புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரயில்களில் மூட்டைப்பூச்சி தொல்லை - மக்கள் பெரும் அவதி
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் மூட்டைப்பூச்சி
தொல்லை அதிகரித்து வருவதால், பணம் கொடுத்து டிக்கெட்டை முன்பதிவு செய்யும்
பயணிகள் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். தென்னக ரயில்வே அதிகாரிகள்,
எக்ஸ்பிரஸ் ரயில்களின் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளை முறையாக
பராமரிக்காததே இதற்கு காரணம் என்று புகார் எழுந்துள்ளது.
சென்னை நகரின் அசுர வளர்ச்சி காரணமாக கடந்த சில ஆண்டுகளில்
ஆயிரக்கணக்கானோர் தென் மாவட்டங்களில் இருந்து இங்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
தலைமை செயலகம் மற்றும் அனைத்து துறை அரசு தலைமை அலுவலகங்களும் சென்னையில்
இயங்கி வருவதால், அலுவலக பணிகள் காரணமாக சென்னைக்கு வந்து செல்பவர்களின்
எண்ணிக்கையும், சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும்
நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு வருபவர்கள் பஸ் பயணத்தை
காட்டிலும், ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர்.
சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக தென்மாவட்டங்களுக்கு
தினசரி 12 எக்ஸ்பிரஸ் ரயில்களும், குறிப்பிட்ட தினங்களில் மட்டுமே
செல்லும் ஏழு எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படுகின்றன. பண்டிகை நாட்களில்
சிறப்பு ரயில்கள் விடப்படுகின்றன. நடுத்தர மக்கள் பெரும்பாலும் இரண்டாம்
வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் முன்பதிவு செய்கின்றனர். இதற்கு
பல நூறு ரூபாய் கட்டணமாக ரயில்வே நிர்வாகம் வசூலிக்கிறது. "தத்கல்'
முறையில் முன்பதிவு செய்ய மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளை முறையாக பராமரிக்காததால், பயணிகளுக்கு
பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக, தூங்கும் வசதி கொண்ட
பெட்டிகளில், படுக்கைகளின் இடுக்குகளில் மறைந்திருக்கும் மூட்டைப்
பூச்சிகள் கடிப்பதால், தூங்க முடியாமல் பயணிகள் விழித்துக் கொண்டே பயணம்
செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் காசு கொடுத்து முன்பதிவு
செய்தும், அவஸ்தை பயணத்தை தான் பயணிகள் அனுபவிக்க முடிகிறது.
இது குறித்து ரயில் பயணிகள் கூறியதாவது: தென் மாவட்டங்களுக்கு
செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சமீப காலமாக முறையாக பராமரிக்கப்படுவதில்லை.
தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் கழிவறைகள் நாறுகின்றன. கழிவறையில்
தண்ணீர் வருவதில்லை. கழிவறை தாழ்ப்பாள் உடைந்து கிடக்கிறது. மொபைல்போன்
சார்ஜர் பாயின்ட் உடைந்து தொங்குகிறது. ஜன்னல், கதவுகள் துருப்பிடித்து
இறுகி போயிருப்பதால், அவசரத்திற்கு திறந்து மூட முடியவில்லை. பெயருக்கு
தான் "பெர்த்'. படுத்தால் மூட்டை பூச்சிகள் தொல்லை தாங்க முடியவில்லை.
தூங்குவதற்காக கூடுதல் செலவு செய்து, முன்பதிவு செய்தும் எந்த பயனும்
இல்லை. "ஏசி' முதல் வகுப்பில் பயணம் செய்யும் ரயில்வே உயர் அதிகாரிகள்,
இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் பயணித்தால் மட்டுமே
பயணிகளின் கஷ்டம் தெரியும். இவ்வாறு ரயில் பயணிகள் கூறினர்.
ஆ...! ஆஸ்துமா ஆபத்து! எக்ஸ்பிரஸ் ரயில் "பெர்த்'துகளில்
மூட்டைப்பூச்சிகள் கடிப்பதால், தோலில் அலர்ஜி ஏற்படுகிறது. மென்மையான தோல்
கொண்ட குழந்தைகளை மூட்டைப்பூச்சி கடிப்பதால், அதிக பாதிப்பு ஏற்படுகிறது.
மூட்டைப்பூச்சி கடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஓய்வு பெற்ற
அரசு மருத்துவர் ஒருவரை கேட்டபோது, "மூட்டைப்பூச்சி கடிப்பதால் அலர்ஜி
பாதிப்பு ஏற்படும். உடல் முழுவதும் தடிப்பு ஏற்படும். தொடர்ந்து
மூட்டைப்பூச்சி கடிப்பதால் சொரி, சிரங்கு ஏற்படும். அலர்ஜி உடலில்
தொடர்ந்தால், அது ஆஸ்துமாவாகவும் மாறும் ஆபத்து உள்ளது. இதைத்தவிர
மூட்டைப்பூச்சி கடித்தால் நிம்மதியாக தூங்க முடியாது. தூக்கத்தை
தொலைத்தால் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உருவாகும்' என்றார்.
தொல்லை அதிகரித்து வருவதால், பணம் கொடுத்து டிக்கெட்டை முன்பதிவு செய்யும்
பயணிகள் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். தென்னக ரயில்வே அதிகாரிகள்,
எக்ஸ்பிரஸ் ரயில்களின் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளை முறையாக
பராமரிக்காததே இதற்கு காரணம் என்று புகார் எழுந்துள்ளது.
சென்னை நகரின் அசுர வளர்ச்சி காரணமாக கடந்த சில ஆண்டுகளில்
ஆயிரக்கணக்கானோர் தென் மாவட்டங்களில் இருந்து இங்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
தலைமை செயலகம் மற்றும் அனைத்து துறை அரசு தலைமை அலுவலகங்களும் சென்னையில்
இயங்கி வருவதால், அலுவலக பணிகள் காரணமாக சென்னைக்கு வந்து செல்பவர்களின்
எண்ணிக்கையும், சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும்
நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு வருபவர்கள் பஸ் பயணத்தை
காட்டிலும், ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர்.
சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக தென்மாவட்டங்களுக்கு
தினசரி 12 எக்ஸ்பிரஸ் ரயில்களும், குறிப்பிட்ட தினங்களில் மட்டுமே
செல்லும் ஏழு எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படுகின்றன. பண்டிகை நாட்களில்
சிறப்பு ரயில்கள் விடப்படுகின்றன. நடுத்தர மக்கள் பெரும்பாலும் இரண்டாம்
வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் முன்பதிவு செய்கின்றனர். இதற்கு
பல நூறு ரூபாய் கட்டணமாக ரயில்வே நிர்வாகம் வசூலிக்கிறது. "தத்கல்'
முறையில் முன்பதிவு செய்ய மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளை முறையாக பராமரிக்காததால், பயணிகளுக்கு
பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக, தூங்கும் வசதி கொண்ட
பெட்டிகளில், படுக்கைகளின் இடுக்குகளில் மறைந்திருக்கும் மூட்டைப்
பூச்சிகள் கடிப்பதால், தூங்க முடியாமல் பயணிகள் விழித்துக் கொண்டே பயணம்
செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் காசு கொடுத்து முன்பதிவு
செய்தும், அவஸ்தை பயணத்தை தான் பயணிகள் அனுபவிக்க முடிகிறது.
இது குறித்து ரயில் பயணிகள் கூறியதாவது: தென் மாவட்டங்களுக்கு
செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சமீப காலமாக முறையாக பராமரிக்கப்படுவதில்லை.
தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் கழிவறைகள் நாறுகின்றன. கழிவறையில்
தண்ணீர் வருவதில்லை. கழிவறை தாழ்ப்பாள் உடைந்து கிடக்கிறது. மொபைல்போன்
சார்ஜர் பாயின்ட் உடைந்து தொங்குகிறது. ஜன்னல், கதவுகள் துருப்பிடித்து
இறுகி போயிருப்பதால், அவசரத்திற்கு திறந்து மூட முடியவில்லை. பெயருக்கு
தான் "பெர்த்'. படுத்தால் மூட்டை பூச்சிகள் தொல்லை தாங்க முடியவில்லை.
தூங்குவதற்காக கூடுதல் செலவு செய்து, முன்பதிவு செய்தும் எந்த பயனும்
இல்லை. "ஏசி' முதல் வகுப்பில் பயணம் செய்யும் ரயில்வே உயர் அதிகாரிகள்,
இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் பயணித்தால் மட்டுமே
பயணிகளின் கஷ்டம் தெரியும். இவ்வாறு ரயில் பயணிகள் கூறினர்.
ஆ...! ஆஸ்துமா ஆபத்து! எக்ஸ்பிரஸ் ரயில் "பெர்த்'துகளில்
மூட்டைப்பூச்சிகள் கடிப்பதால், தோலில் அலர்ஜி ஏற்படுகிறது. மென்மையான தோல்
கொண்ட குழந்தைகளை மூட்டைப்பூச்சி கடிப்பதால், அதிக பாதிப்பு ஏற்படுகிறது.
மூட்டைப்பூச்சி கடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஓய்வு பெற்ற
அரசு மருத்துவர் ஒருவரை கேட்டபோது, "மூட்டைப்பூச்சி கடிப்பதால் அலர்ஜி
பாதிப்பு ஏற்படும். உடல் முழுவதும் தடிப்பு ஏற்படும். தொடர்ந்து
மூட்டைப்பூச்சி கடிப்பதால் சொரி, சிரங்கு ஏற்படும். அலர்ஜி உடலில்
தொடர்ந்தால், அது ஆஸ்துமாவாகவும் மாறும் ஆபத்து உள்ளது. இதைத்தவிர
மூட்டைப்பூச்சி கடித்தால் நிம்மதியாக தூங்க முடியாது. தூக்கத்தை
தொலைத்தால் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உருவாகும்' என்றார்.
Similar topics
» பொன்னேரியில் இருந்து இயக்கப்படும் ஓட்டை உடைசல் பஸ்களால் மக்கள் அவதி
» படையினரின் அத்துமீறல்களால் கிளி. கிருஷ்ணபுர மக்கள் அவதி.
» ஜெர்மனியில் உறைபனியினால் விபத்துக்களில் சிக்கி மக்கள் பலர் அவதி
» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
» பஸ் போக்குவரத்து நிறுத்தம் ; முன் கூட்டியே ஸ்டிரைக் துவங்கியதால் மக்கள் அவதி
» படையினரின் அத்துமீறல்களால் கிளி. கிருஷ்ணபுர மக்கள் அவதி.
» ஜெர்மனியில் உறைபனியினால் விபத்துக்களில் சிக்கி மக்கள் பலர் அவதி
» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
» பஸ் போக்குவரத்து நிறுத்தம் ; முன் கூட்டியே ஸ்டிரைக் துவங்கியதால் மக்கள் அவதி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|