புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_c10 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_m10 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_c10 
51 Posts - 44%
heezulia
 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_c10 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_m10 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_c10 
48 Posts - 41%
T.N.Balasubramanian
 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_c10 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_m10 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_c10 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_m10 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_c10 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_m10 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_c10 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_m10 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_c10 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_m10 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_c10 
2 Posts - 2%
prajai
 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_c10 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_m10 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_c10 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_m10 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_c10 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_m10 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_c10 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_m10 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_c10 
417 Posts - 49%
heezulia
 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_c10 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_m10 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_c10 
284 Posts - 33%
Dr.S.Soundarapandian
 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_c10 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_m10 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_c10 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_m10 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_c10 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_m10 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_c10 
28 Posts - 3%
prajai
 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_c10 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_m10 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_c10 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_m10 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_c10 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_m10 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_c10 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_m10 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_c10 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_m10 பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிபாடல் கூறும் வைகையின் பெருமைகள்


   
   
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Wed Aug 18, 2010 1:32 pm



சங்க இலக்கியங்களில் பாடலால் பெயர்பெற்ற நூல்கள் இரண்டு ஓன்று கலித்தொகை மற்றொன்று பரிபாடல் எல்லா சங்க இலக்கியங்களும் பலரால் பாடப்பட்டு தொகுக்கப்பட்ட நூல் தான். பரி பாடலும் பலரால் பாடபாட்டு தொகுக்கப்பட்ட நூல். இதை பரி பாட்டு என்றும் கூறுவார்.

அகத்திணை செய்யுள்களுக்கு பாடல் வகைகளாக கலிப்பவையும் பரிபாடலையும் தொல்காப்பியர் கூறுகிறார்.

" நாடக வழக்கினும், உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்
கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும்
உரிய தாகும் என்மனார் புலவர்." ( தொல்.99 )

பரி + பாடல் என்று பிரித்தால் ,பரிதல் என்ற சொல்லுக்கு பற்று வைத்தல், , இறங்குதல், வருந்துதல், பிரிதல், அழித்தல், வெளிபடுதல், பகுத்தறிதல், அறிதல், நீக்குதல், வாங்கி கொள்ளுதல் போன்ற பல பொருள்கள் உள்ளன. அந்த பரிதல்களை கொண்ட பாடல்கள் பரி பாடல்கள் எனப்படும் .

பொதுவாக இறைவன் மீது தான் அதிக பற்றும் காதலும் கொண்டு பாடுவார்கள் அதுபோல தாய் போல தரணியெங்கும் உலாவரும் காவிரி தாயை பற்றி பரி பாடல் மிகுதியாக பேசுகிறது.

வைகையின் தோற்றம்


வைகை எப்படி தோன்றியது என்பதை நல்லந்துவனார் அழகாக கூறுகிறார்.

" நிறைகடல் முகந்துஉறாய் , நிறைந்துநீர் தும்பும்தம்
பொறைதவிர்ப்பு அசைவிடப் பொழிந்தன்று, வானம்
நிலம்மறை வதுபோல் மலிபுனல் தலைத்தலைஇ,
மழைய இனம்கலங்க, மழைய மயில்அகவ
மலைமாசு கழியக் கதழும் அருவி இழியும் "

இவ்வாறு மேகம் கடல் நீரைபருகி பறந்து நிலம் மறைவது போல மிகுதியான மழையைப் பொழிந்து மலையிடத்து மான் இனங்கள் கலங்கவும், மயில்கள் மகிழ்ந்து அகவவும் மழை அழுக்கு நீங்கவும் அருவிகள் கீழ் இறங்கி வந்தன. அருவிகள் நிறைந்து நீர் வரும் வழிகள் மிகுதியான மலைச் சாரலில் நூலறிவு உடைய புகழ்மிக்க புலவர்கள் புனைந்த பாடல்கள் பொய்க்காது. தொழில் வளம் பெருக வைகையில் குளிர்ச்சி பொருந்திய நீர் எல்லா இடங்களிலும் பரவி விரைந்து ஓடியது என்கிறார் . இவாறு மழையில் தோன்றி உயிர்கள் அனைத்திற்கும் உயிராய் உலவி வரும் வையை மழையில் தோன்றினாலும் மண்ணில் மனம் வீசுவதை நினைக்கையில் பெண்ணின் பெருமை உணர முடிகிறது.

பெண்ணாய் பிறந்தாலும் அவள் புகுந்த வீட்டுக்கு சென்று அங்கு எல்லோர் மனங்களிலும் நிறைந்து குளிர்ந்வதால் பிறந்த வீட்டின் பெருமையை பரப்புகிறாள் இதனால் தான் என்னவோ நதிகளை அன்னையின் வடிவமாக நம் முன்னோர் கண்டு வணங்குகிறார்கள்.

ஊடலும் வைகையும்

தலைவியை பிரிந்து தலைவன் பரதையிரிடம் சென்று மேலும் போது அவனின் மேல் ஊடல் கொள்கிறாள் தலைவி. இதை குறிப்பிடும் ஆசிரியர்.

"காதல்அம காமம்
ஒருக்க ஒரு தன்மை நிற்குமோ? ஒல்லைச்
சுருக்கமும் ஆக்கமும் - சூழ் உரல்! - வையைப்
பெருக்கு அன்றோ ? பெற்றாய் பிழை "

காமம் பெருக்கும் வையைப் பெருக்கு போன்றதே சிலரிடம் அன்பின் மிகுதி விரைந்து சுருங்குவதும் சிலரிடம் விரிந்து பெருகுவதும் இயல்பு . மழை பொழியும் கார்காலத்தில் வையையில் நீர் மிகுதியாகும் போது ஓடம் ஏறி வருவது காலத்தை தாழ்த்துகிறது. அதே சமயம் இளவேனில் காலத்தில் நாரை இரை தேடும் அளவிற்கு வையையில் நீர் சுருங்கி விடுகிறது. அதனால் இளவேனில் காலத்தில், உன் அன்புமிகுதியும் குறைந்து விடுகிறது என்று தலைவனை பார்த்து தலைவி கூறுவது . எத்தனை ஆழமாக உற்று நோக்க வேண்டி விஷயம் இதை அழகாக வையைக்கும் காமத்திற்கும் ஒப்புமையுடன் கூறிய ஆசிரியரின் அறிவு கண்டு வியக்கிறேன்.

துன்பத்திலும் இன்பம் உணருதல்
வையை கரை புரண்டு ஓடியதால் ஊரில் உள்ள அனைத்தும் மூழ்கியதை கண்டு ஊரே வையை வைதது. அதிலும் கூட சிந்திக்க கூடிய அழகியலாக வையை பார்க்க எப்படி முடிந்ததோ இந்த ஆசிரியருக்கு .

" "களனி வந்து கால் கோர்தன
பலான வாளை பாலை உண்டன"

இந்த வரிகளை பார்க்கும் போது புலவனின் ரசிப்பு திறன் வெளிபடுகிறது வெள்ளத்தால் ஊரில் ஆனதும் மூழ்கி மக்கள் அவதிப்பட்டு புலம்ம்புகின்ற்றனர் ஆடு மாடுகள் எல்லாம் மூழ்கிப்போனது அப்படி ஒரு துன்ப கரமான சூழலிலும் வயலில் உள்ள கமுகு, தென்னை ,முதலிய மரங்கள் கழுத்தளவு வெள்ளம் உயர்ந்ததால் அங்குள்ள பாளைகளை வயலில் இருந்த வாளை மீன்கள் உண்டன என்கிறார்.

எந்த ஒரு துன்பமான விசயத்தையும் அப்படியே நினைத்து கொண்டு இருந்தால் அதில் இருந்து மீள முடியாது .அதில் இருந்து நம்மை சமநிலை படுத்த கூடிய இன்பமான நல்ல விசங்களை உற்று நோக்க வேண்டும் என்ற உளவியல் நோக்கு இங்கு உற்று நோக்க கூடியது. மேலும் அந்த வையையின் உடைப்பையும் கரைபுரண்டு ஓடுவதையும் பார்கையில் புலவருக்கு காதலனின் நினைவு வருவதால்
" உணர்த்த உணரா ஒள்இல்லை மாதரைப்
புணர்த்திய இச்சத்து பெருக்கத்தின் துனைத்து"

என்பதுபோல அந்த வைகையானது ஊடலை தணிக்க முயன்றும் இயலாத கணவர் மனைவியை கூடுவதற்கு முயலும் ஆசைபோல வெள்ளம் பெருகி விரைந்தது என்கிறார் . எத்தனை பொருத்தமான உவமை இப்படி யோசிக்க ஒரு ஞானம் வேண்டும் போல பரி என்பதன் பொருத்தம் மிகவும் பொருந்துகிறது இந்த பாடல் கல் வழியாக.


இறைவன் முதல் இறகு வரை சிறு துரும்பை கூட தூணாக , வானாக உயர்த்தி தங்களின் உணர்வுகளை திறமையாக வெளிபடுத்துவதில் வல்லவர்கள் நம் முனோர்கள் என்பதில் ஐயம் இல்லை.

காவிரியின் பெருமை உணர்ந்ததுபோல காலத்தை உணர்ந்து கன்னியரின் மனங்களையும் உணருங்கள் களிப்புடன் இருங்கள் என்கிறது பரி பாடல்.


பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 18, 2010 2:31 pm

நன்றி நன்றி நன்றி நன்றி




[You must be registered and logged in to see this image.]
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Wed Aug 18, 2010 2:34 pm

நல்லதொரு பகிர்வு. தொடரட்டும் தங்கள் பகிர்வுகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக