புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Today at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Today at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Today at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Today at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Today at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Today at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Today at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Today at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Today at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Today at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Today at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Today at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Today at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Today at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Today at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Today at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Today at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Today at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Today at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Today at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_m10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 
115 Posts - 42%
heezulia
 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_m10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 
89 Posts - 32%
Dr.S.Soundarapandian
 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_m10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 
40 Posts - 15%
T.N.Balasubramanian
 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_m10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 
9 Posts - 3%
mohamed nizamudeen
 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_m10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 
7 Posts - 3%
sugumaran
 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_m10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 
5 Posts - 2%
ayyamperumal
 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_m10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_m10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 
2 Posts - 1%
manikavi
 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_m10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_m10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_m10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 
366 Posts - 49%
heezulia
 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_m10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_m10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_m10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_m10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 
25 Posts - 3%
prajai
 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_m10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_m10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_m10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_m10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_m10 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம்


   
   
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Aug 10, 2010 5:34 pm

கோபம் என்னும் வார்த்தையின் மீதே சில வேளைகளில் நமக்குக் கோபம் வருவதுண்டு. அந்த அளவுக்கு கோபத்தை எப்படியெல்லாமோ, எங்கெங்கெல்லாமோ காட்டி வாழ்க்கையின் அர்த்தத்தையும் இனிமையையும் பல வேளைகளில் தொலைத்து விடுகிறோம்.

கோபம் உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்குகிறது. கோபத்தின் வருகை அதிகரிக்க அதிகரிக்க உறவு வேர்கள் அறுபடத் துவங்குகின்றன.

பின் அர்த்தமற்ற ஒரு வாழ்க்கையைச் சிலுவையைப் போல தோளில் சுமக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டு விடுகிறோம். கோபம் நமது உறவுகளுடன் சேர்த்து சமூகத்தில் நமக்கு இருக்கும். தொடர்புகளையும், நற்பெயரையும் கூட சிதைத்து எறிகிறது. இன்றைய நாகரிக வாழ்வில் அதிகரித்து வரும் மன முறிவுகளுக்கு கோபமும் ஒரு காரணம். கோபம் நமது உயர்வுகளையும், உறவுகளையும் பாதிப்பதுடன், உடலளவிலும் மன அளவிலும் நம்மைப் பல சிக்கல்களுக்கு ஆட்படுத்தி விடுகிறது. பல நோய்கள் கோபத்தின் குழந்தைகளாய் இன்று பலருடன் ஒட்டிக்கொண்டிருக்கின்றன.

கோபத்தின் விளைவுகளை இரண்டு விதமாக ஆராய்ச்சியாளர்கள் பிரிக்கிறார்கள். ஒன்று, நாம் பிறர் மீது கோபப்படுவதும் அதன் மூலம் ஏற்படும் சிக்கல்களும். இன்னொன்று, பிறர் மீது கோபப்பட முடியாத சூழலில் நமக்குள்ளேயே வெடித்துச் சிதறும் கோபம். மேலதிகாரியின் மீதான கோபத்தை வெளிக்காட்ட முடியாமல் உள்ளுக்குள்ளேயே வெடிக்கும் வகையைச் சார்ந்தது. எப்படியெனினும், கோபம் வாழ்வின் முன்னேற்றத்துக்கும், இனிமைக்கும், அமைதிக்கும், அர்த்தத்துக்கும் தடையாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. கோபத்தைக் கட்டுப்படுத்துவதில் இருக்கிறது. மனிதனுடைய வாழ்வின் அர்த்தமும் அவனுடைய பக்குவத்தின் வெளிப்பா டும். பலர் கோபத்தைக் கட்டுப்படுத்தும் விதம் பற்றி பல விதமாகப் பேசியிருக்கிறார்கள். அவற்றில் சில இங்கே குறிப்பிடப்படுகின்றன.

கோபம் வரும்போது நன்றாக மூச்சை இழுத்து விட வேண்டும். நுரையீரலின் தரை தொடும் ஒட்சிசன் வாயு உடலின் இறுக்கத்தைச் சற்று தளர்த்தும். பத்து எண்கள் வரை மிகவும் மெதுவாக எண்ணிக்கொண்டே ஆழமாக மூச்சை இழுத்து விடுவது மிகவும் பயனளிக்கும்.

நம் இடத்தில் அடுத்த நபர் இருந்தாலோ அல்லது அந்த நபரின் இடத்தில் நாம் இருந்தாலோ இதே நிலை வந்திருக்குமா? வருதல் நியாயம் தானா எனக் கண்களை மூடி சிறிது நேரம் யோசிக்கலாம்.

இந்தக் கோபத்தைத் தூண்டிய செயல் பத்து ஆண்டுகள் கழிந்த பின்னும் கவனத்தில் கொள்ளத் தக்கதா என சிந்தியுங்கள். நாம் வேகமாய் வாகனம் ஓட்டும்போது ஒருவர் குறுக்கே ஓடுவது நமது கோபத்தைக் கிளறியிருந்தால், அது கோபத்துக்குத் தகுதியானதில்லை என்பதை விளங்கிக்கொள்ள இது பயன்படும்.

இந்தக் கோபத்துக்கான காரணி நமக்கு ஏற்படுத்தும் பாதகங்களைச் சிந்தியுங்கள். வரிசையில் ஒருவர் இடையே புகுந்து விட்டால் ஏற்படும் ஐந்து நிமிட இழப்பு வாழ்க்கையில் எத்தகைய பாதிப்பையும் பெரும்பாலும் ஏற்படுத்துவதில்லை என்பதை உணர இது வழி செய்யும்.

இதேபோன்ற ஒரு பிழையை நீங்கள் செய்திருக்கவும் வாய்ப்பு உண்டு. அப்படியெனில், அந்த நிகழ்வுக்காக நீங்கள் உங்கள் மீதே கோபப்பட்டீர்களா எனச் சிந்தியுங்கள்.

இந்தச் செயல் உங்களுக்கு எதிராக வேண்டுமென்றே செய்யப்பட்டதா என யோசியுங்கள். பெரும்பாலும் இல்லை என்றே பதில் வரும். இல்லை எனப் பதில் வந்தால் அதை விட்டுவிடுங்கள். அது குறித்துக் கோபமடைந்து உங்கள் பொன்னான நேரத்தையும் உடல் நலத்தையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள். நல்ல ஒரு உன்னதமான சூழலைக் கண்களை மூடி கற்பனை செய்யுங்கள். உங்கள் அருமை மகள் உங்களை ஓடி வந்து கட்டியணைக்கலாம். உங்களுக்கு உயரிய விருது ஒன்று வழங்கப்படலாம். காதலியுடன் காலார நடக்கலாம். இப்படி ஏதாவது அல்லது கடந்த காலத்தில் உங்கள் வாழ்வில் நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு. இது சூழலின் இறுக்கத்தைப் பெருமளவு தளர்த்தும்.

அந்த இடத்தை விட்டு நாகரிகமாகக் கடந்து சென்று விடுங்கள். சூழல் மாறும் போது சிந்தனைகள் மாறும். நாம் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு விநாடியும் நமது கோபத்தை மட்டுப்படுத்தும். நாம் கோபமாய்ச் செய்யும் செயல் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை யோசிக்க நமக்கு இந்த இடைவெளி கற்றுத் தரும்.

பேசுங்கள். உறவுகளுக்கிடையேயான தவறான புரிதல்களை வெளிப் படையான உரையாடல் சரிசெய்யும். மன்னியுங்கள்! இந்தப் பண்பு இருந்தால் கோபமற்ற சூழலை உங்களால் எளிதில் உருவாக்க முடியும். புன்னகையுடன் கூடிய மன்னிப்பை வழங்கவும் மன்னிப்பு கேட்கும் துணிச்சலை வளர்த்துக் கொள்ளவும் பழகுங்கள்.

இந்தத் தகவல்கள் கோபத்தை அடக்க அல்லது கோபத்தை மிதப்படுத்த உதவும் என்பதில் சந்தேகமில்லை. வாழ்க்கை நம் கையில் கொடுக்கப் பட்டிருக்கும் விலையுயர்ந்த மாணிக்கக் கல் போன்றது. அதைக் கோபமென்னும் சேற்றில் மூழ்கடித்துச் சிதைத்து விடாமல் மனித நேயம் எனும் உயரிய பண்பை மணிமுடியாகச் சூடி அழகுபார்ப்போம். வானம் பக்கம் வரும், வாழ்க்கை அர்த்தப்படும்.


இணையம்



 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 10, 2010 6:01 pm

அருமை நண்பா..... அருமை... கோபம் தான் நம் மிக பெரிய எதிரி  உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் 678642




 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Power-Star-Srinivasan
tdrajeswaran
tdrajeswaran
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010

Posttdrajeswaran Tue Aug 10, 2010 6:43 pm

அற்புதமாக சொன்னீர்கள் நண்பரே!

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 11, 2010 1:56 am

பிளேடு பக்கிரி wrote:அருமை நண்பா..... அருமை... கோபம் தான் நம் மிக பெரிய எதிரி  உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் 678642
நன்றி நன்றி நன்றி



 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 11, 2010 1:56 am

tdrajeswaran wrote:அற்புதமாக சொன்னீர்கள் நண்பரே!
நன்றி நன்றி



 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Aug 11, 2010 2:43 am

வாழ்க்கை நம் கையில் கொடுக்கப் பட்டிருக்கும் விலையுயர்ந்த மாணிக்கக் கல் போன்றது. அதைக் கோபமென்னும் சேற்றில் மூழ்கடித்துச் சிதைத்து விடாமல் மனித நேயம் எனும் உயரிய பண்பை மணிமுடியாகச் சூடி அழகுபார்ப்போம். வானம் பக்கம் வரும், வாழ்க்கை அர்த்தப்படும்.

அருமையான வரிகள் .நன்றி தோழரே .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 25, 2010 6:47 pm

நன்றி நன்றி



 உறவுகளின் வேர்களில் கோடரியாய் இறங்கும் கோபம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக