புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பைக் ஓட்டும் பள்ளி மாணவர்களுக்கு எச்சரிக்கை : வாகனம் பறிமுதலாவதோடு குற்ற வழக்கும் பதிவு
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
கோவை
: மோட்டார் வாகன லைசென்ஸ் இல்லாமல் மோட்டார்பைக்குகளை பள்ளி மாணவர்கள்
இயக்குவதால் தொடர் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்கிறது.
கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 45 ஆரம்பபள்ளிகளும், 12
நடுநிலைப்பள்ளிகளும் 24 மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. கோவை நகர் மற்றும்
புறநகர் பகுதிகளில் 180 அரசு உதவிபெறும் பள்ளிகளும், 436 மெட்ரிக்
பள்ளிகளும், 112 அரசு பள்ளிகளும் செயல்படுகிறது. இதில் பல ஆயிரக்கணக்கான
மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு இலவச
சைக்கிள்களை கொடுத்தாலும் அதை வாங்கி அப்படியே விற்பனை செய்துவிட்டு,
பைக், ஸ்கூட்டர் என வாகனங்களை பயன்படுத்துகின்றனர்.
வீட்டிலிருந்து புறப்படும் பள்ளி மாணவர்கள், வழியில் இருக்கும்
தங்கள் நண்பர்கள் ஒவ்வொருவராக பொறுக்கி எடுத்துக்கொண்டு, மொத்தமாக நான்கு
பேர் அல்லது மூன்று பேர் ஒரே பைக்கில் தொங்கிக்கொண்டு செல்கின்றனர்.
மோட்டார்வாகன லைசென்ஸ் இல்லாத நிலையில் இதுபோன்ற அளவுக்கு அதிகமாக
ஆட்களை பைக்கில் ஏற்றிசெல்வதால், எதிர்பாரத விபத்து ஏற்பட்டு அதிக அளவில்
உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதை தடுக்கும் பணியில் பள்ளி நிர்வாகமோ,
போக்குவரத்து துறையோ, போலீசாரோ ஈடுபடுவதில்லை. பள்ளிச்சீருடை அணிந்து
கொண்டு பைக் அல்லது ஸ்கூட்டரில் செல்லும் மாணவ, மாணவியரை பிடிப்பதோடு,
பெற்றோரை அழைத்து வரச்சொல்லி அதிகாரிகள் எச்சரிக்கை செய்ய வேண்டும்.
மோட்டார்வாகன சட்டத்துக்கு புறம்பாக மாணவர்கள் வாகனத்தை
இயக்கியதால் வாகனத்தை பறிமுதல் செய்யவேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு
ஏற்படுத்தியதற்காக குற்ற வழக்கும் பதிவு செய்யவேண்டும்.
கோவை நகரில் அவிநாசிரோடு, கலெக்டர் அலுவலகம் அருகில், திருச்சிரோடு
உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் பள்ளிகளில் மாணவியர் ஏராளமானோர்
ஸ்கூட்டிபெப், ஹோண்டாஆக்டிவா, பிளஷர்,சுசுகி அக்ஷர் போன்ற வாகனங்களில்
பள்ளிக்கு வருகின்றனர்.
மாணவர்கள் சுசுகி, பல்சர். யுனிகார்ன்,யமாஹா போன்ற பைக்குகளில்
வருகின்றனர். பள்ளி வளாகத்திலேயே பார்க் செய்கின்றனர். பள்ளிநிர்வாகம் இதை
பெருமையாக எடுத்துக் கொண்டு, கண்டிக்காமல் விட்டுவிடுகிறது. இதனால்
ஏராளமான விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கோவை சரக போக்குவரத்து துறை துணை கமிஷனர் உதயணனிடம்
கேட்டபோது: மோட்டார் வாகனச்சட்டப்படி 18 வயது பூர்த்தியடைந்தவர்களே
மோட்டார் வாகன லைசென்ஸ் பெறுவதற்கு தகுதிபடைத்தவர்கள். அதற்கு குறைவாக 16
வயது நிரம்பிய மாணவர்களின் பெற் றோர்கள் லைசென்ஸ் பெற்றவர்களாக இருந்தால்,
வாகனத்தின்பின் பகுதியில் அமர்ந்து வழிகாட்டினால் அதன் பேரில் வாகனத்தை
மாணவர்கள் இயக்கலாம். அந்த வாகனம் 50 சி.சி., திறனுக்கு குறைவாக இருக்க
வேண்டும். சொந்த வாகனமாக இருப்பது அவசியம்.
ஆனால் அது போன்று 50 சி.சிக்கு குறைவாக தற்போது மொபெட்டுகள்
தயாரிப்பதில்லை. அதனால் அச்சட்டத்தின் படி வாகனத்தை யாரும் இயக்க
முடியாது. அதனால் 18 வயதுக்கு குறைந்தவர்கள் யாரும் பைக், ஸ்கூட்டர் போன்ற
வாகனங்களை இயக்ககூடாது. மீறி இயக்கினால் அந்த வாகனம் பறிமுதல்
செய்யப்பட்டு வாகனத்தின் தகுதிஉரிமம் ரத்து செய்யப்படுவதோடு, வாகனத்தை
ஓட்டிச்சென்றவர் மீது குற்றவியல் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்ற தண்டனைக்கு
பரிந்துரை செய்யப் படும். இவ்வாறு உதயணன் கூறினார்.
பள்ளி மாணவர்களுக்கு மட்டும் தான் இந்த எச்சரிக்கை
அல்ல;கல்லூரியில் முதலாமாண்டு சேரும் மாணவர்களுக்கும் 18 வயது
நிறைவடைந்திருக்காது. எனவே, கல்லூரி மாணவர்களும் 18 வயது துவங்கியுடன்
மோட்டார் வாகன லைசென்ஸ் எடுத்து அதன் பின்பே பைக், ஸ்கூட்டர் போன்ற
வாகனங்களை பயன்படுத்த வேண்டும். "மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக
செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்' என
எச்சரித்துள்ளது போக்குவரத்து துறை
: மோட்டார் வாகன லைசென்ஸ் இல்லாமல் மோட்டார்பைக்குகளை பள்ளி மாணவர்கள்
இயக்குவதால் தொடர் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்கிறது.
கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 45 ஆரம்பபள்ளிகளும், 12
நடுநிலைப்பள்ளிகளும் 24 மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. கோவை நகர் மற்றும்
புறநகர் பகுதிகளில் 180 அரசு உதவிபெறும் பள்ளிகளும், 436 மெட்ரிக்
பள்ளிகளும், 112 அரசு பள்ளிகளும் செயல்படுகிறது. இதில் பல ஆயிரக்கணக்கான
மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு இலவச
சைக்கிள்களை கொடுத்தாலும் அதை வாங்கி அப்படியே விற்பனை செய்துவிட்டு,
பைக், ஸ்கூட்டர் என வாகனங்களை பயன்படுத்துகின்றனர்.
வீட்டிலிருந்து புறப்படும் பள்ளி மாணவர்கள், வழியில் இருக்கும்
தங்கள் நண்பர்கள் ஒவ்வொருவராக பொறுக்கி எடுத்துக்கொண்டு, மொத்தமாக நான்கு
பேர் அல்லது மூன்று பேர் ஒரே பைக்கில் தொங்கிக்கொண்டு செல்கின்றனர்.
மோட்டார்வாகன லைசென்ஸ் இல்லாத நிலையில் இதுபோன்ற அளவுக்கு அதிகமாக
ஆட்களை பைக்கில் ஏற்றிசெல்வதால், எதிர்பாரத விபத்து ஏற்பட்டு அதிக அளவில்
உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதை தடுக்கும் பணியில் பள்ளி நிர்வாகமோ,
போக்குவரத்து துறையோ, போலீசாரோ ஈடுபடுவதில்லை. பள்ளிச்சீருடை அணிந்து
கொண்டு பைக் அல்லது ஸ்கூட்டரில் செல்லும் மாணவ, மாணவியரை பிடிப்பதோடு,
பெற்றோரை அழைத்து வரச்சொல்லி அதிகாரிகள் எச்சரிக்கை செய்ய வேண்டும்.
மோட்டார்வாகன சட்டத்துக்கு புறம்பாக மாணவர்கள் வாகனத்தை
இயக்கியதால் வாகனத்தை பறிமுதல் செய்யவேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு
ஏற்படுத்தியதற்காக குற்ற வழக்கும் பதிவு செய்யவேண்டும்.
கோவை நகரில் அவிநாசிரோடு, கலெக்டர் அலுவலகம் அருகில், திருச்சிரோடு
உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் பள்ளிகளில் மாணவியர் ஏராளமானோர்
ஸ்கூட்டிபெப், ஹோண்டாஆக்டிவா, பிளஷர்,சுசுகி அக்ஷர் போன்ற வாகனங்களில்
பள்ளிக்கு வருகின்றனர்.
மாணவர்கள் சுசுகி, பல்சர். யுனிகார்ன்,யமாஹா போன்ற பைக்குகளில்
வருகின்றனர். பள்ளி வளாகத்திலேயே பார்க் செய்கின்றனர். பள்ளிநிர்வாகம் இதை
பெருமையாக எடுத்துக் கொண்டு, கண்டிக்காமல் விட்டுவிடுகிறது. இதனால்
ஏராளமான விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து கோவை சரக போக்குவரத்து துறை துணை கமிஷனர் உதயணனிடம்
கேட்டபோது: மோட்டார் வாகனச்சட்டப்படி 18 வயது பூர்த்தியடைந்தவர்களே
மோட்டார் வாகன லைசென்ஸ் பெறுவதற்கு தகுதிபடைத்தவர்கள். அதற்கு குறைவாக 16
வயது நிரம்பிய மாணவர்களின் பெற் றோர்கள் லைசென்ஸ் பெற்றவர்களாக இருந்தால்,
வாகனத்தின்பின் பகுதியில் அமர்ந்து வழிகாட்டினால் அதன் பேரில் வாகனத்தை
மாணவர்கள் இயக்கலாம். அந்த வாகனம் 50 சி.சி., திறனுக்கு குறைவாக இருக்க
வேண்டும். சொந்த வாகனமாக இருப்பது அவசியம்.
ஆனால் அது போன்று 50 சி.சிக்கு குறைவாக தற்போது மொபெட்டுகள்
தயாரிப்பதில்லை. அதனால் அச்சட்டத்தின் படி வாகனத்தை யாரும் இயக்க
முடியாது. அதனால் 18 வயதுக்கு குறைந்தவர்கள் யாரும் பைக், ஸ்கூட்டர் போன்ற
வாகனங்களை இயக்ககூடாது. மீறி இயக்கினால் அந்த வாகனம் பறிமுதல்
செய்யப்பட்டு வாகனத்தின் தகுதிஉரிமம் ரத்து செய்யப்படுவதோடு, வாகனத்தை
ஓட்டிச்சென்றவர் மீது குற்றவியல் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்ற தண்டனைக்கு
பரிந்துரை செய்யப் படும். இவ்வாறு உதயணன் கூறினார்.
பள்ளி மாணவர்களுக்கு மட்டும் தான் இந்த எச்சரிக்கை
அல்ல;கல்லூரியில் முதலாமாண்டு சேரும் மாணவர்களுக்கும் 18 வயது
நிறைவடைந்திருக்காது. எனவே, கல்லூரி மாணவர்களும் 18 வயது துவங்கியுடன்
மோட்டார் வாகன லைசென்ஸ் எடுத்து அதன் பின்பே பைக், ஸ்கூட்டர் போன்ற
வாகனங்களை பயன்படுத்த வேண்டும். "மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக
செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்' என
எச்சரித்துள்ளது போக்குவரத்து துறை
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
பைக் இல்லையே
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
maniajith007 wrote:எங்க ஸ்கூல் பக்கம்தான் தினமும் நடந்தே போய்டுவேன்
இதுக்கு தான் நான் ஸ்கூல் பக்கமே போறது இல்ல
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|