புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு Poll_c10காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு Poll_m10காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு Poll_c10காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு Poll_m10காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு Poll_c10 
1 Post - 25%
viyasan
காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு Poll_c10காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு Poll_m10காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு Poll_c10காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு Poll_m10காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு Poll_c10காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு Poll_m10காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு Poll_c10காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு Poll_m10காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு Poll_c10காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு Poll_m10காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு Poll_c10 
21 Posts - 4%
prajai
காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு Poll_c10காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு Poll_m10காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு Poll_c10காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு Poll_m10காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு Poll_c10காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு Poll_m10காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு Poll_c10 
8 Posts - 2%
Guna.D
காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு Poll_c10காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு Poll_m10காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு Poll_c10காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு Poll_m10காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு Poll_c10 
7 Posts - 1%
mruthun
காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு Poll_c10காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு Poll_m10காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 7:58 am

சென்னை:

காலாவதி மருந்துகளை விற்றதாக தொடரப்பட்ட வழக்கில், மூன்று நிறுவனங்களுக்கு
வைத்த சீலை அகற்ற, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வங்கிக் கணக்கு
முடக்கத்தை நீக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. காலாவதி மருந்துகளை விற்றதாக
மீனாட்சிசுந்தரம் என்பவர் மீது கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து
கைது செய்தனர். பின், குண்டர் சட்டத்தின் கீழ் இவரை கைது செய்து சிறையில்
அடைத்தனர். இவரைப் போன்று வேறு சிலரும் கைது செய்யப்பட்டனர். சென்னை
சின்மயா நகரில் வசந்தா என்டர்பிரைசஸ், வசந்தமீனா என்டர்பிரைசஸ், மீனா
ஹெல்த் கேர் என்ற பெயரில் நிறுவனங்களை மீனாட்சிசுந்தரம் நடத்தி வந்தார்.
இந்த நிறுவனங்களுக்கு "சீல்' வைக்கப்பட்டது. வங்கிக் கணக்குகளும்
முடக்கப்பட்டன. மருந்து விற்பனைக்காக வழங்கப்பட்ட உரிமத்தை ஏன் ரத்து
செய்யக் கூடாது என, கேட்டு மருந்து கட்டுப்பாட்டு துறை நோட்டீசும்
அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், மீனாட்சிசுந்தரம் தாக்கல்
செய்த மனுவில், "மருந்து சட்டத்தின் கீழ் உரிமம் பெற்று மொத்த வியாபாரம்
செய்து வருகிறோம். 470 பேர் இங்கு பணியாற்றுகின்றனர். வங்கி கணக்கு
முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, அதை நீக்க வேண்டும்' என
கூறியுள்ளார். மருந்து கட்டுப்பாட்டுத் துறை அளித்த புகாரின் மீது
நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அதிகாரமில்லை என்றும் எனவே, போலீசாருக்கு
தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி, ஐகோர்ட்டில் சாத்தம்மை என்பவர் மனு
தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதி என்.பால்வசந்தகுமார் விசாரித்தார்.
மனுதாரர்கள் சார்பில் வக்கீல் என்.ஜோதி வாதாடினார். நீதிபதி
என்.பால்வசந்தகுமார் பிறப்பித்த உத்தரவு: சீலிடப்பட்ட நிறுவனங்களை
திறந்து, அங்குள்ள மருந்துகளின் பட்டியல் விவரங்களை குறிப்பெடுத்து
தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இரண்டு கணக்குகளை செயல்படுத்த
அனுமதித்தும் ஏற்கனவே ஐகோர்ட் இடைக்கால உத்தரவிட்டுள்ளது. அதன்படி,
மருந்து பட்டியல் விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அட்வகேட் ஜெனரல்
முன்வைத்த வாதம் பதிவு செய்யப்படுகிறது. அவரது கருத்துக்கு உடன்படுவதாக
மனுதாரர்களின் வக்கீலும் தெரிவித்துள்ளார். எனவே, கீழ்கண்ட உத்தரவு
பிறப்பிக்கப்படுகிறது.
* மனுதாரர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில், மூன்று நிறுவனங்களுக்கும்
வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும். காலாவதி ஆகாத, போலி அல்லாத மருந்துகளை
விற்க மனுதாரர்களை அனுமதிக்க வேண்டும்.
*மருந்து ஆய்வாளரின் ஒப்புதல் பெற்று, ஆட்சேபனை அல்லாத மருந்துகளை விற்க மனுதாரர்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது.
* ஆட்சேபனைக்குரிய மருந்துகளை மனுதாரர்களின் இடத்தில் தனியாக
வைக்கலாம். அல்லது போலீசார், மருந்து கட்டுப்பாட்டுத் துறை எடுத்துச்
சென்று தங்கள் பாதுகாப்பில் வைத்துக் கொள்ளலாம்.
* காலாவதியான, போலி அல்லாத மருந்துகளை மனுதாரர்கள் கேட்டால், அவற்றின்
மாதிரியை எடுத்துக் கொண்டு, மீதியை ஒப்படைக்கலாம். அப்போது தான், அவற்றை
தயாரிப்பாளர்களிடம் திருப்பிக் கொடுத்து, காலாவதியான மருந்துகளுக்கு உரிய
பணத்தை பெற முடியும்.
* கடந்த மார்ச் மாதம் முடக்கி வைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளை உடனடியாக
நீக்க வேண்டும். விளக்கம் கோரிய நோட்டீஸ் தொடர்பான ஆவணங்களை இரண்டு
வாரங்களுக்குள் மனுதாரர்களுக்கு மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர்
வழங்க வேண்டும். இதற்கு நான்கு வாரங்களுக்குள் மனுதாரர்கள் பதிலளிக்க
வேண்டும். சட்டப்படி உத்தரவு பிறப்பிக்க வேண்டியது, மருந்து
கட்டுப்பாட்டுத் துறையைப் பொறுத்தது. இவ்வாறு நீதிபதி என்.பால்வசந்தகுமார்
உத்தரவிட்டுள்ளார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக