புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_c10செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_m10செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_c10செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_m10செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_c10 
26 Posts - 39%
prajai
செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_c10செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_m10செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_c10செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_m10செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_c10செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_m10செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_c10 
1 Post - 2%
Jenila
செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_c10செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_m10செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_c10செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_m10செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_c10செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_m10செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_c10செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_m10செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_c10செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_m10செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_c10 
6 Posts - 5%
prajai
செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_c10செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_m10செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_c10 
5 Posts - 4%
Rutu
செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_c10செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_m10செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Jenila
செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_c10செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_m10செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_c10செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_m10செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Baarushree
செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_c10செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_m10செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_c10செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_m10செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_c10செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_m10செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள் - Page 4 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்பேசியினால் நீங்கள் அடைந்துள்ள நன்மைகள்


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Jul 27, 2009 10:22 pm

First topic message reminder :

இந்த தலைமுறையின் வரம் செல்பேசி.........பேசுவதற்கு மட்டுமல்ல இணையம் விளையாட்டு பொழுதுபோக்கு என்று அதன் பரிமான்கள் அளப்பெரியது....ஆனால் இன்று ஒரு நாளிதழில் படித்தது செல்பேசி நாள் பல விவாகரத்துகளும் மனகசப்புகளும் வந்துள்ளன.உடல்நல கோளாறுகள் இன்னொருபக்கம் வேறு

உங்கள் கருத்துகள்


avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Jul 27, 2009 11:35 pm

நானும் இவர் பணக்காரர் என்று மட்டும்தான் கேள்விபட்டேன், வேறு தகவல் தெரியாது. இவரைப்பற்றிய Wikipedia தகவல்கள் சரியானதோ தெரியவில்லை

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Mon Jul 27, 2009 11:39 pm

செல்லிட தொலைபேசி என்பது இந்தக்காலத்தில் மிக அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது செல்லிட தொலைபேசி இல்லாமல் வெளியே போவது என்பது கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல இருக்கும் நிலமை ஆகிவிட்டது. முன்னய காலங்களில் தொலை தூரத்தில் இருந்தால் நமது உணர்வுகளை பரிமாற மடல் மட்டும்தான் எழுத முடியும் இப்போது நினைத்தவுடன் பேசலாம், குறும்செய்தி அனுப்பலாம், அவசரமாக தகவல் பரிமாறவேண்டும் என்றால் உடனும் அனுப்பலாம் ஆனா இப்படிப்பட்ட நன்னைகள் இருக்கும் இடத்தில் பல தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது அதன் கதிரியக்கங்கள் உடல் ரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன. சில தகாத செயற்பாடுகள் நடைபெறுகின்றன. முகம் தெரியாத ஆண், பெண்களுக்கு இடையிலான தொடர்புகள் அதிகம் ஏற்படுகின்ரன இதனால் குழப்பங்களும் சீர்கேடுகளும் ஏற்படுகின்றான.

தொலை பேசி மூலம் விவாகரத்துக்கள் நடக்கின்றன என்பதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் இரண்டு பேரினுடைய புரிந்துணர்வின்னையை இலகுவாக இத்த தொலைபேசிகள் இனங்காட்டிவிடுகின்ரன அல்லது ஒருவருடைய நடத்தையின் சீரின்மையை இனங்காட்டிவிடுகிறாது இது தான் நான் புரிந்துகொண்ட உண்மை. ஒரு திருமணமான பெண் அல்லது ஆண் இருவருக்கும் ஒளிவு மறைவுகள் இல்லாமல் தம்மோடு தொடர்புகொள்ளும் ஒருவருடைய தகவல்களை பரிமாரிக்கொண்டாளே போதும் அவனும் கேட்க மாட்டான் யார் அழைப்பை ஏற்படுத்தியது என்று அவளும் கேட்க மாட்டாள் யார் அழைப்பை ஏற்படுத்தியது என்று. இப்படி ஒளிவு மறைவோடு இருக்கும் ஒரு யோடி ஒரு நாள் அகப்படும் போது பிரச்சனை ஆகிறது இதற்கு தொலைபேசியை
குற்றம் சொல்ல முடியுமா? அது நமது குற்றம்தான்.

பொண்டாட்டிய விட செல்லிட தொலைபேசி மேன்மையானது: நம்ம கைகுள்ளயே இருக்கும் நம்ம சொல்படி கேட்கும். எப்பவும் நம்ம கூடவே இருக்கும், அது இது கேட்டு அடம் பிடிக்காது, சார்ச் மட்டும் போட்டா போதும். நாங்க்ள் சொலி வைத்தால் நேரம் தவறாது செயற்படும். தொழிலில் முழுநேரமும் பங்கெடுக்கும்.


தீமைஎன்று சொல்வதை விட நன்மை என்றே நான் சொல்வேன். யாராவது நல்ல வக்கீல் இருந்தா வாங்க வாதடிப்பாப்பம்,


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 27, 2009 11:41 pm

ஆனால் தமிழர்களுக்கு இவரால் எந்தவித நன்மையும் இல்லை என்பதே உண்மை. ஆரம்பத்தில் maxis-ல் அதிகமான தமிழர்கள் வேலை செய்தார்கள். ஆனால் இப்பொழுது ஒரு தமிழர் அதிலிருந்து விலகினாலோ விலக்கப்பட்டாலோ அவருக்குப் பதில் சீனரோ அல்லது மலாய்க்காரரோதான் சேர்க்கப்படுகிறார்கள்.

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Jul 27, 2009 11:46 pm

இங்கு சிங்களவனுகள் இவரையும் புலி என்றுதான் சொல்கிறனுகள். ஆரம்பத்தில் டேலேகோம் business இல் பெரிய இழுபறி நடந்துது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 27, 2009 11:50 pm

அருமையான விளக்கத்தை அளித்துள்ளீர்கள் சைலு!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 27, 2009 11:51 pm

ஆம் கிருபை, தாய்லாந்திலிருந்து புலிகளுக்கு இவரின் உதவி கிடைப்பதாக கேள்விப்பட்டேன். ஆனால் உறுதியான தகவலா என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Jul 27, 2009 11:57 pm

சிவா மீண்டும் நாளை சந்திப்போம். எனக்கு இன்று பிரச்சினையாக இருக்கிறது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 27, 2009 11:59 pm

ஓகே கிருபை. குட்நைட்.. சென்று வாருங்கள்!

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Jul 28, 2009 12:01 am

ஈழமகன் wrote:
செல்லிட தொலைபேசி என்பது இந்தக்காலத்தில் மிக அத்தியாவசியமான ஒன்றாகிவிட்டது செல்லிட தொலைபேசி இல்லாமல் வெளியே போவது என்பது கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போல இருக்கும் நிலமை ஆகிவிட்டது. முன்னய காலங்களில் தொலை தூரத்தில் இருந்தால் நமது உணர்வுகளை பரிமாற மடல் மட்டும்தான் எழுத முடியும் இப்போது நினைத்தவுடன் பேசலாம், குறும்செய்தி அனுப்பலாம், அவசரமாக தகவல் பரிமாறவேண்டும் என்றால் உடனும் அனுப்பலாம் ஆனா இப்படிப்பட்ட நன்னைகள் இருக்கும் இடத்தில் பல தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது அதன் கதிரியக்கங்கள் உடல் ரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன. சில தகாத செயற்பாடுகள் நடைபெறுகின்றன. முகம் தெரியாத ஆண், பெண்களுக்கு இடையிலான தொடர்புகள் அதிகம் ஏற்படுகின்ரன இதனால் குழப்பங்களும் சீர்கேடுகளும் ஏற்படுகின்றான.

தொலை பேசி மூலம் விவாகரத்துக்கள் நடக்கின்றன என்பதை நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் இரண்டு பேரினுடைய புரிந்துணர்வின்னையை இலகுவாக இத்த தொலைபேசிகள் இனங்காட்டிவிடுகின்ரன அல்லது ஒருவருடைய நடத்தையின் சீரின்மையை இனங்காட்டிவிடுகிறாது இது தான் நான் புரிந்துகொண்ட உண்மை. ஒரு திருமணமான பெண் அல்லது ஆண் இருவருக்கும் ஒளிவு மறைவுகள் இல்லாமல் தம்மோடு தொடர்புகொள்ளும் ஒருவருடைய தகவல்களை பரிமாரிக்கொண்டாளே போதும் அவனும் கேட்க மாட்டான் யார் அழைப்பை ஏற்படுத்தியது என்று அவளும் கேட்க மாட்டாள் யார் அழைப்பை ஏற்படுத்தியது என்று. இப்படி ஒளிவு மறைவோடு இருக்கும் ஒரு யோடி ஒரு நாள் அகப்படும் போது பிரச்சனை ஆகிறது இதற்கு தொலைபேசியை
குற்றம் சொல்ல முடியுமா? அது நமது குற்றம்தான்.

பொண்டாட்டிய விட செல்லிட தொலைபேசி மேன்மையானது: நம்ம கைகுள்ளயே இருக்கும் நம்ம சொல்படி கேட்கும். எப்பவும் நம்ம கூடவே இருக்கும், அது இது கேட்டு அடம் பிடிக்காது, சார்ச் மட்டும் போட்டா போதும். நாங்க்ள் சொலி வைத்தால் நேரம் தவறாது செயற்படும். தொழிலில் முழுநேரமும் பங்கெடுக்கும்.



தீமைஎன்று சொல்வதை விட நன்மை என்றே நான் சொல்வேன். யாராவது நல்ல வக்கீல் இருந்தா வாங்க வாதடிப்பாப்பம்,



இன்று பதியப்படுகின்ர பல விவாகரத்து வழக்குகள் கைபேசியினால் என்று என்னால் கூற முடியும்............பகிர்தலுக்கு தான் திருமணம் ஆனால் இவர்கள்
தொலைபேசி கையுமாக இருப்பதினால் மனைவி குழந்தைகளின் பேச்சை கேட்பதில்லை...
கைபேசியினால் மூளைக்கு கெடுதல் வருவது உண்மையானால்..மனவளமும் குன்றுவது உணம்யாகிவிடும்..இதனால் தானே பல விவாகரத்துகள்...........
.............இந்த விவாகரத்து வழக்குகளின் இன்னொரு கதை தெரியுமா........முன்பெல்லாம் இளசுகள் நேரில்தான் கடலை போட்டுக்கொள்ளும்..ஆனால் இந்த கைபேசி வந்த பிறகு..நேரம் காலம் பார்க்காமல் பேசுவது..........அதிகம் பேசுவது என்றைக்குமே ஆபத்துதான்..இதனால் திருமணத்திற்கு பிறகும் அவரவர் தோழர்களுடன் அதிக நேரம் பேசிகிறார்கள்...புருஷன் காரனுக்கு கோபம் வருவது சகஜம்...இதே நிலைமை தான் இணையதளத்திற்கும்................அதன் கூடவே குடும்பம் நடத்துவாதால் குடும்பம் பிள்ளை குட்டி பலருக்கு தெரிவதில்லை...
தகவல் தொடர்பினால் தூரத்தில் இருப்பவருடன் பேசிக்கொள்ளலாம்...ஆனால் அருகில் இருக்கும் மனிதர்களை மறந்து விடுகிறோம்

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Tue Jul 28, 2009 12:06 am

இது மனிதர்களது குண இயல்லே அல்லாது தொலை பேசியின் தப்பு இல்லையே, நீங்கள் அதனை முறைகேடாக பாவிப்பதற்கு அது என்ன செய்யும்...............

மிகுதி தொடர நிச்சயம் நாளை இந்தப் பகுதிக்கு வருவேன் வாருங்கள் நிலாசகி வாதடிப்பார்ப்போப் இப்போது போகிறேன்.

Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக