புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள்
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
First topic message reminder :
இந்த தலைமுறையின் வரம் செல்பேசி.........பேசுவதற்கு மட்டுமல்ல இணையம் விளையாட்டு பொழுதுபோக்கு என்று அதன் பரிமான்கள் அளப்பெரியது....ஆனால் இன்று ஒரு நாளிதழில் படித்தது செல்பேசி நாள் பல விவாகரத்துகளும் மனகசப்புகளும் வந்துள்ளன.உடல்நல கோளாறுகள் இன்னொருபக்கம் வேறு
உங்கள் கருத்துகள்
இந்த தலைமுறையின் வரம் செல்பேசி.........பேசுவதற்கு மட்டுமல்ல இணையம் விளையாட்டு பொழுதுபோக்கு என்று அதன் பரிமான்கள் அளப்பெரியது....ஆனால் இன்று ஒரு நாளிதழில் படித்தது செல்பேசி நாள் பல விவாகரத்துகளும் மனகசப்புகளும் வந்துள்ளன.உடல்நல கோளாறுகள் இன்னொருபக்கம் வேறு
உங்கள் கருத்துகள்
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
நானும் இவர் பணக்காரர் என்று மட்டும்தான் கேள்விபட்டேன், வேறு தகவல் தெரியாது. இவரைப்பற்றிய Wikipedia தகவல்கள் சரியானதோ தெரியவில்லை
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
செல்லிட தொலைபேசி என்பது இந்தக்காலத்தில் மிக அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது செல்லிட தொலைபேசி இல்லாமல் வெளியே போவது என்பது கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல இருக்கும் நிலமை ஆகிவிட்டது. முன்னய காலங்களில் தொலை தூரத்தில் இருந்தால் நமது உணர்வுகளை பரிமாற மடல் மட்டும்தான் எழுத முடியும் இப்போது நினைத்தவுடன் பேசலாம், குறும்செய்தி அனுப்பலாம், அவசரமாக தகவல் பரிமாறவேண்டும் என்றால் உடனும் அனுப்பலாம் ஆனா இப்படிப்பட்ட நன்னைகள் இருக்கும் இடத்தில் பல தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது அதன் கதிரியக்கங்கள் உடல் ரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன. சில தகாத செயற்பாடுகள் நடைபெறுகின்றன. முகம் தெரியாத ஆண், பெண்களுக்கு இடையிலான தொடர்புகள் அதிகம் ஏற்படுகின்ரன இதனால் குழப்பங்களும் சீர்கேடுகளும் ஏற்படுகின்றான.
தொலை பேசி மூலம் விவாகரத்துக்கள் நடக்கின்றன என்பதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் இரண்டு பேரினுடைய புரிந்துணர்வின்னையை இலகுவாக இத்த தொலைபேசிகள் இனங்காட்டிவிடுகின்ரன அல்லது ஒருவருடைய நடத்தையின் சீரின்மையை இனங்காட்டிவிடுகிறாது இது தான் நான் புரிந்துகொண்ட உண்மை. ஒரு திருமணமான பெண் அல்லது ஆண் இருவருக்கும் ஒளிவு மறைவுகள் இல்லாமல் தம்மோடு தொடர்புகொள்ளும் ஒருவருடைய தகவல்களை பரிமாரிக்கொண்டாளே போதும் அவனும் கேட்க மாட்டான் யார் அழைப்பை ஏற்படுத்தியது என்று அவளும் கேட்க மாட்டாள் யார் அழைப்பை ஏற்படுத்தியது என்று. இப்படி ஒளிவு மறைவோடு இருக்கும் ஒரு யோடி ஒரு நாள் அகப்படும் போது பிரச்சனை ஆகிறது இதற்கு தொலைபேசியை
குற்றம் சொல்ல முடியுமா? அது நமது குற்றம்தான்.
தீமைஎன்று சொல்வதை விட நன்மை என்றே நான் சொல்வேன். யாராவது நல்ல வக்கீல் இருந்தா வாங்க வாதடிப்பாப்பம்,
தொலை பேசி மூலம் விவாகரத்துக்கள் நடக்கின்றன என்பதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் இரண்டு பேரினுடைய புரிந்துணர்வின்னையை இலகுவாக இத்த தொலைபேசிகள் இனங்காட்டிவிடுகின்ரன அல்லது ஒருவருடைய நடத்தையின் சீரின்மையை இனங்காட்டிவிடுகிறாது இது தான் நான் புரிந்துகொண்ட உண்மை. ஒரு திருமணமான பெண் அல்லது ஆண் இருவருக்கும் ஒளிவு மறைவுகள் இல்லாமல் தம்மோடு தொடர்புகொள்ளும் ஒருவருடைய தகவல்களை பரிமாரிக்கொண்டாளே போதும் அவனும் கேட்க மாட்டான் யார் அழைப்பை ஏற்படுத்தியது என்று அவளும் கேட்க மாட்டாள் யார் அழைப்பை ஏற்படுத்தியது என்று. இப்படி ஒளிவு மறைவோடு இருக்கும் ஒரு யோடி ஒரு நாள் அகப்படும் போது பிரச்சனை ஆகிறது இதற்கு தொலைபேசியை
குற்றம் சொல்ல முடியுமா? அது நமது குற்றம்தான்.
பொண்டாட்டிய விட செல்லிட தொலைபேசி மேன்மையானது: நம்ம கைகுள்ளயே இருக்கும் நம்ம சொல்படி கேட்கும். எப்பவும் நம்ம கூடவே இருக்கும், அது இது கேட்டு அடம் பிடிக்காது, சார்ச் மட்டும் போட்டா போதும். நாங்க்ள் சொலி வைத்தால் நேரம் தவறாது செயற்படும். தொழிலில் முழுநேரமும் பங்கெடுக்கும்.
தீமைஎன்று சொல்வதை விட நன்மை என்றே நான் சொல்வேன். யாராவது நல்ல வக்கீல் இருந்தா வாங்க வாதடிப்பாப்பம்,
ஆனால் தமிழர்களுக்கு இவரால் எந்தவித நன்மையும் இல்லை என்பதே உண்மை. ஆரம்பத்தில் maxis-ல் அதிகமான தமிழர்கள் வேலை செய்தார்கள். ஆனால் இப்பொழுது ஒரு தமிழர் அதிலிருந்து விலகினாலோ விலக்கப்பட்டாலோ அவருக்குப் பதில் சீனரோ அல்லது மலாய்க்காரரோதான் சேர்க்கப்படுகிறார்கள்.
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
இங்கு சிங்களவனுகள் இவரையும் புலி என்றுதான் சொல்கிறனுகள். ஆரம்பத்தில் டேலேகோம் business இல் பெரிய இழுபறி நடந்துது.
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
சிவா மீண்டும் நாளை சந்திப்போம். எனக்கு இன்று பிரச்சினையாக இருக்கிறது
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
ஈழமகன் wrote:செல்லிட தொலைபேசி என்பது இந்தக்காலத்தில் மிக அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது செல்லிட தொலைபேசி இல்லாமல் வெளியே போவது என்பது கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல இருக்கும் நிலமை ஆகிவிட்டது. முன்னய காலங்களில் தொலை தூரத்தில் இருந்தால் நமது உணர்வுகளை பரிமாற மடல் மட்டும்தான் எழுத முடியும் இப்போது நினைத்தவுடன் பேசலாம், குறும்செய்தி அனுப்பலாம், அவசரமாக தகவல் பரிமாறவேண்டும் என்றால் உடனும் அனுப்பலாம் ஆனா இப்படிப்பட்ட நன்னைகள் இருக்கும் இடத்தில் பல தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது அதன் கதிரியக்கங்கள் உடல் ரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன. சில தகாத செயற்பாடுகள் நடைபெறுகின்றன. முகம் தெரியாத ஆண், பெண்களுக்கு இடையிலான தொடர்புகள் அதிகம் ஏற்படுகின்ரன இதனால் குழப்பங்களும் சீர்கேடுகளும் ஏற்படுகின்றான.
தொலை பேசி மூலம் விவாகரத்துக்கள் நடக்கின்றன என்பதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் இரண்டு பேரினுடைய புரிந்துணர்வின்னையை இலகுவாக இத்த தொலைபேசிகள் இனங்காட்டிவிடுகின்ரன அல்லது ஒருவருடைய நடத்தையின் சீரின்மையை இனங்காட்டிவிடுகிறாது இது தான் நான் புரிந்துகொண்ட உண்மை. ஒரு திருமணமான பெண் அல்லது ஆண் இருவருக்கும் ஒளிவு மறைவுகள் இல்லாமல் தம்மோடு தொடர்புகொள்ளும் ஒருவருடைய தகவல்களை பரிமாரிக்கொண்டாளே போதும் அவனும் கேட்க மாட்டான் யார் அழைப்பை ஏற்படுத்தியது என்று அவளும் கேட்க மாட்டாள் யார் அழைப்பை ஏற்படுத்தியது என்று. இப்படி ஒளிவு மறைவோடு இருக்கும் ஒரு யோடி ஒரு நாள் அகப்படும் போது பிரச்சனை ஆகிறது இதற்கு தொலைபேசியை
குற்றம் சொல்ல முடியுமா? அது நமது குற்றம்தான்.பொண்டாட்டிய விட செல்லிட தொலைபேசி மேன்மையானது: நம்ம கைகுள்ளயே இருக்கும் நம்ம சொல்படி கேட்கும். எப்பவும் நம்ம கூடவே இருக்கும், அது இது கேட்டு அடம் பிடிக்காது, சார்ச் மட்டும் போட்டா போதும். நாங்க்ள் சொலி வைத்தால் நேரம் தவறாது செயற்படும். தொழிலில் முழுநேரமும் பங்கெடுக்கும்.
தீமைஎன்று சொல்வதை விட நன்மை என்றே நான் சொல்வேன். யாராவது நல்ல வக்கீல் இருந்தா வாங்க வாதடிப்பாப்பம்,
இன்று பதியப்படுகின்ர பல விவாகரத்து வழக்குகள் கைபேசியினால் என்று என்னால் கூற முடியும்............பகிர்தலுக்கு தான் திருமணம் ஆனால் இவர்கள்
தொலைபேசி கையுமாக இருப்பதினால் மனைவி குழந்தைகளின் பேச்சை கேட்பதில்லை...
கைபேசியினால் மூளைக்கு கெடுதல் வருவது உண்மையானால்..மனவளமும் குன்றுவது உணம்யாகிவிடும்..இதனால் தானே பல விவாகரத்துகள்...........
.............இந்த விவாகரத்து வழக்குகளின் இன்னொரு கதை தெரியுமா........முன்பெல்லாம் இளசுகள் நேரில்தான் கடலை போட்டுக்கொள்ளும்..ஆனால் இந்த கைபேசி வந்த பிறகு..நேரம் காலம் பார்க்காமல் பேசுவது..........அதிகம் பேசுவது என்றைக்குமே ஆபத்துதான்..இதனால் திருமணத்திற்கு பிறகும் அவரவர் தோழர்களுடன் அதிக நேரம் பேசிகிறார்கள்...புருஷன் காரனுக்கு கோபம் வருவது சகஜம்...இதே நிலைமை தான் இணையதளத்திற்கும்................அதன் கூடவே குடும்பம் நடத்துவாதால் குடும்பம் பிள்ளை குட்டி பலருக்கு தெரிவதில்லை...
தகவல் தொடர்பினால் தூரத்தில் இருப்பவருடன் பேசிக்கொள்ளலாம்...ஆனால் அருகில் இருக்கும் மனிதர்களை மறந்து விடுகிறோம்
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
இது மனிதர்களது குண இயல்லே அல்லாது தொலை பேசியின் தப்பு இல்லையே, நீங்கள் அதனை முறைகேடாக பாவிப்பதற்கு அது என்ன செய்யும்...............
மிகுதி தொடர நிச்சயம் நாளை இந்தப் பகுதிக்கு வருவேன் வாருங்கள் நிலாசகி வாதடிப்பார்ப்போப் இப்போது போகிறேன்.
மிகுதி தொடர நிச்சயம் நாளை இந்தப் பகுதிக்கு வருவேன் வாருங்கள் நிலாசகி வாதடிப்பார்ப்போப் இப்போது போகிறேன்.
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» நீங்கள் கணவன் மனைவியா? நீங்கள் எப்படி??
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
» நீங்கள் மில்லினியலா? சேமிப்புக்கு நீங்கள் கவனிக்க வேண்டிய 5 டிப்ஸ்கள்
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
» நீங்கள் மில்லினியலா? சேமிப்புக்கு நீங்கள் கவனிக்க வேண்டிய 5 டிப்ஸ்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|