புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
VENKUSADAS |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
VENKUSADAS |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்
Page 1 of 1 •
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
தமிழ்மொழி
என்று பாரதியாரால் போற்றப்பட்ட தமிழ் மொழி மனிதன் முதன்முதலில் பேசிய பழம் பெரு மொழிகளில் ஒன்றாகும். நம் அமிழ்தினும் இனிய செந்தமிழ், முதிர்ந்த இலக்கிய செல்வத்தை உடையது. கலைவாணர்களும், என்று பிறந்தவள் என்று உரியாக கூறமுடியாத தொன்மை வாய்ந்தவள் நம் தமிழ் அன்னை.
உலகின் மூத்த மொழியாக விளங்குகின்ற தமிழின் பழமையை,
என்று புறப்பொருள் வெண்பா மாலை கூறுகின்றது. அதன் சிறப்பை,
இத்தகைய பழம் பெருமைவாய்ந்த தமிழ் மொழியானது விந்திய மலை தாண்டியும் பரவி இருந்தது. மக்கள் வாழ்க்கையில் இருந்து தோன்றுவது தான் இலக்கியம். எனவே தான் "மொழியே வாழ்க்கையின் கண்ணாடி" என்றும் மொழிவாயிலாக வாழ்வினை உணர்த்துவது இலக்கியம் என்றும், "literature is the criticism of life" என்றும் அறிஞர்கள் கூறியுள்ளனர்.
தமிழ்மொழியின் சிறப்பு
தமிழ்த் தூதுவர் தனிநாயகம் அடிகள்
என்று கூறுகிறார். இத்தமிழ் மொழியானது முதன் முதலில் சிவபெருமானால் அகத்தியருக்கு உணர்த்தப்பட்டது என்பதை,
"ஆதியில் தமிழ் நூல் அகத்தியருக்கு உணர்த்தியது மாதொரு பாகனை வழுத்துதும் "
-என்ற பழம்பாட்டு உணர்த்தும்.திரிபுரம் எரித்த விரிசடை கடவுளும், குன்றம் எரித்த முருகவேளும் வீற்றிருந்து தமிழ் ஆராய்ந்த வரலாற்றை களவியல் உரை கூறும். எனவே, தமிழ் மொழியானது இறைவனால் படைக்கப்பது எனலாம்.
தமிழ் என்னும் சொல்லுக்கு இனிமை என்று பொருள் " இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாம்" என்று பிங்கள நிகண்டு கூறுகிறது. நீர்மை, அழகு, மென்மை போன்ற பல பொருள்கள் தமிழ் என்னும் சொல்லுக்கு இருப்பினும் இனிமை என்பதே அதன் பெருமையை, இயல்பை உணர்த்தும் சிறப்புப் பொருளாகும். "மதுரமான மொழி" என்று வால்மீகியும் தமிழைக் கூறுகின்றார்.
இனிமை வாய்ந்த அமுதுக்கு, நிகரான நம் பைந்தமிழுக்கு பின்னே பச்சை பசுன்கொண்டல் வண்ணன் திருமால் சென்றார் என்றும், பக்திப்பனுவல்கள் பாடுகின்றன. திருமங்கையாழ்வார் இறைவனையே தமிழ் என்று பாடி மகிழ்கிறார்.
என்றும் தமிழ்
அன்றும், இன்றும்,என்றும், வாழ்கின்ற, வாழும் தமிழ் மொழி பேசிய நாடு, பொருளாதாரம், கல்வி, வாணிகம் போன்ற துறைகளில் ஏற்றமும், சிறப்பும், பெற்று விளங்குகுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அத்தகைய தமிழ் மொழியின் பிள்ளைகளாக பிறப்பது அரிதினும் அரிது.
" வானம் அளந்தனைத்தும் அளந்திடும் வண்மொழி "
என்று பாரதியாரால் போற்றப்பட்ட தமிழ் மொழி மனிதன் முதன்முதலில் பேசிய பழம் பெரு மொழிகளில் ஒன்றாகும். நம் அமிழ்தினும் இனிய செந்தமிழ், முதிர்ந்த இலக்கிய செல்வத்தை உடையது. கலைவாணர்களும், என்று பிறந்தவள் என்று உரியாக கூறமுடியாத தொன்மை வாய்ந்தவள் நம் தமிழ் அன்னை.
உலகின் மூத்த மொழியாக விளங்குகின்ற தமிழின் பழமையை,
" கல்தோன்றி மண்தோன்றா காலத்தே, வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி "
என்று புறப்பொருள் வெண்பா மாலை கூறுகின்றது. அதன் சிறப்பை,
"தமிழெனும் அளப்பரும் சலதி"
என்று கவிக்கம்பன் பாடுகிறான்.இத்தகைய பழம் பெருமைவாய்ந்த தமிழ் மொழியானது விந்திய மலை தாண்டியும் பரவி இருந்தது. மக்கள் வாழ்க்கையில் இருந்து தோன்றுவது தான் இலக்கியம். எனவே தான் "மொழியே வாழ்க்கையின் கண்ணாடி" என்றும் மொழிவாயிலாக வாழ்வினை உணர்த்துவது இலக்கியம் என்றும், "literature is the criticism of life" என்றும் அறிஞர்கள் கூறியுள்ளனர்.
தமிழ்மொழியின் சிறப்பு
தமிழ்த் தூதுவர் தனிநாயகம் அடிகள்
" வணிகத்தின் மொழி ஆங்கிலம் என்றால், தூதின் மொழி பிரெஞ்சு என்றால், காதலின் மொழி இத்தாலியம் என்றால், தத்துவத்தின் மொழி ஜெர்மானியம் என்றால் உலகிலேயே பக்தியின் மொழி தமிழாகும்"
என்று கூறுகிறார். இத்தமிழ் மொழியானது முதன் முதலில் சிவபெருமானால் அகத்தியருக்கு உணர்த்தப்பட்டது என்பதை,
"ஆதியில் தமிழ் நூல் அகத்தியருக்கு உணர்த்தியது மாதொரு பாகனை வழுத்துதும் "
-என்ற பழம்பாட்டு உணர்த்தும்.திரிபுரம் எரித்த விரிசடை கடவுளும், குன்றம் எரித்த முருகவேளும் வீற்றிருந்து தமிழ் ஆராய்ந்த வரலாற்றை களவியல் உரை கூறும். எனவே, தமிழ் மொழியானது இறைவனால் படைக்கப்பது எனலாம்.
தமிழ் என்னும் சொல்லுக்கு இனிமை என்று பொருள் " இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாம்" என்று பிங்கள நிகண்டு கூறுகிறது. நீர்மை, அழகு, மென்மை போன்ற பல பொருள்கள் தமிழ் என்னும் சொல்லுக்கு இருப்பினும் இனிமை என்பதே அதன் பெருமையை, இயல்பை உணர்த்தும் சிறப்புப் பொருளாகும். "மதுரமான மொழி" என்று வால்மீகியும் தமிழைக் கூறுகின்றார்.
இனிமை வாய்ந்த அமுதுக்கு, நிகரான நம் பைந்தமிழுக்கு பின்னே பச்சை பசுன்கொண்டல் வண்ணன் திருமால் சென்றார் என்றும், பக்திப்பனுவல்கள் பாடுகின்றன. திருமங்கையாழ்வார் இறைவனையே தமிழ் என்று பாடி மகிழ்கிறார்.
என்றும் தமிழ்
அன்றும், இன்றும்,என்றும், வாழ்கின்ற, வாழும் தமிழ் மொழி பேசிய நாடு, பொருளாதாரம், கல்வி, வாணிகம் போன்ற துறைகளில் ஏற்றமும், சிறப்பும், பெற்று விளங்குகுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அத்தகைய தமிழ் மொழியின் பிள்ளைகளாக பிறப்பது அரிதினும் அரிது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
தமிழைப் பற்றி அழகான நல்லதோர் பதிவு. நன்றிகள் தமிழ்.
தமிழின் தமிழும் வாழ்க !!
தமிழின் தமிழும் வாழ்க !!
- தமிழ்தளபதி
- பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010
V.Annasamy wrote:தமிழைப் பற்றி அழகான நல்லதோர் பதிவு. நன்றிகள் தமிழ்.
தமிழின் தமிழும் வாழ்க !!
ராஜா wrote:[You must be registered and logged in to see this image.] அருமையான பதிவு , வாழ்த்துக்கள் தமிழ்
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பகலவனின் தோழி
பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
- கோவை. மு. சரளாஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
நமக்கு முகவரி கொடுத்தவள் நம் தாய் அவளின் புகழை பரப்புவதும் அவளை போற்றி பாடுவதும் நம் கடமை உங்கள் கடமையை செய்திருகிறீர்கள்
Similar topics
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
» தமிழ் வாழ்க தமிழ் நம் உயிர் மூச்சி manoranjan மனோரஞ்சன் எழுதும் தமிழ்
» THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» தமிழ் விடு தூது – நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
» தமிழ் வாழ்க தமிழ் நம் உயிர் மூச்சி manoranjan மனோரஞ்சன் எழுதும் தமிழ்
» THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|