புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_m10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 
62 Posts - 63%
heezulia
 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_m10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_m10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_m10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_m10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 
1 Post - 1%
viyasan
 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_m10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_m10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 
254 Posts - 44%
heezulia
 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_m10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_m10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_m10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_m10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 
15 Posts - 3%
prajai
 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_m10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_m10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_m10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_m10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_m10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம்


   
   
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Aug 10, 2010 5:34 pm

கோபம் என்னும் வார்த்தையின் மீதே சில வேளைகளில் நமக்குக் கோபம் வருவதுண்டு. அந்த அளவுக்கு கோபத்தை எப்படியெல்லாமோ, எங்கெங்கெல்லாமோ காட்டி வாழ்க்கையின் அர்த்தத்தையும் இனிமையையும் பல வேளைகளில் தொலைத்து விடுகிறோம்.

கோபம் உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்குகிறது. கோபத்தின் வருகை அதிகரிக்க அதிகரிக்க உறவு வேர்கள் அறுபடத் துவங்குகின்றன.

பின் அர்த்தமற்ற ஒரு வாழ்க்கையைச் சிலுவையைப் போல தோளில் சுமக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டு விடுகிறோம். கோபம் நமது உறவுகளுடன் சேர்த்து சமூகத்தில் நமக்கு இருக்கும். தொடர்புகளையும், நற்பெயரையும் கூட சிதைத்து எறிகிறது. இன்றைய நாகரிக வாழ்வில் அதிகரித்து வரும் மன முறிவுகளுக்கு கோபமும் ஒரு காரணம். கோபம் நமது உயர்வுகளையும், உறவுகளையும் பாதிப்பதுடன், உடலளவிலும் மன அளவிலும் நம்மைப் பல சிக்கல்களுக்கு ஆட்படுத்தி விடுகிறது. பல நோய்கள் கோபத்தின் குழந்தைகளாய் இன்று பலருடன் ஒட்டிக்கொண்டிருக்கின்றன.

கோபத்தின் விளைவுகளை இரண்டு விதமாக ஆராய்ச்சியாளர்கள் பிரிக்கிறார்கள். ஒன்று, நாம் பிறர் மீது கோபப்படுவதும் அதன் மூலம் ஏற்படும் சிக்கல்களும். இன்னொன்று, பிறர் மீது கோபப்பட முடியாத சூழலில் நமக்குள்ளேயே வெடித்துச் சிதறும் கோபம். மேலதிகாரியின் மீதான கோபத்தை வெளிக்காட்ட முடியாமல் உள்ளுக்குள்ளேயே வெடிக்கும் வகையைச் சார்ந்தது. எப்படியெனினும், கோபம் வாழ்வின் முன்னேற்றத்துக்கும், இனிமைக்கும், அமைதிக்கும், அர்த்தத்துக்கும் தடையாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. கோபத்தைக் கட்டுப்படுத்துவதில் இருக்கிறது. மனிதனுடைய வாழ்வின் அர்த்தமும் அவனுடைய பக்குவத்தின் வெளிப்பா டும். பலர் கோபத்தைக் கட்டுப்படுத்தும் விதம் பற்றி பல விதமாகப் பேசியிருக்கிறார்கள். அவற்றில் சில இங்கே குறிப்பிடப்படுகின்றன.

கோபம் வரும்போது நன்றாக மூச்சை இழுத்து விட வேண்டும். நுரையீரலின் தரை தொடும் ஒட்சிசன் வாயு உடலின் இறுக்கத்தைச் சற்று தளர்த்தும். பத்து எண்கள் வரை மிகவும் மெதுவாக எண்ணிக்கொண்டே ஆழமாக மூச்சை இழுத்து விடுவது மிகவும் பயனளிக்கும்.

நம் இடத்தில் அடுத்த நபர் இருந்தாலோ அல்லது அந்த நபரின் இடத்தில் நாம் இருந்தாலோ இதே நிலை வந்திருக்குமா? வருதல் நியாயம் தானா எனக் கண்களை மூடி சிறிது நேரம் யோசிக்கலாம்.

இந்தக் கோபத்தைத் தூண்டிய செயல் பத்து ஆண்டுகள் கழிந்த பின்னும் கவனத்தில் கொள்ளத் தக்கதா என சிந்தியுங்கள். நாம் வேகமாய் வாகனம் ஓட்டும்போது ஒருவர் குறுக்கே ஓடுவது நமது கோபத்தைக் கிளறியிருந்தால், அது கோபத்துக்குத் தகுதியானதில்லை என்பதை விளங்கிக்கொள்ள இது பயன்படும்.

இந்தக் கோபத்துக்கான காரணி நமக்கு ஏற்படுத்தும் பாதகங்களைச் சிந்தியுங்கள். வரிசையில் ஒருவர் இடையே புகுந்து விட்டால் ஏற்படும் ஐந்து நிமிட இழப்பு வாழ்க்கையில் எத்தகைய பாதிப்பையும் பெரும்பாலும் ஏற்படுத்துவதில்லை என்பதை உணர இது வழி செய்யும்.

இதேபோன்ற ஒரு பிழையை நீங்கள் செய்திருக்கவும் வாய்ப்பு உண்டு. அப்படியெனில், அந்த நிகழ்வுக்காக நீங்கள் உங்கள் மீதே கோபப்பட்டீர்களா எனச் சிந்தியுங்கள்.

இந்தச் செயல் உங்களுக்கு எதிராக வேண்டுமென்றே செய்யப்பட்டதா என யோசியுங்கள். பெரும்பாலும் இல்லை என்றே பதில் வரும். இல்லை எனப் பதில் வந்தால் அதை விட்டுவிடுங்கள். அது குறித்துக் கோபமடைந்து உங்கள் பொன்னான நேரத்தையும் உடல் நலத்தையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள். நல்ல ஒரு உன்னதமான சூழலைக் கண்களை மூடி கற்பனை செய்யுங்கள். உங்கள் அருமை மகள் உங்களை ஓடி வந்து கட்டியணைக்கலாம். உங்களுக்கு உயரிய விருது ஒன்று வழங்கப்படலாம். காதலியுடன் காலார நடக்கலாம். இப்படி ஏதாவது அல்லது கடந்த காலத்தில் உங்கள் வாழ்வில் நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு. இது சூழலின் இறுக்கத்தைப் பெருமளவு தளர்த்தும்.

அந்த இடத்தை விட்டு நாகரிகமாகக் கடந்து சென்று விடுங்கள். சூழல் மாறும் போது சிந்தனைகள் மாறும். நாம் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு விநாடியும் நமது கோபத்தை மட்டுப்படுத்தும். நாம் கோபமாய்ச் செய்யும் செயல் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை யோசிக்க நமக்கு இந்த இடைவெளி கற்றுத் தரும்.

பேசுங்கள். உறவுகளுக்கிடையேயான தவறான புரிதல்களை வெளிப் படையான உரையாடல் சரிசெய்யும். மன்னியுங்கள்! இந்தப் பண்பு இருந்தால் கோபமற்ற சூழலை உங்களால் எளிதில் உருவாக்க முடியும். புன்னகையுடன் கூடிய மன்னிப்பை வழங்கவும் மன்னிப்பு கேட்கும் துணிச்சலை வளர்த்துக் கொள்ளவும் பழகுங்கள்.

இந்தத் தகவல்கள் கோபத்தை அடக்க அல்லது கோபத்தை மிதப்படுத்த உதவும் என்பதில் சந்தேகமில்லை. வாழ்க்கை நம் கையில் கொடுக்கப் பட்டிருக்கும் விலையுயர்ந்த மாணிக்கக் கல் போன்றது. அதைக் கோபமென்னும் சேற்றில் மூழ்கடித்துச் சிதைத்து விடாமல் மனித நேயம் எனும் உயரிய பண்பை மணிமுடியாகச் சூடி அழகுபார்ப்போம். வானம் பக்கம் வரும், வாழ்க்கை அர்த்தப்படும்.


இணையம்



 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 10, 2010 6:01 pm

அருமை நண்பா..... அருமை... கோபம் தான் நம் மிக பெரிய எதிரி  உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் 678642




 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Power-Star-Srinivasan
tdrajeswaran
tdrajeswaran
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010

Posttdrajeswaran Tue Aug 10, 2010 6:43 pm

அற்புதமாக சொன்னீர்கள் நண்பரே!

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 11, 2010 1:56 am

பிளேடு பக்கிரி wrote:அருமை நண்பா..... அருமை... கோபம் தான் நம் மிக பெரிய எதிரி  உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் 678642
நன்றி நன்றி நன்றி



 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 11, 2010 1:56 am

tdrajeswaran wrote:அற்புதமாக சொன்னீர்கள் நண்பரே!
நன்றி நன்றி



 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Aug 11, 2010 2:43 am

வாழ்க்கை நம் கையில் கொடுக்கப் பட்டிருக்கும் விலையுயர்ந்த மாணிக்கக் கல் போன்றது. அதைக் கோபமென்னும் சேற்றில் மூழ்கடித்துச் சிதைத்து விடாமல் மனித நேயம் எனும் உயரிய பண்பை மணிமுடியாகச் சூடி அழகுபார்ப்போம். வானம் பக்கம் வரும், வாழ்க்கை அர்த்தப்படும்.

அருமையான வரிகள் .நன்றி தோழரே .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 25, 2010 6:47 pm

நன்றி நன்றி



 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக