புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிருக்கு விடை சொல்லுங்கள்  2 ,      -     கிரிகாசன் - Page 2 I_vote_lcapபுதிருக்கு விடை சொல்லுங்கள்  2 ,      -     கிரிகாசன் - Page 2 I_voting_barபுதிருக்கு விடை சொல்லுங்கள்  2 ,      -     கிரிகாசன் - Page 2 I_vote_rcap 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
புதிருக்கு விடை சொல்லுங்கள்  2 ,      -     கிரிகாசன் - Page 2 I_vote_lcapபுதிருக்கு விடை சொல்லுங்கள்  2 ,      -     கிரிகாசன் - Page 2 I_voting_barபுதிருக்கு விடை சொல்லுங்கள்  2 ,      -     கிரிகாசன் - Page 2 I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
புதிருக்கு விடை சொல்லுங்கள்  2 ,      -     கிரிகாசன் - Page 2 I_vote_lcapபுதிருக்கு விடை சொல்லுங்கள்  2 ,      -     கிரிகாசன் - Page 2 I_voting_barபுதிருக்கு விடை சொல்லுங்கள்  2 ,      -     கிரிகாசன் - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
புதிருக்கு விடை சொல்லுங்கள்  2 ,      -     கிரிகாசன் - Page 2 I_vote_lcapபுதிருக்கு விடை சொல்லுங்கள்  2 ,      -     கிரிகாசன் - Page 2 I_voting_barபுதிருக்கு விடை சொல்லுங்கள்  2 ,      -     கிரிகாசன் - Page 2 I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
புதிருக்கு விடை சொல்லுங்கள்  2 ,      -     கிரிகாசன் - Page 2 I_vote_lcapபுதிருக்கு விடை சொல்லுங்கள்  2 ,      -     கிரிகாசன் - Page 2 I_voting_barபுதிருக்கு விடை சொல்லுங்கள்  2 ,      -     கிரிகாசன் - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிருக்கு விடை சொல்லுங்கள் 2 , - கிரிகாசன்


   
   

Page 2 of 2 Previous  1, 2

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Aug 17, 2010 2:03 pm

First topic message reminder :

இதோ இன்னொரு புதிர்.

ஒருவர் ஒரு கிராமத்தை நோக்கிப் பயணம் செய்கிறார். ஓரிடத்தில் பாதை இரண்டாகப் பிரிகிறது. எந்தப்பாதை
அவர் போகவேண்டிய கிராமத்துக்கு செல்வது என்று தெரியவில்லை. சுற்றுமுற்றும் பார்க்கிறார். இரண்டு
பையன்கள் நிற்கிறார்கள். இரட்டைக்குழந்தைகள். வித்தியாசம் காணமுடியாதபடி உருவ அமைப்பு.

அதில் ஒருவன் பொய் மட்டுமே கூறுவான். மற்றவன் உண்மை மட்டுமே கூறுவான். அவர்களில் ஒருவனிடம் ஒரு கேள்விமட்டுமே கேட்க முடியும். அதற்கு அவன் ஆம் அல்லது இல்லை என்றுமட்டுமே பதில் சொல்லுவான் அவன் கூறும் பதிலைக்கொண்டு அவர் பாதை சரியாகக் கண்டு பிடித்து பயணத்தை தொடர்ந்தார் அவர் என்ன கேள்வி கேட்டார் என்பதை ஊகித்து சொல்லுவீர்களா?




உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 17, 2010 3:04 pm

kirikasan wrote:அருண் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகிறேன். பதில் இதுதான்
அவர் கேட்ட கேள்வி இதுதான்.
ஒரு பாதையைக் காட்டி
உன்னுடைய சகோதரனிடம் இந்தப் பாதை கிராமத்துக்கு போகும் பாதையா என்று கேட்டால் அவன் ஆம் இல்லை என்பதில் என்ன பதில சொல்லியிருப்பான்?

என்று கேட்டார்.

அதற்கு அவன் இல்லை என்று கூறியிருப்பான் என்றான். அதுவே சரியான பாதை என்று ஊகித்து
அந்தவழிநடந்து கிராமம் சென்றார். இது எப்படி?

அவர்காட்டிய பாதை பிழையானதாக இருந்தால் சிறுவனின் பதில் ஆம் என்று வந்திருக்கும். அவர் மற்றைய பாதையால் நடந்திருப்பார்
பதில் இதுதான்
இதற்கு பதில் மீண்டும் வருவேன். (உடனடியாக அல்ல) முயன்று பாருங்கள்

சியர்ஸ் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 17, 2010 3:04 pm

[quote="Uma Thyagajan"][quote="பிளேடு பக்கிரி"][quote="Uma Thyagajan"][quote="பிளேடு பக்கிரி"]
Uma Thyagajan wrote:
பிளேடு பக்கிரி wrote:

என்னை மாதிரி புத்திசாலிங்க இருகிராங்கன்னு அவங்களுக்கு தெரிஞ்சு போச்சு சிரி சிரி

புத்திசாலி...
அதான் இன்னும் விடைய தேடுரின்களோ.....

நான் அவசரப்பட்டு சொல்லிடா... உங்களுக்கு வேலை இல்லாம போயடும்லா அதான் சொல்லலை சிரி சிரி




புதிருக்கு விடை சொல்லுங்கள்  2 ,      -     கிரிகாசன் - Page 2 Power-Star-Srinivasan
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 17, 2010 3:09 pm

[quote="பிளேடு பக்கிரி"][quote="Uma Thyagajan"][quote="பிளேடு பக்கிரி"][quote="Uma Thyagajan"]
பிளேடு பக்கிரி wrote:
Uma Thyagajan wrote:
பிளேடு பக்கிரி wrote:

என்னை மாதிரி புத்திசாலிங்க இருகிராங்கன்னு அவங்களுக்கு தெரிஞ்சு போச்சு சிரி சிரி

புத்திசாலி...
அதான் இன்னும் விடைய தேடுரின்களோ.....

நான் அவசரப்பட்டு சொல்லிடா... உங்களுக்கு வேலை இல்லாம போயடும்லா அதான் சொல்லலை சிரி சிரி

நம்பிட்டேன்..நம்பிட்டேன்..
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 17, 2010 3:09 pm

[quote="Uma Thyagajan"][quote="பிளேடு பக்கிரி"][quote="Uma Thyagajan"][quote="பிளேடு பக்கிரி"]
Uma Thyagajan wrote:
பிளேடு பக்கிரி wrote:
Uma Thyagajan wrote:
பிளேடு பக்கிரி wrote:

என்னை மாதிரி புத்திசாலிங்க இருகிராங்கன்னு அவங்களுக்கு தெரிஞ்சு போச்சு சிரி சிரி

புத்திசாலி...
அதான் இன்னும் விடைய தேடுரின்களோ.....

நான் அவசரப்பட்டு சொல்லிடா... உங்களுக்கு வேலை இல்லாம போயடும்லா அதான் சொல்லலை சிரி சிரி

நம்பிட்டேன்..நம்பிட்டேன்..
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர்




புதிருக்கு விடை சொல்லுங்கள்  2 ,      -     கிரிகாசன் - Page 2 Power-Star-Srinivasan
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 17, 2010 3:09 pm

புதிருக்கு விடை சொல்லுங்கள்  2 ,      -     கிரிகாசன் - Page 2 677196 புதிருக்கு விடை சொல்லுங்கள்  2 ,      -     கிரிகாசன் - Page 2 677196 புதிருக்கு விடை சொல்லுங்கள்  2 ,      -     கிரிகாசன் - Page 2 677196 புதிருக்கு விடை சொல்லுங்கள்  2 ,      -     கிரிகாசன் - Page 2 678642 புதிருக்கு விடை சொல்லுங்கள்  2 ,      -     கிரிகாசன் - Page 2 678642

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Aug 17, 2010 3:31 pm



சரி இதை எப்படி என்ற விளக்கம் குறைகிறது விரிவாக இதுதான்
அவர் ஒருவனிடம் ஒருகேள்விதான் கேட்க முடியும். அதனால்
அவர் காட்டிய பாதை சரியாக இருந்தபோது பொய் சொல்லுபவனிடம் கேட்டிருந்தால் தன் சகோதரன் (உண்மை பேசுவவன்) ஆம் என்று சொல்லுவான் என்று தெரிந்தும் 'இல்லை' என்று கூறுவான் என்ப் பொய் சொன்னான்

அதே நேரம் உண்மை கூறுவனிடம் கேட்டிருந்தால் சகோதரன் சரியான பாதையை இல்லை என்று கூறுவான் என்பதை அப்ப்டியே இல்லை என ஒரு சொல் பதிலளித்தான்

இதேமாதிரி பிழையான பாதையைக் காட்டி கேட்டிருந்தால் இருவரில் எவரும் ஆம் எனவே பதிலளித்திருப்பார்கள்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 17, 2010 3:33 pm

kirikasan wrote:

சரி இதை எப்படி என்ற விளக்கம் ̨ȸ¢ÈÐ விரிவாக இதுதான்
அவர் ஒருவனிடம் ஒருகேள்விதான் கேட்க முடியும். அதனால்
அவர் காட்டிய பாதை சரியாக இருந்தபோது பொய் சொல்லுபவÉ¢¼õ §¸ðÊÕó¾¡ø தன் சகோதரன் (உண்¨Á §ÀÍÀÅý) ஆம் என்று சொல்லுவான் என்று தெரிந்தும் 'இல்லை' என்று கூறுவான் என்ப் பொய் சொன்னான்

அதே நேரம் உண்மை கூறுவனிடம் கேட்டிருந்தால் சகோதரன் சரியான பாதையை இல்லை என்று கூறுவான் என்பதை அப்ப்டியே இல்லை என ஒரு சொல் பதிலளித்தான்

இதேமாதிரி பிழையான பாதையைக் காட்டி கேட்டிருந்தால் இருவரில் எவரும் ஆம் எனவே பதிலளித்திருப்பார்கள்

அட அமாம் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி




புதிருக்கு விடை சொல்லுங்கள்  2 ,      -     கிரிகாசன் - Page 2 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக