புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குழந்தைகளை வைத்து "காசு' பார்க்கிறது கும்பல் : தொழிலாக மாறுகிறது "பிச்சை'
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
கோவை
: ஓடியாடி விளையாட வேண்டிய குழந்தைகளை பிச்சை எடுக்கும் தொழிலில்
ஈடுபடுத்தும் கும்பல் கோவையில் முகாமிட்டுள்ளது. வெளி மாநிலங்களிலிருந்து,
பிச்சை எடுக்க கோவை வருவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
தொழில்கள் நிறைந்த நகரான கோவைக்கு, வெளி மாவட்டங்களிலிருந்தும்,
மாநிலங்களில் இருந்தும் வேலைக்கு ஆட்கள் வருகின்றனர். இவர்கள், உழைத்து
சம்பாதிக்க வேலை கொடுக்க கோவை எப்போதும் மறுத்ததில்லை. இது போன்றே பிச்சை
போடும் இரக்க குணம் படைத்த கோவை மக்களால், பிச்சை எடுப்போரின்
எண்ணிக்கையும் பெருகி வருகிறது. கண்களில் ஏக்கத்துடன், பார்க்கவே
பரிதாபமான நிலையிலுள்ள குழந்தைகளை தோளில் கட்டிய துண்டில் பெண்கள் சுமந்து
வருகின்றனர். சிக்னலில் வாகனங்கள் நிற்கும் சில நொடி பொழுதுகளில் பசியை
போக்க பிச்சை கேட்கின்றனர். காலை, மாலை நேரங்களில் வாகனங்களுக்கு இடையே
புகுந்து, கேட்போருக்கு "இல்லை' எனச் சொல்லாமல், கார் டிரைவர்கள்
சில்லறைகளை கொடுக்கின்றனர். இரு சக்கர வாகனங்களில் செல்வோரும் கூட, கையில்
அகப்பட்ட சில்லறை காசுகளை கொடுக்கின்றனர். இன்னும் பஸ் ஸ்டாண்ட், கடை வீதி
போன்ற மக்கள் கூடும் இடங்களில், கையில், காலில் விழுந்தும் கூட குழந்தைகளை
பிச்சை எடுக்க வைக்கின்றனர்.
"குழந்தை தொழிலாளர்களே இல்லாத மாவட்டம்' என பெயர் வாங்க ஒருபுறம் அரசு
அதிகாரிகள் முயன்று கொண்டிருக்க, அதை வீணடிப்பதாக பிச்சை எடுக்கும்
குழந்தைகள் உருவாகி வருகின்றனர். பிச்சை எடுப்பதற்கென்றே குழந்தை பெற்றுக்
கொள்ளும் நிலை, இங்கு உருவாகி வருகிறது. பஸ் ஸ்டாண்ட், சினிமா தியேட்டர்,
ரோட்டோர சிக்னல் என மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் குழந்தைகள்
அதிகளவில் பிச்சையெடுக்கின்றனர். சினிமா தியேட்டர்களில் இளைஞர்கள்
பட்டாளத்தை நோக்கித்தான் இவர்கள் குறி வைக்கின்றனர். "குரூப்'பாக நின்று
கொண்டிருப்பவர்களிடம் சென்று காசு தருமாறு கேட்கின்றனர். ஒருசில நிமிடம்
கழித்து அவர்களின் கையை பிடித்தும், கால்களில் விழுந்தும்
வற்புறுத்துகின்றனர். "மற்றவர் கீழ்த்தரமாக பார்க்கக் கூடும்' என்பதற்காக
வேறுவழியின்றி இளைஞர்கள் காசு கொடுக் கின்றனர். சிலர், குழந்தைகளை
வாடகைக்கு வாங்கியும் பிச்சையெடுப்பதை தொழிலாக கொண்டுள்ளனர்.
நாள் முழுவதும் வெயில் என்றும் பாராமல் கையில் வைத்துக்கொண்டு அலைவதால்
குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. இச்சூழலில் பிச்சையெடுத்தலில்
கிடைக்கும் வருமானமே போதுமானது என்ற மனோநிலைக்கு நாளடைவில் குழந்தைகள்
தள்ளப்படுகின்றனர். சோம்பேறிகளாக மாறி வேலைக்கு செல்ல முன்வருவதில்லை;
போதிய படிப்பறிவின்றி எதிர்காலமும் கேள்விக்குறியாகிறது. பிச்சை எடுக்கும்
தொழிலை கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டினால், அதிக அளவில் பிச்சை
எடுப்போர் உருவாகும் நிலை ஏற்படும். குடும்ப சூழலால் பிச்சை
எடுக்கிறார்களா, தொழிலாக மாற்றி, கட்டாய நிலைக்கு தள்ளப்படுகிறார்களா
என்பது பற்றியும் ஆய்வு நடத்த வேண்டும்.
கோவை, சைல்டு வெல்பேர் கமிட்டி தலைவர் ராஜூ கூறுகையில், "சிறுவயது
குழந்தைகள் பிச்சையெடுக்கும்போது ரெய்டு மூலம் கண்டுபிடித்து மீட்டு
நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பெற்றோரை அழைத்து அறிவுரை வழங்கி,
அவர்களிடமோ, தனியார் காப்பகத்திலோ குழந்தைகள் ஒப்படைத்து
பராமரிக்கப்படுகின்றனர். இரண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டாயமாக
தாயின் அரவணைப்பு தேவைப்படுகிறது. பிச்சையெடுத்தலில் ஈடுபட்டுள்ள பச்சிளம்
குழந்தைகளை மீட்கும்போது தாயையும் சேர்த்து பராமரிக்க வேண்டியுள்ளது.
வேலைப்பளு அதிகமாவதுடன் போதிய நிதி வசதியுமில்லை. வட மாநிலத்தை
சேர்ந்தவர்களே அதிகளவில் பிச்சையெடுத்தலில் குழந்தைகளை பயன்படுத்துவதாக
தெரியவந்துள்ளது. சீசன் தொழிலாக கருதி அவர்கள் அடிக்கடி இடம்
பெயர்கின்றனர். போலீசுடன் இணைந்து தொடர்ச்சியாக ரெய்டு நடத்தினால்,
பச்சிளம் குழந்தைகளை பிச்சையெடுத்தலில் ஈடுபடுத்தப்படுவதை தவிர்க்க
முடியும்,'' என்றார்.
: ஓடியாடி விளையாட வேண்டிய குழந்தைகளை பிச்சை எடுக்கும் தொழிலில்
ஈடுபடுத்தும் கும்பல் கோவையில் முகாமிட்டுள்ளது. வெளி மாநிலங்களிலிருந்து,
பிச்சை எடுக்க கோவை வருவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
தொழில்கள் நிறைந்த நகரான கோவைக்கு, வெளி மாவட்டங்களிலிருந்தும்,
மாநிலங்களில் இருந்தும் வேலைக்கு ஆட்கள் வருகின்றனர். இவர்கள், உழைத்து
சம்பாதிக்க வேலை கொடுக்க கோவை எப்போதும் மறுத்ததில்லை. இது போன்றே பிச்சை
போடும் இரக்க குணம் படைத்த கோவை மக்களால், பிச்சை எடுப்போரின்
எண்ணிக்கையும் பெருகி வருகிறது. கண்களில் ஏக்கத்துடன், பார்க்கவே
பரிதாபமான நிலையிலுள்ள குழந்தைகளை தோளில் கட்டிய துண்டில் பெண்கள் சுமந்து
வருகின்றனர். சிக்னலில் வாகனங்கள் நிற்கும் சில நொடி பொழுதுகளில் பசியை
போக்க பிச்சை கேட்கின்றனர். காலை, மாலை நேரங்களில் வாகனங்களுக்கு இடையே
புகுந்து, கேட்போருக்கு "இல்லை' எனச் சொல்லாமல், கார் டிரைவர்கள்
சில்லறைகளை கொடுக்கின்றனர். இரு சக்கர வாகனங்களில் செல்வோரும் கூட, கையில்
அகப்பட்ட சில்லறை காசுகளை கொடுக்கின்றனர். இன்னும் பஸ் ஸ்டாண்ட், கடை வீதி
போன்ற மக்கள் கூடும் இடங்களில், கையில், காலில் விழுந்தும் கூட குழந்தைகளை
பிச்சை எடுக்க வைக்கின்றனர்.
"குழந்தை தொழிலாளர்களே இல்லாத மாவட்டம்' என பெயர் வாங்க ஒருபுறம் அரசு
அதிகாரிகள் முயன்று கொண்டிருக்க, அதை வீணடிப்பதாக பிச்சை எடுக்கும்
குழந்தைகள் உருவாகி வருகின்றனர். பிச்சை எடுப்பதற்கென்றே குழந்தை பெற்றுக்
கொள்ளும் நிலை, இங்கு உருவாகி வருகிறது. பஸ் ஸ்டாண்ட், சினிமா தியேட்டர்,
ரோட்டோர சிக்னல் என மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் குழந்தைகள்
அதிகளவில் பிச்சையெடுக்கின்றனர். சினிமா தியேட்டர்களில் இளைஞர்கள்
பட்டாளத்தை நோக்கித்தான் இவர்கள் குறி வைக்கின்றனர். "குரூப்'பாக நின்று
கொண்டிருப்பவர்களிடம் சென்று காசு தருமாறு கேட்கின்றனர். ஒருசில நிமிடம்
கழித்து அவர்களின் கையை பிடித்தும், கால்களில் விழுந்தும்
வற்புறுத்துகின்றனர். "மற்றவர் கீழ்த்தரமாக பார்க்கக் கூடும்' என்பதற்காக
வேறுவழியின்றி இளைஞர்கள் காசு கொடுக் கின்றனர். சிலர், குழந்தைகளை
வாடகைக்கு வாங்கியும் பிச்சையெடுப்பதை தொழிலாக கொண்டுள்ளனர்.
நாள் முழுவதும் வெயில் என்றும் பாராமல் கையில் வைத்துக்கொண்டு அலைவதால்
குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. இச்சூழலில் பிச்சையெடுத்தலில்
கிடைக்கும் வருமானமே போதுமானது என்ற மனோநிலைக்கு நாளடைவில் குழந்தைகள்
தள்ளப்படுகின்றனர். சோம்பேறிகளாக மாறி வேலைக்கு செல்ல முன்வருவதில்லை;
போதிய படிப்பறிவின்றி எதிர்காலமும் கேள்விக்குறியாகிறது. பிச்சை எடுக்கும்
தொழிலை கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டினால், அதிக அளவில் பிச்சை
எடுப்போர் உருவாகும் நிலை ஏற்படும். குடும்ப சூழலால் பிச்சை
எடுக்கிறார்களா, தொழிலாக மாற்றி, கட்டாய நிலைக்கு தள்ளப்படுகிறார்களா
என்பது பற்றியும் ஆய்வு நடத்த வேண்டும்.
கோவை, சைல்டு வெல்பேர் கமிட்டி தலைவர் ராஜூ கூறுகையில், "சிறுவயது
குழந்தைகள் பிச்சையெடுக்கும்போது ரெய்டு மூலம் கண்டுபிடித்து மீட்டு
நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பெற்றோரை அழைத்து அறிவுரை வழங்கி,
அவர்களிடமோ, தனியார் காப்பகத்திலோ குழந்தைகள் ஒப்படைத்து
பராமரிக்கப்படுகின்றனர். இரண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டாயமாக
தாயின் அரவணைப்பு தேவைப்படுகிறது. பிச்சையெடுத்தலில் ஈடுபட்டுள்ள பச்சிளம்
குழந்தைகளை மீட்கும்போது தாயையும் சேர்த்து பராமரிக்க வேண்டியுள்ளது.
வேலைப்பளு அதிகமாவதுடன் போதிய நிதி வசதியுமில்லை. வட மாநிலத்தை
சேர்ந்தவர்களே அதிகளவில் பிச்சையெடுத்தலில் குழந்தைகளை பயன்படுத்துவதாக
தெரியவந்துள்ளது. சீசன் தொழிலாக கருதி அவர்கள் அடிக்கடி இடம்
பெயர்கின்றனர். போலீசுடன் இணைந்து தொடர்ச்சியாக ரெய்டு நடத்தினால்,
பச்சிளம் குழந்தைகளை பிச்சையெடுத்தலில் ஈடுபடுத்தப்படுவதை தவிர்க்க
முடியும்,'' என்றார்.
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
கைல ஏ.கே. 47 மட்டும் கிடைச்சது
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
தமிழ் wrote:கைல ஏ.கே. 47 மட்டும் கிடைச்சது
கிடைச்சதுன்னா எனக்கும் ஒண்ணு கொடுங்க
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
பிளேடு wrote:தமிழ் wrote:கைல ஏ.கே. 47 மட்டும் கிடைச்சது
கிடைச்சதுன்னா எனக்கும் ஒண்ணு கொடுங்க
அண்ணனுக்கு தராம வேற யாருக்கு தர போறேன்
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
தமிழ் wrote:பிளேடு wrote:தமிழ் wrote:கைல ஏ.கே. 47 மட்டும் கிடைச்சது
கிடைச்சதுன்னா எனக்கும் ஒண்ணு கொடுங்க
அண்ணனுக்கு தராம வேற யாருக்கு தர போறேன்
தந்தா முதல்ல உன்னை தான் போட்டு தள்ளனும்
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
பிளேடு wrote:தமிழ் wrote:பிளேடு wrote:தமிழ் wrote:கைல ஏ.கே. 47 மட்டும் கிடைச்சது
கிடைச்சதுன்னா எனக்கும் ஒண்ணு கொடுங்க
அண்ணனுக்கு தராம வேற யாருக்கு தர போறேன்
தந்தா முதல்ல உன்னை தான் போட்டு தள்ளனும்
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
தமிழ் wrote:பிளேடு wrote:தமிழ் wrote:பிளேடு wrote:தமிழ் wrote:கைல ஏ.கே. 47 மட்டும் கிடைச்சது
கிடைச்சதுன்னா எனக்கும் ஒண்ணு கொடுங்க
அண்ணனுக்கு தராம வேற யாருக்கு தர போறேன்
தந்தா முதல்ல உன்னை தான் போட்டு தள்ளனும்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|