புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_m10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10 
81 Posts - 67%
heezulia
ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_m10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_m10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_m10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_m10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10 
1 Post - 1%
viyasan
ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_m10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_m10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10 
273 Posts - 45%
heezulia
ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_m10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_m10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_m10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_m10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10 
18 Posts - 3%
prajai
ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_m10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_m10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_m10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_m10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_m10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 17, 2010 6:21 pm

புதுடில்லி:

பெட்ரோலில் கலப்பதற்கான எத்தனால் விலை, லிட்டர் 27 ரூபாய்
என, மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இது இடைக்கால விலையே, நிபுணர் குழுவின்
பரிந்துரைக்குப் பின், இறுதி விலை நிர்ணயிக்கப்படும் என, அரசு
அறிவித்துள்ளது. பெட்ரோலில் 5 சதவீதம் எத்தனால் கலந்து விற்க வேண்டும் என,
2007 அக்டோபரில் மத்திய அமைச்சரவை முடிவு செய்தது. ஜம்மு - காஷ்மீர்,
வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் சில பகுதிகள் தவிர இதர மாநிலங்களில்
எத்தனால் கலந்த பெட்ரோல் விற்கவும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால்,
உற்பத்தியாளர்களிடம் இருந்து போதிய அளவுக்கு எத்தனால் கிடைக்காததால், இந்த
முடிவை, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அமல்படுத்த முடியவில்லை. அதே
நேரத்தில், பெட்ரோலில் எத்தனால் கலக்க மத்திய ரசாயனத்துறை அமைச்சகமும்
எதிர்ப்புத் தெரிவித்தது. அப்படி கலந்தால், எரிசாராய தயாரிப்புக்கு
பயன்படும் மொலாசஸ் என்ற கருப்பஞ்சாறு கழிவு விலை அதிகரிக்கும் என்று
கூறியது. மொலாசஸில் இருந்துதான் எத்தனாலும், எரிசாராயமும்
தயாரிக்கப்படுகிறது. பெட்ரோலில் எத்தனால் கலக்கும் பிரச்னை தொடர்பாக
ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை தீர்ப்பதற்காக, கடந்த மார்ச் மாதத்தில்
அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவினர் தீவிரமாக
பரிசீலித்து, எண்ணெய் நிறுவனங்களுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்கும்
எத்தனாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 27 ரூபாய் வழங்க வேண்டும் என, கடந்த மாதம்
நிர்ணயித்தனர். ஆனால், ரசாயன தொழிற்சாலைகளும், எண்ணெய் நிறுவனங்களும்
எத்தனால் விலையை லிட்டருக்கு 18 ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும் என, கோரின.
காரணம் மதுபான தயாரிப்புக்கும், சிலவகை ரசாயனக் கலவைகளுக்கும்
தேவைப்படும் மூலப் பொருள் விலை அதிகரிக்கும் என்பதால் எதிர்ப்பு
தெரிவித்தன. அதை குழுவினர் நிராகரித்து விட்டனர். இந்நிலையில், மத்திய
அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், சர்க்கரை ஆலைகள் வழங்கும்
எத்தனாலுக்கு எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு 27 ரூபாய் வழங்க வேண்டும்
என, தீர்மானிக்கப்பட்டது. தற்போது வழங்கப்படும் விலை லிட்டருக்கு
ரூ.21.50. மேலும், இந்த 27 ரூபாய் என்பது இடைக்கால விலையே. நிபுணர்கள்
குழுவின் பரிந்துரைகளுக்குப் பின், இறுதி விலை நிர்ணயிக்கப்படும் என்றும்
அரசு அறிவித்துள்ளது. திட்ட கமிஷன் உறுப்பினர் சவுமித்ரா சவுத்ரி
தலைமையிலான குழுவினர் எதிர்காலத்தில் எத்தனால் விலையை நிர்ணயிப்பதற்கான
வழிமுறைகளை தயாரித்து வழங்குவர் என்றும் அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.
மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, நேற்று பங்குச் சந்தைகளில்
சர்க்கரை ஆலைகளின் பங்குகள் விலை உயர்ந்தன. எத்தனாலுக்கு உரிய விலை தருவது
என்பது கரும்புத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுக்கு நம்பிக்கை
தரும் செய்தியாகும். அதே சமயம் மதுபானத் தொழிற்சாலைகள் பாதிக்கப்பட
மாட்டாது. ஆனால் மதுபான விலை உயர்வு ஏற்படும் என்பது இவர்கள்
எதிர்ப்புக்கான காரணம். ரசாயனம், மதுபான தொழிற்சாலைகள் எதிர்ப்பு
எத்தனால் விலை லிட்டருக்கு 27 ரூபாய் என, மத்திய அரசு நிர்ணயித்ததை ரசாயன
தொழிற்சாலைகளும், மதுபான நிறுவனங்களும் கடுமையாக எதிர்த்துள்ளன. இதனால்,
சர்க்கரை ஆலைகள் பெருத்த லாபம் அடையும் என்றும் கூறியுள்ளன. இந்திய மதுபான
தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் இந்திய ரசாயன கவுன்சில் சம்மேளனம்
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது: பெட்ரோலில்
எத்தனால் கலக்க முடிவெடுத்ததன் மூலம், அதற்கு விலை நிர்ணயித்ததன் மூலம்
மதுபான ஆலைகள் மற்றும் ரசாயன ஆலைகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகும். தேவை
மற்றும் சப்ளைக்கு இடையேயான இடைவெளி அதிகரிக்கும். நாட்டின் தற்போதைய
எரிசாராய தேவை 250 கோடி லிட்டர். ஆனால், கிடைப்பதே 162 கோடி லிட்டர்தான்.
பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படும் போது, மதுபான ஆலைகள் தங்களின்
தேவைகளுக்கு எத்தனாலை கூடுதல் விலை கொடுத்து வாங்க நேரிடும். மேலும்,
எண்ணெய் நிறுவனங்களும் தங்களுக்கு தேவையான எத்தனால் பெற முடியாமல்
சிரமப்படும். கூடுதல் விலைக்கு விற்பதால், சர்க்கரை ஆலைகள் அதிக லாபம்
பெறும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக