புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_m10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_m10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_m10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_m10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_m10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_m10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_m10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10 
20 Posts - 3%
prajai
பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_m10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_m10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_m10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_m10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_m10பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பருத்தி ஏற்றுமதிக்கு 2011 வரை தடை விதிக்க வேண்டும் : திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கடிதம்


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 5:42 pm

திருப்பூர் : "பருத்தி ஏற்றுமதிக்கு 2011 ஜன., 15 வரை தடை விதிக்க
வேண்டும்,' என திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சக்திவேல், மத்திய
வணிகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மாவுக்கு அனுப்பியுள்ள கடிதம்: அதிகளவில்
பருத்தி ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கியதால், ஓராண்டாக பின்னலாடை வர்த்தகம்
நெருக்கடியில் உள்ளது. இந்நிலையில், வணிகத்துறை அமைச்சக, வெளிநாட்டு
வர்த்தக பொது இயக்குனரகம்(டி.ஜி.எப்.டி.,) "ஓபன் ஜெனரல் லைசென்ஸ்
(ஓ.ஜி.எல்.,)' என்ற ஏற்றுமதி கொள்கை அடிப்படையில் அக்., 1 முதல் பருத்தி
ஏற்றுமதி செய்து கொள்ளலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ பஞ்சை ஏற்றுமதி செய்தால், 75 ரூபாய் கிடைக்கிறது. ஒரு
கிலோ பஞ்சில் இருந்து பனியன் ஆடைகளை தயாரித்து அனுப்பினால், 750 ரூபாய்
கிடைக்கும். இதன் மூலம் அதிக அன்னிய செலாவணி கிடைப்பதுடன், பலருக்கும்
வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
பருத்தியை விளைவித்த விவசாயிகளுக்கு வருவாய் கிடைப்பதில்லை. அவற்றை
வாங்கி விற்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமே லாபம் பெறுகின்றன. விலை
உயர்வுக்காக பருத்தியை வாங்கி பதுக்கி வைத்து, உள்நாட்டு சந்தையில்
செயற்கையான விலை உயர்வை ஏற்படுத்தியும் சில நிறுவனங்கள் சம்பாதிக்கின்றன.
கடந்த 2009 ஆக., 1ம் தேதி, 40ம் நம்பர் காட்டன் ஒசைரி நூல் கிலோ
139 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடந்த மே இறுதியில், கிலோ 202 ரூபாயாக
உயர்ந்தது. நூல் விலை உயர்வால் ஜவுளித்தொழில் ஆட்டம் கண்டதால், பேச்சு
மூலமாக விலை குறைப்பு செய்யப்பட்டது. அதனால், 40ம் நம்பர் நூல் கிலோ 185
ரூபாய்க்கு விற்பனையாகிறது.
பருத்திக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை கடுமையாக உயர்ந்ததால்,
காட்டன் ஒசைரி நூல் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது.
இதனால்,திருப்பூருக்கு கிடைக்க வேண்டிய பனியன் ஆர்டர்கள், வேறு
நாடுகளுக்கு சென்று விட்டன. "பையர்'கள் ஒருமுறை வெளியே சென்று விட்டால்,
மீண்டும் அவர்களை நம்மிடம் வரவழைப்பது என்பது இயலாத காரியம். காட்டன்
ஒசைரி நூல் விலை நிலையாக இல்லாததால், திருப்பூர் பின்னலாடை
ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கையுடன் ஆர்டர் எடுக்க முடியவில்லை. எடுத்த
ஆர்டர்களும் நஷ்டத்தையே சந்தித்துள்ளன. அரசு தரப்பில் தேவையான சலுகைகள்,
பாதுகாப்பு இல்லாததால் பின்னலாடை தொழில் நசிவை நாடிச்செல்கிறது.
இந்நிலையில், அக்., 1ம் தேதி முதல் பருத்தி ஏற்றுமதிக்கு அனுமதி
வழங்கியுள்ளது பேராபத்தை உருவாக்கும்.
எனவே, கடந்த மூன்றாண்டு நடைமுறை அடிப்படையில் பார்க்கும்போது,
பருத்தி ஏற்றுமதியை ஒத்திவைக்க வேண்டும். அக்., மாதத்தில் இருந்து
ஏற்றுமதி செய்யாமல், 2011 ஜன., மாதத்தில் இருந்து பருத்தி ஏற்றுமதிக்கு
அனுமதிக்க வேண்டும். அதுவரை, இரண்டரை மாத காலத்தில் அறுவடையாகும்
பருத்தியை தொடர்ந்து இருப்பு வைக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஐந்து முதல்
ஆறு லட்சம் பேல் வரையிலான பருத்தி மட்டுமே ஏற்றுமதிக்கு அனுமதிக்க
வேண்டும்.
92 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஏற்றுமதி ஜவுளி வர்த்தகம்
மற்றும் லட்சகணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அக்., 1ம்
தேதி முதல் பருத்தி ஏற்றுமதி செய்ய அனுமதிக்கக்கூடாது. தேவை ஏற்படும்
பட்சத்தில், 2011ம் ஆண்டு ஜன., 15ம் தேதியில் இருந்து கட்டுப்பாடுகளுடன்,
பருத்தி ஏற்றுமதி செய்ய அனுமதிக்கலாம். இவ்வாறு, கடிதத்தில்
கூறப்பட்டுள்ளது.
பிரதமருக்கு "சைமா' கடிதம் : திருப்பூர் "சைமா' சங்க தலைவர்
ஈஸ்வரன், பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அனுப்பியுள்ள கடிதம்: பருத்தி
விளைச்சல் எவ்வளவு இருக்கும் என்பதை கணக்கிடாமல், உள்நாட்டு தேவை எவ்வளவு
என்பதை சிந்திக்காமல், ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கக் கூடாது. அவ்வாறு செய்
வதால், கைத்தறி, விசைத் தறி மற்றும் பின்னலாடை வர்த்தகமும், தொழிலாளர்
களும் பாதிக்கப்படுவர். எனவே, உள்நாட்டு தேவை போக, மீதியுள்ள பருத்தி
மற்றும் நூலை மட்டுமே ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டுமென கேட்டுக்
கொள்கிறோம். இவ்வாறு, அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக