புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காலாவதியான மருந்துகளை விற்ற வழக்கு மூன்று நிறுவனங்கள் சீலை அகற்ற உத்தரவு
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
சென்னை:
காலாவதி மருந்துகளை விற்றதாக தொடரப்பட்ட வழக்கில், மூன்று நிறுவனங்களுக்கு
வைத்த சீலை அகற்ற, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வங்கிக் கணக்கு
முடக்கத்தை நீக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. காலாவதி மருந்துகளை விற்றதாக
மீனாட்சிசுந்தரம் என்பவர் மீது கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து
கைது செய்தனர். பின், குண்டர் சட்டத்தின் கீழ் இவரை கைது செய்து சிறையில்
அடைத்தனர். இவரைப் போன்று வேறு சிலரும் கைது செய்யப்பட்டனர். சென்னை
சின்மயா நகரில் வசந்தா என்டர்பிரைசஸ், வசந்தமீனா என்டர்பிரைசஸ், மீனா
ஹெல்த் கேர் என்ற பெயரில் நிறுவனங்களை மீனாட்சிசுந்தரம் நடத்தி வந்தார்.
இந்த நிறுவனங்களுக்கு "சீல்' வைக்கப்பட்டது. வங்கிக் கணக்குகளும்
முடக்கப்பட்டன. மருந்து விற்பனைக்காக வழங்கப்பட்ட உரிமத்தை ஏன் ரத்து
செய்யக் கூடாது என, கேட்டு மருந்து கட்டுப்பாட்டு துறை நோட்டீசும்
அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், மீனாட்சிசுந்தரம் தாக்கல்
செய்த மனுவில், "மருந்து சட்டத்தின் கீழ் உரிமம் பெற்று மொத்த வியாபாரம்
செய்து வருகிறோம். 470 பேர் இங்கு பணியாற்றுகின்றனர். வங்கி கணக்கு
முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, அதை நீக்க வேண்டும்' என
கூறியுள்ளார். மருந்து கட்டுப்பாட்டுத் துறை அளித்த புகாரின் மீது
நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அதிகாரமில்லை என்றும் எனவே, போலீசாருக்கு
தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி, ஐகோர்ட்டில் சாத்தம்மை என்பவர் மனு
தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதி என்.பால்வசந்தகுமார் விசாரித்தார்.
மனுதாரர்கள் சார்பில் வக்கீல் என்.ஜோதி வாதாடினார். நீதிபதி
என்.பால்வசந்தகுமார் பிறப்பித்த உத்தரவு: சீலிடப்பட்ட நிறுவனங்களை
திறந்து, அங்குள்ள மருந்துகளின் பட்டியல் விவரங்களை குறிப்பெடுத்து
தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இரண்டு கணக்குகளை செயல்படுத்த
அனுமதித்தும் ஏற்கனவே ஐகோர்ட் இடைக்கால உத்தரவிட்டுள்ளது. அதன்படி,
மருந்து பட்டியல் விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அட்வகேட் ஜெனரல்
முன்வைத்த வாதம் பதிவு செய்யப்படுகிறது. அவரது கருத்துக்கு உடன்படுவதாக
மனுதாரர்களின் வக்கீலும் தெரிவித்துள்ளார். எனவே, கீழ்கண்ட உத்தரவு
பிறப்பிக்கப்படுகிறது.
* மனுதாரர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில், மூன்று நிறுவனங்களுக்கும்
வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும். காலாவதி ஆகாத, போலி அல்லாத மருந்துகளை
விற்க மனுதாரர்களை அனுமதிக்க வேண்டும்.
*மருந்து ஆய்வாளரின் ஒப்புதல் பெற்று, ஆட்சேபனை அல்லாத மருந்துகளை விற்க மனுதாரர்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது.
* ஆட்சேபனைக்குரிய மருந்துகளை மனுதாரர்களின் இடத்தில் தனியாக
வைக்கலாம். அல்லது போலீசார், மருந்து கட்டுப்பாட்டுத் துறை எடுத்துச்
சென்று தங்கள் பாதுகாப்பில் வைத்துக் கொள்ளலாம்.
* காலாவதியான, போலி அல்லாத மருந்துகளை மனுதாரர்கள் கேட்டால், அவற்றின்
மாதிரியை எடுத்துக் கொண்டு, மீதியை ஒப்படைக்கலாம். அப்போது தான், அவற்றை
தயாரிப்பாளர்களிடம் திருப்பிக் கொடுத்து, காலாவதியான மருந்துகளுக்கு உரிய
பணத்தை பெற முடியும்.
* கடந்த மார்ச் மாதம் முடக்கி வைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளை உடனடியாக
நீக்க வேண்டும். விளக்கம் கோரிய நோட்டீஸ் தொடர்பான ஆவணங்களை இரண்டு
வாரங்களுக்குள் மனுதாரர்களுக்கு மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர்
வழங்க வேண்டும். இதற்கு நான்கு வாரங்களுக்குள் மனுதாரர்கள் பதிலளிக்க
வேண்டும். சட்டப்படி உத்தரவு பிறப்பிக்க வேண்டியது, மருந்து
கட்டுப்பாட்டுத் துறையைப் பொறுத்தது. இவ்வாறு நீதிபதி என்.பால்வசந்தகுமார்
உத்தரவிட்டுள்ளார்.
காலாவதி மருந்துகளை விற்றதாக தொடரப்பட்ட வழக்கில், மூன்று நிறுவனங்களுக்கு
வைத்த சீலை அகற்ற, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வங்கிக் கணக்கு
முடக்கத்தை நீக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. காலாவதி மருந்துகளை விற்றதாக
மீனாட்சிசுந்தரம் என்பவர் மீது கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து
கைது செய்தனர். பின், குண்டர் சட்டத்தின் கீழ் இவரை கைது செய்து சிறையில்
அடைத்தனர். இவரைப் போன்று வேறு சிலரும் கைது செய்யப்பட்டனர். சென்னை
சின்மயா நகரில் வசந்தா என்டர்பிரைசஸ், வசந்தமீனா என்டர்பிரைசஸ், மீனா
ஹெல்த் கேர் என்ற பெயரில் நிறுவனங்களை மீனாட்சிசுந்தரம் நடத்தி வந்தார்.
இந்த நிறுவனங்களுக்கு "சீல்' வைக்கப்பட்டது. வங்கிக் கணக்குகளும்
முடக்கப்பட்டன. மருந்து விற்பனைக்காக வழங்கப்பட்ட உரிமத்தை ஏன் ரத்து
செய்யக் கூடாது என, கேட்டு மருந்து கட்டுப்பாட்டு துறை நோட்டீசும்
அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், மீனாட்சிசுந்தரம் தாக்கல்
செய்த மனுவில், "மருந்து சட்டத்தின் கீழ் உரிமம் பெற்று மொத்த வியாபாரம்
செய்து வருகிறோம். 470 பேர் இங்கு பணியாற்றுகின்றனர். வங்கி கணக்கு
முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, அதை நீக்க வேண்டும்' என
கூறியுள்ளார். மருந்து கட்டுப்பாட்டுத் துறை அளித்த புகாரின் மீது
நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அதிகாரமில்லை என்றும் எனவே, போலீசாருக்கு
தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி, ஐகோர்ட்டில் சாத்தம்மை என்பவர் மனு
தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதி என்.பால்வசந்தகுமார் விசாரித்தார்.
மனுதாரர்கள் சார்பில் வக்கீல் என்.ஜோதி வாதாடினார். நீதிபதி
என்.பால்வசந்தகுமார் பிறப்பித்த உத்தரவு: சீலிடப்பட்ட நிறுவனங்களை
திறந்து, அங்குள்ள மருந்துகளின் பட்டியல் விவரங்களை குறிப்பெடுத்து
தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இரண்டு கணக்குகளை செயல்படுத்த
அனுமதித்தும் ஏற்கனவே ஐகோர்ட் இடைக்கால உத்தரவிட்டுள்ளது. அதன்படி,
மருந்து பட்டியல் விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அட்வகேட் ஜெனரல்
முன்வைத்த வாதம் பதிவு செய்யப்படுகிறது. அவரது கருத்துக்கு உடன்படுவதாக
மனுதாரர்களின் வக்கீலும் தெரிவித்துள்ளார். எனவே, கீழ்கண்ட உத்தரவு
பிறப்பிக்கப்படுகிறது.
* மனுதாரர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில், மூன்று நிறுவனங்களுக்கும்
வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும். காலாவதி ஆகாத, போலி அல்லாத மருந்துகளை
விற்க மனுதாரர்களை அனுமதிக்க வேண்டும்.
*மருந்து ஆய்வாளரின் ஒப்புதல் பெற்று, ஆட்சேபனை அல்லாத மருந்துகளை விற்க மனுதாரர்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது.
* ஆட்சேபனைக்குரிய மருந்துகளை மனுதாரர்களின் இடத்தில் தனியாக
வைக்கலாம். அல்லது போலீசார், மருந்து கட்டுப்பாட்டுத் துறை எடுத்துச்
சென்று தங்கள் பாதுகாப்பில் வைத்துக் கொள்ளலாம்.
* காலாவதியான, போலி அல்லாத மருந்துகளை மனுதாரர்கள் கேட்டால், அவற்றின்
மாதிரியை எடுத்துக் கொண்டு, மீதியை ஒப்படைக்கலாம். அப்போது தான், அவற்றை
தயாரிப்பாளர்களிடம் திருப்பிக் கொடுத்து, காலாவதியான மருந்துகளுக்கு உரிய
பணத்தை பெற முடியும்.
* கடந்த மார்ச் மாதம் முடக்கி வைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளை உடனடியாக
நீக்க வேண்டும். விளக்கம் கோரிய நோட்டீஸ் தொடர்பான ஆவணங்களை இரண்டு
வாரங்களுக்குள் மனுதாரர்களுக்கு மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர்
வழங்க வேண்டும். இதற்கு நான்கு வாரங்களுக்குள் மனுதாரர்கள் பதிலளிக்க
வேண்டும். சட்டப்படி உத்தரவு பிறப்பிக்க வேண்டியது, மருந்து
கட்டுப்பாட்டுத் துறையைப் பொறுத்தது. இவ்வாறு நீதிபதி என்.பால்வசந்தகுமார்
உத்தரவிட்டுள்ளார்.
Similar topics
» மாநில நெடுஞ்சாலையில் உள்ள 'டாஸ்மாக்' கடைகளை அகற்ற உத்தரவு?
» தமிழகத்தில் அனுமதி இன்றி வைத்த சிலைகளை அகற்ற வேண்டும்ஐகோர்ட்டு உத்தரவு
» கங்கை கரையில் தோல் பதனிடும் ஆலைகளை அகற்ற உத்தரவு: உ.பி. முதல்வர் அடுத்த அதிரடி -
» மெரினாவில் உள்ள சமாதிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் - டிராபிக் ராமசாமி
» அரசு வாகனங்களில் பம்பர் கம்பிகளை உடனே அகற்ற வேண்டும்- தலைமைச் செயலாளர் உத்தரவு
» தமிழகத்தில் அனுமதி இன்றி வைத்த சிலைகளை அகற்ற வேண்டும்ஐகோர்ட்டு உத்தரவு
» கங்கை கரையில் தோல் பதனிடும் ஆலைகளை அகற்ற உத்தரவு: உ.பி. முதல்வர் அடுத்த அதிரடி -
» மெரினாவில் உள்ள சமாதிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் - டிராபிக் ராமசாமி
» அரசு வாகனங்களில் பம்பர் கம்பிகளை உடனே அகற்ற வேண்டும்- தலைமைச் செயலாளர் உத்தரவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|