புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_c10 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_m10 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_c10 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_m10 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_c10 
4 Posts - 14%
heezulia
 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_c10 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_m10 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_c10 
3 Posts - 10%
வேல்முருகன் காசி
 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_c10 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_m10 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_c10 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_m10 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_c10 
2 Posts - 7%
Raji@123
 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_c10 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_m10 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_c10 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_m10 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_c10 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_m10 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_c10 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_m10 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_c10 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_m10 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_c10 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_m10 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_c10 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_m10 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_c10 
8 Posts - 2%
prajai
 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_c10 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_m10 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_c10 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_m10 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_c10 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_m10 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_c10 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_m10 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_c10 
4 Posts - 1%
mruthun
 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_c10 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_m10 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 19, 2010 12:20 am

உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்!




முன்னொரு காலத்தில் வெள்ளி நிற மீன் ஒன்று இருந்தது. அது மலையிலுள்ள ஏரியில் வசித்து வந்தது. அதே ஏரியில் பெரிய வெண்ணிற அன்னப்பறவை ஒன்றும் வாழ்ந்தது. அது நீண்ட கழுத்தையும், அழகான அலகையும் கொண்டிருந்தது. ஒரு நாள் அந்த அன்னம், வெள்ளி மீன் இருக்கும் இடத்தைக் கடந்து சென்றது. அப்போது அது, ""ஏய்... வெள்ளி மீனே, நான் உன்னைத் தின்றுவிடப் போகிறேன்!'' என்றது.

அச்சமடைந்த மீன், அன்னத்திடம் கெஞ்சியது: ""வெண்ணிற இறகுகளும், சிவப்பு அலகுமுடைய அன்னமே, பலம் மிகுந்த சகோதரியே என்னைத் தின்றுவிடாதே!''

அன்னப் பறவை பதில் சொன்னது: ""சரி, நான் உன்னைக் கொல்லமாட்டேன். ஆனால் நீ, என்னுடைய தொலைந்துபோன *மூடு காலணிகளைக் கண்டுபிடித்துத் தரவேண்டும். மூடு காலணிகள் இல்லாமல் என் பாதங்கள் தண்ணீரில் நனைகின்றன. நீ அவற்றைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் நான் உன்னைக் கொல்லமாட்டேன். இல்லையென்றால் என்னிடமிருந்து நீ தப்பிக்க முடியாது.''

உடனே வெள்ளி மீன், அந்த ஏரி முழுதும் நீந்தி அன்னத்தின் மூடு காலணிகளைத் தேடியது. ஆனால் எங்குமே கிடைக்கவில்லை. வெள்ளி மீன் ஏரியின் அடிப்பகுதிக்குக் கூட சென்று தேடியது. ஏமாற்றம்தான் மிஞ்சியது.

கடைசியில் என்ன செய்வதென்று தெரியாமல் வெள்ளி மீன், கரையோர நாணல் அருகே நீந்தி மேலே வந்தது. வருத்தம் தாளாமல் அழத் தொடங்கியது.

தாவிக் குதிக்கும் தவளை ஒன்று அந்த அழுகுரலைக் கேட்டது. ""ஏன் அழுகிறாய் சின்னஞ் சிறிய வெள்ளி மீனே?'' என்று கேட்டது தவளை.

தனக்கு ஏற்பட்டிருக்கும் துயரத்தை தவளையிடம் சொன்னது வெள்ளி மீன். மீன் சொன்னதைக் கேட்டதும் தவளை, ""கவலைப்படாதே வெள்ளி மீனே! நான் உனக்கு உதவி செய்கிறேன், நான் வரும் வரை இங்கேயே காத்திரு'' என்று சொல்லிச் சென்றது.

தவளை கரைக்குச் சென்று கத்தத் தொடங்கியது:

""க்ரோக் - க்ரோக் - க்கோக் -''

அப்போது, அலரி மரத்தில் அமர்ந்திருந்த சிட்டுக் குருவி தவளையிடம் விசாரித்தது: "" என்ன நடந்தது தவளைத் தங்கச்சி?''

தவளை, சிட்டுக் குருவியிடம் வெள்ளி மீனின் பிரச்னையைக் கூறியது. வெள்ளி மீனுக்கு, அன்னப் பறவையின் மூடு காலணிகள் கிடைப்பதற்கு உதவி செய்யும்படிச் சொன்னது.

உடனே சிட்டுக் குருவி, ஒரு தோட்டத்திற்குள் சிறகடித்துப் பறந்து சென்றது. அந்தத் தோட்டத்தில் குட்டிப் பெண் ஒருத்தி விளையாடிக் கொண்டிருந்தாள். அவள் பெயர் மாஷா. வெள்ளி மீன், அன்னத்தின் மூடு காலணிகளைக் கொண்டுவராவிட்டால், அதை அன்னம் தின்றுவிடும் எனும் தகவலை அவளிடம் சொன்னது சிட்டுக் குருவி.

அதைக் கேட்டதும் மாஷா, உடனே சென்று தன்னுடைய அழகான மூடுகாலணிகளைக் கொண்டு வந்துகொடுத்தாள். ""உடனே போ சிட்டுக் குருவியே, என்னுடைய இந்த மூடு காலணிகளைக் கொடுத்து வெள்ளி மீனைக் காப்பாற்று!''

சிட்டுக் குருவி உடனே பறந்து சென்று, அந்தக் காலணிகளை தவளையிடம் கொடுத்தது. தவளை அந்தக் காலணிகளை வெள்ளி மீனிடம் கொடுத்தது. மிகவும் மகிழ்ச்சியடைந்த வெள்ளி மீன், அன்னப் பறவையிடம் அந்தக் காலணிகளை ஒப்படைத்தது. அதைப் பார்த்ததும் அன்னப் பறவை, பேரானந்தம் கொண்டது. ""இனி ஒருபோதும் உன்னைத் தொந்தரவு செய்யமாட்டேன் வெள்ளி மீனே!'' என்று உறுதியளித்தது.

வெள்ளி மீன் அந்த நல்ல செய்தியை தவளையிடம் சொன்னது. தவளை சிட்டுக் குருவிடம் சொன்னது. சிட்டுக் குருவி அதைக் குட்டிப் பெண் மாஷாவிடம் தெரிவித்தது. வெள்ளி மீன் ஆபத்திலிருந்து தப்பிவிட்டதை அறிந்து மாஷா பெரிதும் மகிழ்ச்சியடைந்தாள்.

தமிழில் : கலைவாணி



 உக்ரேனிய நாடோடிக் கதை: மாஷாக் குட்டியும், வெள்ளி மீனும்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக