புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்துடன் கேரளா மீண்டும், மீண்டும் வம்பு : பெரியாறு புதிய அணைக்கு இன்று புது ஆய்வு Poll_c10தமிழகத்துடன் கேரளா மீண்டும், மீண்டும் வம்பு : பெரியாறு புதிய அணைக்கு இன்று புது ஆய்வு Poll_m10தமிழகத்துடன் கேரளா மீண்டும், மீண்டும் வம்பு : பெரியாறு புதிய அணைக்கு இன்று புது ஆய்வு Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்துடன் கேரளா மீண்டும், மீண்டும் வம்பு : பெரியாறு புதிய அணைக்கு இன்று புது ஆய்வு Poll_c10தமிழகத்துடன் கேரளா மீண்டும், மீண்டும் வம்பு : பெரியாறு புதிய அணைக்கு இன்று புது ஆய்வு Poll_m10தமிழகத்துடன் கேரளா மீண்டும், மீண்டும் வம்பு : பெரியாறு புதிய அணைக்கு இன்று புது ஆய்வு Poll_c10 
251 Posts - 52%
heezulia
தமிழகத்துடன் கேரளா மீண்டும், மீண்டும் வம்பு : பெரியாறு புதிய அணைக்கு இன்று புது ஆய்வு Poll_c10தமிழகத்துடன் கேரளா மீண்டும், மீண்டும் வம்பு : பெரியாறு புதிய அணைக்கு இன்று புது ஆய்வு Poll_m10தமிழகத்துடன் கேரளா மீண்டும், மீண்டும் வம்பு : பெரியாறு புதிய அணைக்கு இன்று புது ஆய்வு Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
தமிழகத்துடன் கேரளா மீண்டும், மீண்டும் வம்பு : பெரியாறு புதிய அணைக்கு இன்று புது ஆய்வு Poll_c10தமிழகத்துடன் கேரளா மீண்டும், மீண்டும் வம்பு : பெரியாறு புதிய அணைக்கு இன்று புது ஆய்வு Poll_m10தமிழகத்துடன் கேரளா மீண்டும், மீண்டும் வம்பு : பெரியாறு புதிய அணைக்கு இன்று புது ஆய்வு Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
தமிழகத்துடன் கேரளா மீண்டும், மீண்டும் வம்பு : பெரியாறு புதிய அணைக்கு இன்று புது ஆய்வு Poll_c10தமிழகத்துடன் கேரளா மீண்டும், மீண்டும் வம்பு : பெரியாறு புதிய அணைக்கு இன்று புது ஆய்வு Poll_m10தமிழகத்துடன் கேரளா மீண்டும், மீண்டும் வம்பு : பெரியாறு புதிய அணைக்கு இன்று புது ஆய்வு Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
தமிழகத்துடன் கேரளா மீண்டும், மீண்டும் வம்பு : பெரியாறு புதிய அணைக்கு இன்று புது ஆய்வு Poll_c10தமிழகத்துடன் கேரளா மீண்டும், மீண்டும் வம்பு : பெரியாறு புதிய அணைக்கு இன்று புது ஆய்வு Poll_m10தமிழகத்துடன் கேரளா மீண்டும், மீண்டும் வம்பு : பெரியாறு புதிய அணைக்கு இன்று புது ஆய்வு Poll_c10 
18 Posts - 4%
prajai
தமிழகத்துடன் கேரளா மீண்டும், மீண்டும் வம்பு : பெரியாறு புதிய அணைக்கு இன்று புது ஆய்வு Poll_c10தமிழகத்துடன் கேரளா மீண்டும், மீண்டும் வம்பு : பெரியாறு புதிய அணைக்கு இன்று புது ஆய்வு Poll_m10தமிழகத்துடன் கேரளா மீண்டும், மீண்டும் வம்பு : பெரியாறு புதிய அணைக்கு இன்று புது ஆய்வு Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தமிழகத்துடன் கேரளா மீண்டும், மீண்டும் வம்பு : பெரியாறு புதிய அணைக்கு இன்று புது ஆய்வு Poll_c10தமிழகத்துடன் கேரளா மீண்டும், மீண்டும் வம்பு : பெரியாறு புதிய அணைக்கு இன்று புது ஆய்வு Poll_m10தமிழகத்துடன் கேரளா மீண்டும், மீண்டும் வம்பு : பெரியாறு புதிய அணைக்கு இன்று புது ஆய்வு Poll_c10 
2 Posts - 0%
Barushree
தமிழகத்துடன் கேரளா மீண்டும், மீண்டும் வம்பு : பெரியாறு புதிய அணைக்கு இன்று புது ஆய்வு Poll_c10தமிழகத்துடன் கேரளா மீண்டும், மீண்டும் வம்பு : பெரியாறு புதிய அணைக்கு இன்று புது ஆய்வு Poll_m10தமிழகத்துடன் கேரளா மீண்டும், மீண்டும் வம்பு : பெரியாறு புதிய அணைக்கு இன்று புது ஆய்வு Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தமிழகத்துடன் கேரளா மீண்டும், மீண்டும் வம்பு : பெரியாறு புதிய அணைக்கு இன்று புது ஆய்வு Poll_c10தமிழகத்துடன் கேரளா மீண்டும், மீண்டும் வம்பு : பெரியாறு புதிய அணைக்கு இன்று புது ஆய்வு Poll_m10தமிழகத்துடன் கேரளா மீண்டும், மீண்டும் வம்பு : பெரியாறு புதிய அணைக்கு இன்று புது ஆய்வு Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
தமிழகத்துடன் கேரளா மீண்டும், மீண்டும் வம்பு : பெரியாறு புதிய அணைக்கு இன்று புது ஆய்வு Poll_c10தமிழகத்துடன் கேரளா மீண்டும், மீண்டும் வம்பு : பெரியாறு புதிய அணைக்கு இன்று புது ஆய்வு Poll_m10தமிழகத்துடன் கேரளா மீண்டும், மீண்டும் வம்பு : பெரியாறு புதிய அணைக்கு இன்று புது ஆய்வு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்துடன் கேரளா மீண்டும், மீண்டும் வம்பு : பெரியாறு புதிய அணைக்கு இன்று புது ஆய்வு


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 12:28 pm

கூடலூர் : பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்காக மூன்றாம் கட்ட
ஆய்வை, கேரள அரசு இன்று துவங்கவுள்ளது. மேலும், அணையில் பராமரிப்புப்
பணியையும் மேற்கொள்ள விடாமல், பிரச்னை கிளப்பி வருகிறது. தொடர்ந்து வம்பு
பிடிக்கும் வகையில் கேரள அரசின் செயல்பாடு அமைந்துள்ளதால், தமிழகத்திற்கு
திடீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக சுப்ரீம் கோர்டில் வழக்கு ஒருபுறம்
நடந்து கொண்டிருந்தாலும், அணை அருகே புதிய அணை கட்டியே தீர வேண்டும் என்ற
முடிவு எடுத்து, படிப்படியான நடவடிக்கையில் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது.
முதல் கட்டமாக, புதிய அணை கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்து,
அப்பகுதியில் சர்வே பணியை செய்து முடித்தது. அடுத்தகட்டமாக, அணை கட்டும்
பகுதியில் பாறைகளின் தன்மை குறித்து ஆய்வு நடத்துவதற்காக, ஐந்து இடங்களில்
ஆழ்துளை கிணறு அமைத்து, அங்கிருந்து பாறை துகள்களை எடுத்து, ஆய்வுக்கு
அனுப்பியது. தொடர்ந்து அப்பகுதியில் மண் மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு
அனுப்பியது. இந்நிலையில், தற்போது மூன்றாம் கட்ட ஆய்வை, கேரள அரசு இன்று
துவக்குகிறது.
இதனடிப்படையில் மேலும் பத்து இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து,
பாறைகளின் துகள்களை சேகரிக்க உள்ளது. இதற்காக இப்பகுதியில் ஆழ்துளை கிணறு
அமைக்கும் இயந்திரங்களை கடந்த இரண்டு தினங்களாக மினி லாரிகள் மூலம் கொண்டு
வந்து ஆய்வு செய்யும் பகுதியில் பொருத்தியுள்ளது. "ஆய்வுப்பணிகள்
தொடர்ந்து 10 நாட்கள் வரை நடக்கும். இதில் சேகரிக்கும் பாறைத் துகள்களை
ஆய்வுக்கு அனுப்பி புதிய அணை கட்டுவதற்கான சாத்தியம் குறித்து அறிக்கை
வழங்கப்படும்' என, கேரள நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவின் இந்த தொடர்ச்சியான நடவடிக்கையால், பெரியாறு நீர்ப்பாசன வசதி
பெறும் மக்கள் அதிர்ந்து போயுள்ளனர். கேரள அரசின் செயலை எதிர்த்து, தமிழக
அரசு உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால், புதிய அணை உருவாகி,
தமிழகத்துக்கு கிடைக்கும் சொற்ப தண்ணீரும் நின்று விடும் நிலை ஏற்பட்டு
விடும். பராமரிப்பு பணியிலும் சிக்கல்: பெரியாறு அணையில் கடந்த சில
தினங்களாக தமிழக பொதுப்பணித் துறையினர் பராமரிப்பு பணிகளை செய்து
வருகின்றனர். அணைப்பகுதி, ஷட்டர், காலரி, ஆய்வாளர் மாளிகை உள்ளிட்ட
பகுதிகளில் வர்ணம் பூசும் பணி முடிந்துள்ளது. இந்நிலையில், மெயின் அணையை
ஒட்டியுள்ள நீர்த்தேக்கப் பகுதியில் இருந்து ஆய்வாளர் மாளிகை செல்லும்
படிக்கட்டுகளிலும், அணைக்கு அருகில் உள்ள ஷட்டரில் நீர் வெளியேறும்
பகுதிக்கு செல்லும் படிக்கட்டுகளிலும், இரும்பு, "கேட்' அமைப்பதற்காக
தயார் செய்து வைத்திருந்தனர்.
இந்த இரும்பு கேட்டை அப்பகுதியில் பொருத்துவதற்கு சென்ற போது, அங்கு
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கேரள போலீசார், தடுத்து நிறுத்தினர்.
அணைப் பகுதியில் இருக்கும் தமிழக பொதுப்பணித் துறை அலுவலர்கள் மற்றும்
அதிகாரிகள் எடுத்துக் கூறியும், கேரள போலீசார் அனுமதிக்கவில்லை.
இதன்மூலம், பெரியாறு பகுதியில் அடுத்த கட்ட பிரச்னையை கேரள போலீசார்
துவக்கியுள்ளனர். இது தொடர்பாக, தமிழக பொதுப்பணித் துறையினர், தமிழக
அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த பிரச்னை குறித்து தமிழக அரசு கண்டு
கொண்டதாக தெரியவில்லை. பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்காக
தன்னிச்சையான முடிவு எடுத்து, சுப்ரீம் கோர்ட் கட்டுப்பாட்டையும் மீறி
கேரள அரசு தொடர்ந்து பிரச்னை செய்து வரும் நிலையில், அணைப்பகுதியில்
நடக்கும் எதையும் தமிழக அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது தமிழக
விவசாயிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக