புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_c10 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_m10 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_c10 
58 Posts - 62%
heezulia
 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_c10 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_m10 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_c10 
20 Posts - 22%
mohamed nizamudeen
 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_c10 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_m10 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp
 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_c10 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_m10 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_c10 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_m10 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_c10 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_m10 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_c10 
1 Post - 1%
Guna.D
 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_c10 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_m10 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_c10 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_m10 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_c10 
1 Post - 1%
kavithasankar
 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_c10 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_m10 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_c10 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_m10 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_c10 
53 Posts - 62%
heezulia
 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_c10 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_m10 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_c10 
18 Posts - 21%
mohamed nizamudeen
 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_c10 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_m10 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_c10 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_m10 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_c10 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_m10 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_c10 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_m10 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_c10 
1 Post - 1%
kavithasankar
 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_c10 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_m10 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_c10 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_m10 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_c10 
1 Post - 1%
Guna.D
 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_c10 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_m10 [b] கனவில் தோன்றிய கடவுள்[/b]. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

[b] கனவில் தோன்றிய கடவுள்[/b].


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 19, 2010 5:02 am

சிறியதோர் முன்னுரை,புரிந்து ரசிப்பதற்கு.

உறவினர் நால்வர் நாங்கள்,
புரிந்தோம் பயணம் நட்பு "ராதா" ஊருக்கு.(-கோவை அருகே.)
பரிந்துரைத்தார் பக்கத்தே உள்ள கோயில்களை,பார்க்க.
வர நினைத்தும், வரமுடியா சூழ்நிலை,அவருக்கு,நம் கூட.
கார் ,ஓட்டுனர்,செல்லவேண்டிய இடங்கள்,உணவகம்கள்,
வசதிகள் பல செய்ததால்,பார்த்தோம் பல க்ஷேத்திரங்கள் .
குல தெய்வம் வெங்கடாசலபதி ,ஹனுமார்,(ஜக்கி வாசுதேவ்)-
த்யானலிங்கம்,மருத மலை,வழியில் பார்த்த பட்டிச்வரம், முதலியன.
மனம் மகிழ்ந்து, நன்றி கூற,எழுதி
அத்தினம் சமர்ப்பித்த கவிதை ,
இத்தினம் உங்கள் பார்வைக்கு.)
ரமணீயன்.


கனவில் தோன்றிய கடவுள்.
முதல் தினம்.

இஷ்ட தெய்வம் வெங்கடாசலபதி தர்சனம் காலையில்,
அஷ்டாம்ஸ ஹநுமந் தர்சனம் அதன் பிறகு,
கிட்டிவந்தார் பட்டிஸ்வரம் சிவனும் போகும் வழியில்,
திட்டப்படி தியானலிங்க தர்சனம் முன்மதியத்தில்,
இட்டப்படி மருதமலை முருகன் தர்சனம் பின்மதியத்தில்,
மருஇல்லா பெருஉருவில், கணபதி தர்சனம் மாலையில்.
அரும் தவத்தாலும் கிடைக்கா நிம்மதி அது.

அன்றிரவு

பெருமகிழ்ச்சியில் , நித்திரையில் ஆழ,
கனவொன்று கண்டேன்.
கற்சிலைகளில் கடவுளைக்கண்டு,
நற்செயல்கள் பலவும் புரிய, அருள் வேண்டியதில்
அகம் மகிழ்ந்து கடவுளும், கனவில் தோன்றினாரோ ?
மயக்கவைக்கும் முகம், தடித்ததோர் புத்தகம் கையிலே:
தயக்கத்தோடு பார்க்கையிலே,படிக்கக் கொடுத்தார் ஆர்வம் அறிந்து.
முத்தான எழுத்துக்கள் முதல் பக்கத்தில்,
" எந்தன் ஆசிப்பெற,கோவில்களில்
வந்தனை செய்து மனமார துதித்தோர் பட்டியல்"
நாள் எல்லாம் கடவுளை தர்சித்து,
நலம் பலரும் ,பெற அவரை வணங்கிய,
நால்வர் பெயரைத் தேடினேன்.
தேதிவாரியாக அன்பர்கள் பெயர்,
பீதியுடன் தேடுகையில்,
கடைசி பக்கத்தில்,
கடைசி நால்வர், நாங்கள்.!!
கனிந்தது உள்ளம்.
கடவுளும் மறைய,கனவும் கலைந்தது.

அடுத்த நாள், இரவு.

கடவுள் வருவாரா கனவில்?
கனிவான அருள் தருவாரா ?
கடவுளை வேண்டி கண்களை மூட,
கடவுளும் தோன்றினார், கவர்ச்சிப் புன்னகையுடன்,
கையில் ஓர் காகிதத்துடன்.
கடவுளின் அருள் பெற்றவர் பட்டியல் அது.
"புண்ணியம் சேர்க்க எண்ணியவர்களுக்கு,
அசதிகள் சிறிதும் பாராது,
வசதிகள் பல செய்திட்ட அன்பர்களே,
என் அருள் பெற்றவர்கள்" என ,
காகிதத்தை நீட்ட,
பாக்கியமும் அதுவே என, அதை
நோக்கியவுடன்,
இன்ப அதிர்ச்சி, இறைவனின் தேர்வில்.
அன்பு" ராதாவின்" பெயர் முதலில்.

ரமணீயன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக