புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_m10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10 
7 Posts - 64%
heezulia
இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_m10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_m10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_m10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_m10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_m10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_m10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_m10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10 
8 Posts - 2%
prajai
இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_m10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_m10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_m10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_m10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10 
3 Posts - 1%
mruthun
இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_m10இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் ஒரே வாரத்தில் பன்றி காய்ச்சலுக்கு 84 பேர் பலி; சென்னையிலும் பரவுகிறது


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 17, 2010 4:21 pm

புதுடெல்லி,


உலகம் முழுவதும் கடந்த ஆண்டு பன்றி காய்ச்சல் பரவி பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியது. இதில்
உலகம் முழுவதும் 14 ஆயிரத்து 286 பேர் பலியானார்கள். இந்தியாவில் 1501
பேர் உயிர் இழந்தனர். தமிழ்நாட்டிலும் உயிரிழப்பு ஏற்பட்டது.

இந்தியாவில்
இந்த ஆண்டு மீண்டும் பன்றி காய்ச்சல் பரவி வருகிறது. மராட்டியம், கேரளம்,
கர்நாட கம், குஜராத் மாநிலங்களில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த
ஆண்டு கடந்த மே மாதம் தான் முதன் முதலில் பன்றி காய்ச்சல் தாக்கியது.
அதில் இருந்து இதுவரை 1945 பேர் பலியாகி உள்ளனர். 37 ஆயிரத்து 385 பேரை
பன்றிக் காய்ச்சல் தாக்கி உள்ளது.

தற்போதைய
பருவமழை காலம் என்பதால் பன்றி காய்ச்சல் பரவும் வேகம் அதிகரித்து உள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நாடு முழுவதும் 84 பேர் பலியாகி உள்ளனர்.
1155 பேரை புதிதாக நோய் தாக்கி உள்ளது.

மராட்டிய மாநிலத்தில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஒரு வாரத்தில் அங்கு மட்டும் இறந்தவர்கள் எண்ணிக்கை 51.

டெல்லி,
கர்நாடகா மாநிலத்தில் தலா 7 பேரும், ஆந்திரா, குஜராத்தில் தலா 5 பேரும்
கேரளாவில் 4 பேரும், உத்தரபிரதேசத்தில் 2 பேரும், மத்திய பிரதேசம்,
பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் தலா ஒருவரும் பலியாகி உள்ளனர்.

தமிழ்நாட்டிலும்
பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே
பன்றி காய்ச்சல் தாக்கி 10 பேர் உயிர் இழந்து உள்ளனர். கோவை
மாவட்டத்திலும் பன்றி காய்ச்சல் பரவி உள்ளது.

இப்போது
சென்னையிலும் பன்றி காய்ச்சல் பரவி இருக்கிறது. கிண்டியில் உள்ள கிங்
இன்ஸ்டியூட் மருத்துவ ஆராய்ச்சி மையத்துக்கு தினமும் 20-ல் இருந்து 40
பேருடைய ரத்த மாதிரிகள் பன்றி காய்ச்சல் பரிசோதனைக்கு வருகின்றது. அதில் 7
பேரில் இருந்து 8 பேர் வரையிலும் பன்றி காய்ச்சல் தாக்கி இருப்பது
உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.

அவர்களுக்கு
பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் நோய்
பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

2-வது
தடவை பரவும் பன்றி காய்ச்சல் ஆபத்தானது. எனவே மக்கள் எச்சரிக்கையுடன்
இருக்க வேண்டும் என்று கிங் இன்ஸ்டி யூட் துணை இயக்குனர் குணசேகரன் கூறி
இருக்கிறார்.

இது
பற்றி மேலும் கூறிய அவர், கடந்த தடவை பரவியது பன்றி காய்ச்சல் வைரசை விட
2-வது தட வையாக இப்போது பரவும் வைரசுக்கு இயற்கையாகவே வீரியம் அதிகமாகி
விடும். எனவே இதில் பாதிப்பு தன்மை அதிகமாக இருக்கும். இதை
கட்டுப்படுத்துவது கடினமானது என்றார்.

பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர் இளங்கோ இது பற்றி கூறியதாவது:-

குழந்தைகள்,
முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோரை பன்றி காய்ச்சல் தாக்க அதிக
வாய்ப்பு உள்ளது. அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.
எனவே அவர்களை எளிதாக தாக்கி விடும். எனவே முன் எச்சரிக்கையுடன் இருக்க
வேண்டும்.

பன்றி
காய்ச்சல் தாக்கி இருந்தாலும் அது சாதாரண வைரஸ் காய்ச்சல் என கருதி பலர்
உரிய சிகிச்சைக்கு செல்வது இல்லை. இதனால் பன்றி காய்ச்சல் தாக்கியவர்கள்
ஆஸ்பத்திரிக்கு செல்வதில் காலதாமதமாகி விடுகிறது.

எனவே சாதாரண காய்ச்சலாக இருந்தாலும் உடனடியாக உரிய பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

இவ்வாறு அவர் கூறினார்.

பன்றி
காய்ச்சலுக்கு இப்போது தடுப்பு மருந்துகள் வந்து விட்டன. தமிழ் நாட்டுக்கு
மத்திய அரசு 50 ஆயிரம் “டோஸ்” மருந்துகள் வழங்கி உள்ளது. அவை பன்றி
காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர், நர்சு மற்றும் சுகாதார
ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த
மருந்துகள் மருந்து கடைகளிலும் கிடைக்கின்றன. டாக்டர்கள் ஆலோசனை பெற்று
இவற்றை பயன்படுத்தி கொள்ளலாம். 2 வகை தடுப்பு மருந்துகள் மருந்து கடைகளில்
விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.







1
1

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக