புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 9:48 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_c10விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_m10விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_c10 
62 Posts - 42%
heezulia
விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_c10விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_m10விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_c10விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_m10விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_c10 
9 Posts - 6%
prajai
விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_c10விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_m10விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_c10விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_m10விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_c10விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_m10விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_c10 
6 Posts - 4%
Raji@123
விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_c10விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_m10விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_c10 
4 Posts - 3%
mruthun
விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_c10விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_m10விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_c10 
3 Posts - 2%
Guna.D
விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_c10விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_m10விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_c10விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_m10விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_c10விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_m10விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_c10விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_m10விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_c10விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_m10விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_c10விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_m10விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_c10 
21 Posts - 5%
prajai
விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_c10விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_m10விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_c10விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_m10விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_c10விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_m10விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_c10 
8 Posts - 2%
Guna.D
விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_c10விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_m10விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_c10விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_m10விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_c10 
7 Posts - 2%
mruthun
விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_c10விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_m10விண்ணைத் தாண்டி வருவோமா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்ணைத் தாண்டி வருவோமா?


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Aug 19, 2010 12:13 pm

காற்றினி லூதிடுஞ் சங்கொலி கேட்டிட கண்விழித்தேன்
போர்பறை யொன்று புறத்தே முழங்கிடக் கேட்டெழுந்தேன்
நாற்றிசை எங்குந் நடந்து கலைந்திடும் காற்றசைவும்
சீற்றமெடுத் ததன் சிந்தனை கெட்டிடச் சென்றதியோ

வேர்வை துளித்து விழிகள் கலங்கிட வீதிவந்தேன்
நீர்த்துளி தூங்குந் நிலமெழு புல்லுங் கண்ணீர்பனிக்க
வார்த்த இரும்புறு வாளெடுத் தாடிடும் வஞ்சகர்கள்
சேர்த்துப் பலர்தலை சீவுதல் போலொரு காட்சிகண்டேன்

வானம் சிவந்த வரிகள் நிறைந்திட்ட கீழ்த்திசையோ
மானமி ழந்திடு ஈழமகள் முகம் போற்சிவக்க
ஊனம ழித்தவள் ஆவிவி டுத்திடச் சிந்தியதாய்
மேகம ழித்திட மீறிச்சி வந்தனன் செங்கதிரோன்

கூக்குர லோசையுங் கூத்திடும் பேய்களின் ஆர்ப்பரிப்பும்
தீக்கொளும் வீடுகள் தீயிடு மோசைகள் போற்பரந்தே
தாக்கிய ழிக்கையில் ஈனம ரணப்பே ரோலங்களாய்
கேட்கும் நினைவுகள் கேட்டன வோஅன்றிக் காற்றலையோ

வீட்டினெ திரொரு வேலியின் பின்புறம் பாக்குமரம்
நாட்டி வளர்ந்திடச் செய்தவன் பிள்ளையோ பார்த்தவனோ
வேட்டி மடித்தவன் வீரமுடன் அதிலேறியொரு
பாட்டி சுவைத்திடப் பாக்குப் பறிக்க விரும்பினனோ

பார்த்திட அங்கவன் பாதிமர மேறிப் பற்றியதும்
வேர்த்திடக் கைகள் வழுக்க விரைந்து சறுக்கியதும்
சேர்த்து மனத்திடம் தீரங்கொண்டே பற்றி ஏறுவதும்
கோர்த்த கரம்விடக் கோலம் பழதென ஆகிநின்றான்

பாவிஈழ அன்னை பெற்றவ னோதமிழ் பேசுபவன்
தாவிச்சாண் ஏறமு ழஞ்சறுக் கிநிலம் வீழுகின்றான்
காவியு டுத்தவர் ஏறிமி தித்திட நோகநின்றும்
மேவி விழிகட்டி நீதிமகள் கண்ணை மூடுகின்றாள்

நீதிசொல் லக்கண்ணை மூடிய அன்னை விழிதிறந்து
ஆதித் தமிழனைக் கூறுக ளாக்கிடும் போர்நிறுத்தி
மீதி மனித வளமொடு ஈழம் தலைநிறுத்தி
சேதி சுதந்திர வாழ்வெனப் பாட விடுவதெப்போ

தூரந டக்குது மோசஅழி வொன்று தீயுதினம்
பார்உரு ளும் சுடு பீரங்கி தானும் படையுமின்றி
போரிடும் ஒசை, பெருங்குண்டு வானக் கழுகுமின்றி
வீரிடும் ஓசைமறைத் தொரு சண்டை நடக்குதங்கே

சாணை பிடித்தகூர் வாளெழுந்தே சத்த மின்றிவெட்ட
ஆணையிட் டங்கே அழிவு தொடருது ஆர்வமின்றி
போனதை விட்டுப் புறந்தள்ளி விண்ணில் உலவலின்றி
வானமிருந்து நாம் கீழிறங்கி வழி செய்திடுவோம்

நீதிமுன் சாதிவெறி பிடித்தே தலை துண்டுசெய்யும்
போதி மரத்தின்கீழ் வாழ்ந்திடு ரத்த வெறியினரைத்
தாவிப் பிடித்தது தண்டனை கொள்ளவும் செய்குவமோ
மீதி யிருக்கும் நிலந்தனைக் காத்திடல் தேவையன்றோ


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Aug 19, 2010 12:16 pm

இந்த கவிதைய படிச்சா என் சொந்தமெல்லாம் சந்தோஷ படும் அவங்க பேரு சொல்றேன் பெரியப்பா சந்திரகாசு படையாச்சி நாயுடுமாமா சித்தப்பா பெரிய அண்ணாச்சி தாத்தா கோவிந்தசாமி தேவர் இவங்கெல்லாம் இதை பார்த்த சந்தோஷ படுவாங்க அப்பு

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu Aug 19, 2010 12:18 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி D மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருமை

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 19, 2010 12:40 pm

மிக அருமையாக இருக்கிறது அண்ணா ,

விண்ணைத் தாண்டி வருவோமா? 678642 விண்ணைத் தாண்டி வருவோமா? 154550

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 19, 2010 2:58 pm

மீதியிருக்கும் நிலத்தை மட்டுமல்ல, இழந்த நம் ஈழப் பகுதிகளையும் மீட்டெடுக்கத்தான் போகிறோம்.

நண்றி அண்ணா! சிறந்த கவிதை!



விண்ணைத் தாண்டி வருவோமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Aug 19, 2010 2:59 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




விண்ணைத் தாண்டி வருவோமா? Power-Star-Srinivasan
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Aug 19, 2010 3:03 pm

அருமை கவிதை தந்த அண்ணனுக்கு பரிசு இதோ... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Aug 20, 2010 12:03 am

நீண்ட நேரமாக ஈகரைக்கு வரமுடியாமல் போய்விட்டது. பாராட்டிய தங்கள் அனைவ்ருக்கும் நன்றிகள்.
மகிழ்வென்றால் மனம் மலருமே. ஒரு பூவாக இதோ

மல்லிகை தூவினேன் மணிமாலை தூக்கினேன்
மலர்களை இறைத்து வைத்தேன்
பல்லொளிர் வர்ணங்கள் பட்டாடை கொண்டுநற்
பாதையும் செய்துவைத்தேன்
சொல்லிலேபுகழ்தன்னை சூட்டியோர் வார்த்தைகள்
உள்ளமே நுழையும்போது
பல்லக்கில் வைத்ததை பணிவோடு கொண்டுசென்
றுள்ளே ஓர் உயர்வில் வைத்தேன்
.

என்றும் காப்பேன்
கிரிகாசன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக