதிலட்சுமி கூறினார்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon 27 Jul 2009 - 20:02

மிக அருமையான கட்டுரை .

இன்றைய எந்திர தனமான வாழ்க்கையில் கூட்டு குடும்பம் சிதைந்து போனதும் விவாகரத்துக்கள் பெருகியதற்கு ஒரு காரணம்

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Mon 27 Jul 2009 - 20:05

விஞ்ஞானமும் கலாச்சாரமும் பெருக பெருக ஈகோவும் பெருத்துக்கொண்டே இருக்கிறது.....கொஞ்சம் போனால் திருமணம் நடக்கும் அளவுக்கு விவாகரத்து வந்துவிடும்போல்....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 27 Jul 2009 - 20:07

எதிர்பார்ப்புக்கள் அதிகமாக உள்ளது! ஆண் பெண்ணிடமிருந்து வரதட்சனை, பெண் ஆணிடமிருந்து ஆடம்பர வாழ்க்கை!

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue 28 Jul 2009 - 14:56

Kraja29 wrote:மிக அருமையான கட்டுரை .

இன்றைய எந்திர தனமான வாழ்க்கையில் கூட்டு குடும்பம் சிதைந்து போனதும் விவாகரத்துக்கள் பெருகியதற்கு ஒரு காரணம்

அண்ணா நான் கண்ட பல விவாகரத்துக்களுக்கு கூட்டுக் குடும்பமே காரணமாய் இருந்துள்ளது..


கூட்டுக்குடும்பமோ தனிக்குடித்தனமோ.... கணவன் மனைவிக்கிடையே விட்டுக்கொடுப்பும் புரிந்துணர்வும் இருக்குமானால் அங்கே விவாகரத்து என்ற சொல்லுக்கு... இடம்....?????

avatar
Anandh
பண்பாளர்

பதிவுகள் : 148
இணைந்தது : 16/07/2009

PostAnandh Tue 28 Jul 2009 - 16:54

மிகவும் அருமயான கருத்து. இருந்தாலும் யார் விட்டு குடுப்பது என்பது தான் இங்கு மிகவும் பெரிய பிரச்சனை. இருவரும் நீயா நானா என்று போட்டி போடுவதே விவாகரத்துக்கு காரணம். நானும் விவகருத்தால் பதிகப்படவன் தான் ... பைத்தியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 28 Jul 2009 - 16:57

Anandh wrote:மிகவும் அருமயான கருத்து. இருந்தாலும் யார் விட்டு குடுப்பது என்பது தான் இங்கு மிகவும் பெரிய பிரச்சனை. இருவரும் நீயா நானா என்று போட்டி போடுவதே விவாகரத்துக்கு காரணம். நானும் விவகருத்தால் பதிகப்படவன் தான் ... பைத்தியம்

தங்களுக்கு ஏற்பட்ட பதிப்பைப் பற்றி அதாவது ஆண்கள் மற்றும் பெண்கள் எவ்வாறு குடும்ப வாழ்க்கையை பிரச்சனையின்றி மேற்கொள்ள வேண்டும் என்று கூறுங்கள் ஆனந்த்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக