புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_m10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10 
7 Posts - 64%
heezulia
ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_m10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_m10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_m10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_m10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_m10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_m10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_m10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10 
8 Posts - 2%
prajai
ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_m10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_m10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_m10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_m10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_m10ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு வழியாக எத்தனால் விலை நிர்ணயம்; மத்திய அமைச்சரவை முடிவு


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 17, 2010 6:21 pm

புதுடில்லி:

பெட்ரோலில் கலப்பதற்கான எத்தனால் விலை, லிட்டர் 27 ரூபாய்
என, மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இது இடைக்கால விலையே, நிபுணர் குழுவின்
பரிந்துரைக்குப் பின், இறுதி விலை நிர்ணயிக்கப்படும் என, அரசு
அறிவித்துள்ளது. பெட்ரோலில் 5 சதவீதம் எத்தனால் கலந்து விற்க வேண்டும் என,
2007 அக்டோபரில் மத்திய அமைச்சரவை முடிவு செய்தது. ஜம்மு - காஷ்மீர்,
வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் சில பகுதிகள் தவிர இதர மாநிலங்களில்
எத்தனால் கலந்த பெட்ரோல் விற்கவும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால்,
உற்பத்தியாளர்களிடம் இருந்து போதிய அளவுக்கு எத்தனால் கிடைக்காததால், இந்த
முடிவை, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அமல்படுத்த முடியவில்லை. அதே
நேரத்தில், பெட்ரோலில் எத்தனால் கலக்க மத்திய ரசாயனத்துறை அமைச்சகமும்
எதிர்ப்புத் தெரிவித்தது. அப்படி கலந்தால், எரிசாராய தயாரிப்புக்கு
பயன்படும் மொலாசஸ் என்ற கருப்பஞ்சாறு கழிவு விலை அதிகரிக்கும் என்று
கூறியது. மொலாசஸில் இருந்துதான் எத்தனாலும், எரிசாராயமும்
தயாரிக்கப்படுகிறது. பெட்ரோலில் எத்தனால் கலக்கும் பிரச்னை தொடர்பாக
ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை தீர்ப்பதற்காக, கடந்த மார்ச் மாதத்தில்
அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவினர் தீவிரமாக
பரிசீலித்து, எண்ணெய் நிறுவனங்களுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்கும்
எத்தனாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 27 ரூபாய் வழங்க வேண்டும் என, கடந்த மாதம்
நிர்ணயித்தனர். ஆனால், ரசாயன தொழிற்சாலைகளும், எண்ணெய் நிறுவனங்களும்
எத்தனால் விலையை லிட்டருக்கு 18 ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும் என, கோரின.
காரணம் மதுபான தயாரிப்புக்கும், சிலவகை ரசாயனக் கலவைகளுக்கும்
தேவைப்படும் மூலப் பொருள் விலை அதிகரிக்கும் என்பதால் எதிர்ப்பு
தெரிவித்தன. அதை குழுவினர் நிராகரித்து விட்டனர். இந்நிலையில், மத்திய
அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், சர்க்கரை ஆலைகள் வழங்கும்
எத்தனாலுக்கு எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு 27 ரூபாய் வழங்க வேண்டும்
என, தீர்மானிக்கப்பட்டது. தற்போது வழங்கப்படும் விலை லிட்டருக்கு
ரூ.21.50. மேலும், இந்த 27 ரூபாய் என்பது இடைக்கால விலையே. நிபுணர்கள்
குழுவின் பரிந்துரைகளுக்குப் பின், இறுதி விலை நிர்ணயிக்கப்படும் என்றும்
அரசு அறிவித்துள்ளது. திட்ட கமிஷன் உறுப்பினர் சவுமித்ரா சவுத்ரி
தலைமையிலான குழுவினர் எதிர்காலத்தில் எத்தனால் விலையை நிர்ணயிப்பதற்கான
வழிமுறைகளை தயாரித்து வழங்குவர் என்றும் அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.
மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, நேற்று பங்குச் சந்தைகளில்
சர்க்கரை ஆலைகளின் பங்குகள் விலை உயர்ந்தன. எத்தனாலுக்கு உரிய விலை தருவது
என்பது கரும்புத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுக்கு நம்பிக்கை
தரும் செய்தியாகும். அதே சமயம் மதுபானத் தொழிற்சாலைகள் பாதிக்கப்பட
மாட்டாது. ஆனால் மதுபான விலை உயர்வு ஏற்படும் என்பது இவர்கள்
எதிர்ப்புக்கான காரணம். ரசாயனம், மதுபான தொழிற்சாலைகள் எதிர்ப்பு
எத்தனால் விலை லிட்டருக்கு 27 ரூபாய் என, மத்திய அரசு நிர்ணயித்ததை ரசாயன
தொழிற்சாலைகளும், மதுபான நிறுவனங்களும் கடுமையாக எதிர்த்துள்ளன. இதனால்,
சர்க்கரை ஆலைகள் பெருத்த லாபம் அடையும் என்றும் கூறியுள்ளன. இந்திய மதுபான
தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் இந்திய ரசாயன கவுன்சில் சம்மேளனம்
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது: பெட்ரோலில்
எத்தனால் கலக்க முடிவெடுத்ததன் மூலம், அதற்கு விலை நிர்ணயித்ததன் மூலம்
மதுபான ஆலைகள் மற்றும் ரசாயன ஆலைகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகும். தேவை
மற்றும் சப்ளைக்கு இடையேயான இடைவெளி அதிகரிக்கும். நாட்டின் தற்போதைய
எரிசாராய தேவை 250 கோடி லிட்டர். ஆனால், கிடைப்பதே 162 கோடி லிட்டர்தான்.
பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படும் போது, மதுபான ஆலைகள் தங்களின்
தேவைகளுக்கு எத்தனாலை கூடுதல் விலை கொடுத்து வாங்க நேரிடும். மேலும்,
எண்ணெய் நிறுவனங்களும் தங்களுக்கு தேவையான எத்தனால் பெற முடியாமல்
சிரமப்படும். கூடுதல் விலைக்கு விற்பதால், சர்க்கரை ஆலைகள் அதிக லாபம்
பெறும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக