புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிபாரிசு கடிதத்துக்கு லஞ்சம் வாங்கிய 11 எம்.பி.க்கள்: பரபரப்பான தகவல்
Page 1 of 1 •
- amirmaranஇளையநிலா
- பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
புதுடெல்லி, டிச.13-
ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், எத்தனை லோக்பால் மசோதா கொண்டு வந்தாலும் நமது நாட்டில் ஊழலை ஒழிக்க முடியாது என்பதற்கு ‘கோப்ரா போஸ்ட்’ புலனாய்வு இணையதளம், சமீபத்தில் நடத்திய ‘ஸ்டிங் ஆபரேஷன்’ என்னும் ரகசிய ஊழல் நாடகம் சான்றாக அமைந்துள்ளது.
‘கோப்ரா போஸ்ட்’ புலனாய்வு இணையதள நிருபரிடம், இல்லாத ஒரு கம்பெனிக்கு சிபாரிசு கடிதம் தருவதற்கு ரூ.50 ஆயிரம் தொடங்கி ரூ.50 லட்சம் வரை கேட்ட 11 எம்.பி.க்கள் அடையாளம் காட்டப்பட்டிருப்பது, நாடு முழுவதும் அதிர்வு அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த ‘ஸ்டிங் ஆபரேஷன்’ ரகசியமாக படம் பிடித்து வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த பரபரப்பு தகவல்கள் வருமாறு:-
ஆஸ்திரேலியா நாட்டைச்சேர்ந்த ‘மெடிட்டெர்ரானியன் ஆயில் கம்பெனி’யின் (உண்மையில் இப்படி ஒரு கம்பெனியே கிடையாது) பிரதிநிதி என்ற பெயரில், ‘கோப்ரா போஸ்ட்’ இணையதளத்தின் நிருபர், 11 எம்.பி.க்களை நாடினார்.
அவர்களிடம் நிருபர், “எங்கள் கம்பெனி, இந்தியாவில் வடகிழக்கு பகுதியில் எண்ணெய் கிணறுகளை கண்டறிந்து, அவற்றில் சுரப்பண பணியில் ஈடுபட விரும்புகிறது. ரூ.1,000 கோடி மதிப்பிலான இந்த திட்டத்துக்கு மத்திய அரசின் பெட்ரோலிய அமைச்சகத்திற்கு சிபாரிசு கடிதம் தர வேண்டும். அத்துடன் பெட்ரோலிய அமைச்சகத்தில் எங்களுக்காக ஆதரவு திரட்ட வேண்டும்” என கூறினார்.
இதைக்கேட்டதும், 11 எம்.பி.க்களில் ஒருவர்கூட ஆஸ்திரேலியாவில் ‘மெடிட்டெர்ரானியன் ஆயில் கம்பெனி’ என்று ஒரு கம்பெனி இருக்கிறதா என்பதைக்கூட சோதித்து அறியவில்லை. அவர்கள் சிபாரிசு கடிதம் தருவதற்கு ஆளுக்கொரு தொகை கேட்டுள்ளனர். அந்தப்பணம் ரொக்கமாக தரப்படுமா என்று ஆவலுடன் கேட்டிருக்கிறார்கள்.
குறைந்த பட்சமாக ஒரு எம்.பி. ரூ.50 ஆயிரம் கேட்டுள்ளார். அதிகபட்சமாக ஒரு எம்.பி. ரூ.50 லட்சம் கேட்டிருக்கிறார். ஒரு எம்.பி. ‘ஹவாலா’ என்றழைக்கப்படுகிற சட்டவிரோத பண பரிமாற்ற தரகர் மூலம் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டுள்ளார். 6 எம்.பி.க்கள் சிபாரிசு கடிதம் வழங்கிவிட்டனர்.
இவர்கள் தலா ரூ.50 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரையிலான லஞ்சப்பணத்திற்காக அந்தக்கடிதத்தை அளித்துள்ளனர். மற்ற எம்.பி.க்கள் ஒரு சிபாரிசு கடிதத்துக்கு குறைந்தது ரூ.5 லட்சத்துக்கு குறைவான தொகைக்கு கடிதம் தர விரும்பவில்லை. ஒரு எம்.பி. மட்டும் ரூ.50 லட்சம் தந்தால்தான் சிபாரிசு கடிதம் தருவேன் என்றுகூறி விட்டார்.
சிபாரிசு கடிதம் தருவதுடன் சில எம்.பி.க்கள் பெட்ரோலிய அமைச்சகத்தில் மேல் மட்ட அளவில் ஆதரவு தேடுவதற்கும் தயார் என முன் வந்துள்ளனர். அவர்களில் 5 பேர், ‘நாங்கள் ஒரு குழுவாக செயல்பட்டு தேவையானதை செய்கிறோம்’ என கூறி இருக்கிறார்கள்.
உதாரணத்துக்கு, பாரதீய ஜனதா எம்.பி. லாலுபாய் பட்டேலிடம் கோப்ரா போஸ்ட் நிருபர், பெட்ரோலிய அமைச்சகத்திடம் எங்களுக்காக பேச வேண்டும் என்று கூறப்பட்டது. அவர் ரூ.50 ஆயிரம் பெற்றுக்கொண்டு, அதற்கு ஒத்துக்கொண்டுள்ளார். அவரது கட்சியை சேர்ந்த ஹரி மாஞ்ஜியும் உடன் வருவார் என தெரிவித்திருக்கிறார்.
இதேபோன்று ‘கோப்ரா போஸ்ட்’ நிருபரிடம் ஐக்கிய ஜனதாதள எம்.பி.மகேஷ்வர் ஹஜாரி, “நான் என் பதவிக்காலம் முடியும்வரை உங்கள் கம்பெனிக்கு உதவி செய்கிறேன். இந்த அளவிலிருந்து அமைச்சகத்தில் மேல்மட்டம் வரை, எங்கு வேண்டுமானாலும் கேளுங்கள். செய்கிறேன்” என கூறி இருக்கிறார்.
அத்துடன் 5 எம்.பி.க்கள் குழுவுடன் பெட்ரோலிய அமைச்சகத்துக்கு வருவதாகவும் உறுதி அளித்துள்ளார். அவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் தருவதாக பேசப்பட்டது. பகுஜன் சமாஜ் எம்.பி. கைசர் ஜஹானின் கணவர் ஜாஸ்மிர் அன்சாரி (இவர் ஒரு எம்.எல்.ஏ.) ஒருபடி மேலே போய், “சோனியாவிடமோ அல்லது யாரிடம் வேண்டுமென்றாலும் உங்கள் கம்பெனியின் திட்டத்துக்காக நாங்கள் பேசுகிறோம்” என்று கூறி இருக்கிறார்.
இவர் தனது எம்.பி. மனைவி மற்றும் 2 எம்.பி.க்களின் சிபாரிசுக்கு தலா ரூ.5 லட்சம் தருவதாக பேசப்பட்டுள்ளது. ஒரு சில எம்.பி.க்கள் மட்டுமே ‘கோப்ரா போஸ்ட்’ நிருபர் நாடியபோது, பிடிகொடுக்கவில்லை. பணம்பற்றி நேரடியாக பேச மறுத்துவிட்டனர். பணத்தை எடுத்துக்கொள்ளவும் இல்லை. சந்தேகமாக புருவத்தை உயர்த்தினர்.
பாரதீய ஜனதா எம்.பி. லாலுபாய் பட்டேலின் உதவியாளரிடம் ‘கோப்ரா போஸ்ட்’ நிருபர் ரூ.50 ஆயிரம் கொடுத்து விட்டு, அவரிடம் பணம் பற்றி பேச தொடங்கியபோது, “என்னிடம் வேண்டாம். இதையெல்லாம் என்னிடம் சொல்லாதீர்கள்” என கூறினார். காங்கிரஸ் எம்.பி. கிலாடி லால் பைரவாதான் சிபாரிசு கடிதத்துக்கு ரூ.50 லட்சம் கேட்டவர்.
அவர் பணத்தை ராஜஸ்தானில் உள்ள தனது ‘மானசரோவர்’ இல்லத்துக்கு கொண்டு வந்து தரும்படி கேட்டுக்கொண்டார். அ.தி.மு.க. எம்.பி.க்கள் சுகுமார், சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோரது பெயர்களும் இடம் பெற்று இருந்தன.
11 எம்.பி.க்களில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் கே.சுகுமார் (பொள்ளாச்சி), சிட்லபாக்கம் ராஜேந்திரன் (தென்சென்னை) தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். தங்களுக்கும் ‘கோப்ரா போஸ்ட்’ புகாருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், இது தொடர்பாக வழக்கு தொடருவோம் என்றும் கூறினர்.
ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், எத்தனை லோக்பால் மசோதா கொண்டு வந்தாலும் நமது நாட்டில் ஊழலை ஒழிக்க முடியாது என்பதற்கு ‘கோப்ரா போஸ்ட்’ புலனாய்வு இணையதளம், சமீபத்தில் நடத்திய ‘ஸ்டிங் ஆபரேஷன்’ என்னும் ரகசிய ஊழல் நாடகம் சான்றாக அமைந்துள்ளது.
‘கோப்ரா போஸ்ட்’ புலனாய்வு இணையதள நிருபரிடம், இல்லாத ஒரு கம்பெனிக்கு சிபாரிசு கடிதம் தருவதற்கு ரூ.50 ஆயிரம் தொடங்கி ரூ.50 லட்சம் வரை கேட்ட 11 எம்.பி.க்கள் அடையாளம் காட்டப்பட்டிருப்பது, நாடு முழுவதும் அதிர்வு அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த ‘ஸ்டிங் ஆபரேஷன்’ ரகசியமாக படம் பிடித்து வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த பரபரப்பு தகவல்கள் வருமாறு:-
ஆஸ்திரேலியா நாட்டைச்சேர்ந்த ‘மெடிட்டெர்ரானியன் ஆயில் கம்பெனி’யின் (உண்மையில் இப்படி ஒரு கம்பெனியே கிடையாது) பிரதிநிதி என்ற பெயரில், ‘கோப்ரா போஸ்ட்’ இணையதளத்தின் நிருபர், 11 எம்.பி.க்களை நாடினார்.
அவர்களிடம் நிருபர், “எங்கள் கம்பெனி, இந்தியாவில் வடகிழக்கு பகுதியில் எண்ணெய் கிணறுகளை கண்டறிந்து, அவற்றில் சுரப்பண பணியில் ஈடுபட விரும்புகிறது. ரூ.1,000 கோடி மதிப்பிலான இந்த திட்டத்துக்கு மத்திய அரசின் பெட்ரோலிய அமைச்சகத்திற்கு சிபாரிசு கடிதம் தர வேண்டும். அத்துடன் பெட்ரோலிய அமைச்சகத்தில் எங்களுக்காக ஆதரவு திரட்ட வேண்டும்” என கூறினார்.
இதைக்கேட்டதும், 11 எம்.பி.க்களில் ஒருவர்கூட ஆஸ்திரேலியாவில் ‘மெடிட்டெர்ரானியன் ஆயில் கம்பெனி’ என்று ஒரு கம்பெனி இருக்கிறதா என்பதைக்கூட சோதித்து அறியவில்லை. அவர்கள் சிபாரிசு கடிதம் தருவதற்கு ஆளுக்கொரு தொகை கேட்டுள்ளனர். அந்தப்பணம் ரொக்கமாக தரப்படுமா என்று ஆவலுடன் கேட்டிருக்கிறார்கள்.
குறைந்த பட்சமாக ஒரு எம்.பி. ரூ.50 ஆயிரம் கேட்டுள்ளார். அதிகபட்சமாக ஒரு எம்.பி. ரூ.50 லட்சம் கேட்டிருக்கிறார். ஒரு எம்.பி. ‘ஹவாலா’ என்றழைக்கப்படுகிற சட்டவிரோத பண பரிமாற்ற தரகர் மூலம் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டுள்ளார். 6 எம்.பி.க்கள் சிபாரிசு கடிதம் வழங்கிவிட்டனர்.
இவர்கள் தலா ரூ.50 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரையிலான லஞ்சப்பணத்திற்காக அந்தக்கடிதத்தை அளித்துள்ளனர். மற்ற எம்.பி.க்கள் ஒரு சிபாரிசு கடிதத்துக்கு குறைந்தது ரூ.5 லட்சத்துக்கு குறைவான தொகைக்கு கடிதம் தர விரும்பவில்லை. ஒரு எம்.பி. மட்டும் ரூ.50 லட்சம் தந்தால்தான் சிபாரிசு கடிதம் தருவேன் என்றுகூறி விட்டார்.
சிபாரிசு கடிதம் தருவதுடன் சில எம்.பி.க்கள் பெட்ரோலிய அமைச்சகத்தில் மேல் மட்ட அளவில் ஆதரவு தேடுவதற்கும் தயார் என முன் வந்துள்ளனர். அவர்களில் 5 பேர், ‘நாங்கள் ஒரு குழுவாக செயல்பட்டு தேவையானதை செய்கிறோம்’ என கூறி இருக்கிறார்கள்.
உதாரணத்துக்கு, பாரதீய ஜனதா எம்.பி. லாலுபாய் பட்டேலிடம் கோப்ரா போஸ்ட் நிருபர், பெட்ரோலிய அமைச்சகத்திடம் எங்களுக்காக பேச வேண்டும் என்று கூறப்பட்டது. அவர் ரூ.50 ஆயிரம் பெற்றுக்கொண்டு, அதற்கு ஒத்துக்கொண்டுள்ளார். அவரது கட்சியை சேர்ந்த ஹரி மாஞ்ஜியும் உடன் வருவார் என தெரிவித்திருக்கிறார்.
இதேபோன்று ‘கோப்ரா போஸ்ட்’ நிருபரிடம் ஐக்கிய ஜனதாதள எம்.பி.மகேஷ்வர் ஹஜாரி, “நான் என் பதவிக்காலம் முடியும்வரை உங்கள் கம்பெனிக்கு உதவி செய்கிறேன். இந்த அளவிலிருந்து அமைச்சகத்தில் மேல்மட்டம் வரை, எங்கு வேண்டுமானாலும் கேளுங்கள். செய்கிறேன்” என கூறி இருக்கிறார்.
அத்துடன் 5 எம்.பி.க்கள் குழுவுடன் பெட்ரோலிய அமைச்சகத்துக்கு வருவதாகவும் உறுதி அளித்துள்ளார். அவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் தருவதாக பேசப்பட்டது. பகுஜன் சமாஜ் எம்.பி. கைசர் ஜஹானின் கணவர் ஜாஸ்மிர் அன்சாரி (இவர் ஒரு எம்.எல்.ஏ.) ஒருபடி மேலே போய், “சோனியாவிடமோ அல்லது யாரிடம் வேண்டுமென்றாலும் உங்கள் கம்பெனியின் திட்டத்துக்காக நாங்கள் பேசுகிறோம்” என்று கூறி இருக்கிறார்.
இவர் தனது எம்.பி. மனைவி மற்றும் 2 எம்.பி.க்களின் சிபாரிசுக்கு தலா ரூ.5 லட்சம் தருவதாக பேசப்பட்டுள்ளது. ஒரு சில எம்.பி.க்கள் மட்டுமே ‘கோப்ரா போஸ்ட்’ நிருபர் நாடியபோது, பிடிகொடுக்கவில்லை. பணம்பற்றி நேரடியாக பேச மறுத்துவிட்டனர். பணத்தை எடுத்துக்கொள்ளவும் இல்லை. சந்தேகமாக புருவத்தை உயர்த்தினர்.
பாரதீய ஜனதா எம்.பி. லாலுபாய் பட்டேலின் உதவியாளரிடம் ‘கோப்ரா போஸ்ட்’ நிருபர் ரூ.50 ஆயிரம் கொடுத்து விட்டு, அவரிடம் பணம் பற்றி பேச தொடங்கியபோது, “என்னிடம் வேண்டாம். இதையெல்லாம் என்னிடம் சொல்லாதீர்கள்” என கூறினார். காங்கிரஸ் எம்.பி. கிலாடி லால் பைரவாதான் சிபாரிசு கடிதத்துக்கு ரூ.50 லட்சம் கேட்டவர்.
அவர் பணத்தை ராஜஸ்தானில் உள்ள தனது ‘மானசரோவர்’ இல்லத்துக்கு கொண்டு வந்து தரும்படி கேட்டுக்கொண்டார். அ.தி.மு.க. எம்.பி.க்கள் சுகுமார், சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோரது பெயர்களும் இடம் பெற்று இருந்தன.
11 எம்.பி.க்களில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் கே.சுகுமார் (பொள்ளாச்சி), சிட்லபாக்கம் ராஜேந்திரன் (தென்சென்னை) தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். தங்களுக்கும் ‘கோப்ரா போஸ்ட்’ புகாருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், இது தொடர்பாக வழக்கு தொடருவோம் என்றும் கூறினர்.
- அருள்பண்பாளர்
- பதிவுகள் : 139
இணைந்தது : 11/10/2009
ம் நாட்டில் அரசியல்வாதிகள் நன்றாக பணி செய்கிறார்கள். அவர்கள் நன்மைக்காக.
அன்புடன் அருள்
அன்புடன் அருள்
இதிலென்ன வியப்பு இருக்கிறது.
பின் எதற்காக இந்த அரசியல்வாதிகள் மக்கள் பணி
செய்ய இப்படி போட்டிபோடுகிறார்கள்?
வாக்காளர்களுக்கு கொடுப்பதும், மாங்கு, மாங்கென்று
பிரச்சாரம் செய்வதும், எதிர்கட்சியினர் மீது வன்முறையை
தூண்டிவிடுவதும், எதற்காக?
என்னவோ யாருக்கும் தெரியாத விஷயத்தை கண்டு
பிடித்துவிட்டது போன்று இவர்கள் இப்படி கூப்பாடு போடுகிறார்கள்...!!
பின் எதற்காக இந்த அரசியல்வாதிகள் மக்கள் பணி
செய்ய இப்படி போட்டிபோடுகிறார்கள்?
வாக்காளர்களுக்கு கொடுப்பதும், மாங்கு, மாங்கென்று
பிரச்சாரம் செய்வதும், எதிர்கட்சியினர் மீது வன்முறையை
தூண்டிவிடுவதும், எதற்காக?
என்னவோ யாருக்கும் தெரியாத விஷயத்தை கண்டு
பிடித்துவிட்டது போன்று இவர்கள் இப்படி கூப்பாடு போடுகிறார்கள்...!!
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
இவர்களை பற்றி படித்தால் தலையே சுற்றுகிறது.............இன்னும் எதேர்க்கேலாம் கேட்ட்ப்பார்களோ லஞ்சம்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
கை நாட்டு எல்லாம் கையெழுத்துக்கு காசு வாங்குதுங்க, முதல்ல அந்த கை நாட்டு போடுர விரல வெட்டனும், இல்லேன்னு ஆசிட் ஊத்தி பொசிக்கிடனும்.
“பாரதீய ஜனதா எம்.பி. லாலுபாய் பட்டேலிடம் கோப்ரா போஸ்ட் நிருபர், பெட்ரோலிய அமைச்சகத்திடம் எங்களுக்காக பேச வேண்டும் என்று கூறப்பட்டது. அவர் ரூ.50 ஆயிரம் பெற்றுக்கொண்டு, அதற்கு ஒத்துக்கொண்டுள்ளார். அவரது கட்சியை சேர்ந்த ஹரி மாஞ்ஜியும் உடன் வருவார் என தெரிவித்திருக்கிறார்.” - வெட்கம் ! வெட்கம் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|