புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am
» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jul 11, 2024 11:32 pm
» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm
» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm
» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm
» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm
» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 8:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 6:50 pm
» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Jul 11, 2024 2:44 pm
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am
» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am
» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am
» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am
» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm
» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm
» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm
» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm
» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm
» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm
» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm
by heezulia Yesterday at 11:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am
» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jul 11, 2024 11:32 pm
» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm
» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm
» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm
» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm
» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 8:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 6:50 pm
» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Jul 11, 2024 2:44 pm
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am
» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am
» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am
» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am
» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm
» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm
» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm
» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm
» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm
» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm
» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Anthony raj |
| |||
Jenila |
| |||
Safiya |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
Barushree |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இலங்கையின் தம்புல்லாவில் நேற்று நடந்த ஒரு நாள் போட்டியின் போது வேண்டும் என்றே நோபால் வீசியதற்காக இலங்கை சுழற்பந்து வீச்சாளர் சூரஜ் ரந்தீவும், இலங்கை கிரிக்கெட் போர்டும் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளனர்.
இலங்கையில் நடந்து வரும் முத்தரப்புத் தொடரில் முதல் போட்டியில் இந்தியா , நியூசிலாந்திடம் 200 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இதனால் நேற்று நடந்த 2வது போட்டியில் அது இலங்கைக்கு எதிராக ஆக்ரோஷமாக ஆடியது. குறிப்பாக பந்து வீச்சாளர்கள் பிரமாதமாக பந்து வீசினர்.
இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை திணறியது. இதனால் 46.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 170 ரன்கள் மட்டுமே எடுத்தது இலங்கை.
இந்தியத் தரப்பில் பிரக்யான் ஓஜா 3 விக்கெட்களை வீழ்த்தினார். பிரவீன் குமார், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா ஆகியோருக்கு தலா 2 விக்கெட்கள் கிடைத்தன. ஆசிஷ் நெஹ்ராவுக்கு ஒரு விக்கெட் கிடைத்தது.
இதையடுத்து பேட்டிங்கைத் தொடங்கியது இந்தியா. தொடக்க ஆட்டக்காரர் திணேஷ் கார்த்திக் தடுமாறியபடி ஆடினார். 10 ரன்கள் மட்டுமே எடுத்து அவர் ஆட்டமிழந்தார். அதேபோல விராத் கோலி டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அவரைத் தொடர்ந்து ரோஹித் சர்மாவும் டக் அவுட் ஆக இந்தியா அதிர்ந்தது.
இருப்பினும் ஷேவாக்கும், கேப்டன் டோணியும் இணைந்து மூழ்கத் தொடங்கிய கப்பலை நிலைநிறுத்தி ரன் குவிக்கத் தொடங்கினர். ஆரம்பத்தில் மெதுவாக ஆடி வந்த ஷேவாக் பின்னர் அதிரடிக்குத் தாவினார். படு வேகமாக ஆடிய அவர் 99 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். டோணியும் அவுட் ஆகாமல் 23 ரன்களைச் சேர்த்தார்.
இதனால் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. இதை 34.3 ஓவர்களில் சாதித்தது இந்தியா.
ரந்தீவின் 'சின்னப்புள்ளைத்தனம்':
நேற்றைய போட்டியின்போது இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ரந்தீவ் சின்னப்புள்ளைத்தனமாக நடந்து கொண்டார்.
35வது ஓவரின் தொடக்கத்தில் இந்தியா 5 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை. ஷேவாக் 99 ரன்களுடன் இருந்தார். அவர் ஒரு ரன் எடுத்தால் சதம் கிடைக்கும் என்ற நிலை.
இந்த நிலையில் ரந்தீவ் பந்து வீச வந்தார். முதல் பந்தை ஷேவாக் எதிர்கொண்டார். அதை அவர் அடிக்கவில்லை. பந்தை விக்கெட் கீப்பர் சங்கக்காரா பிடிக்கத் தவறியதால் அது நேராக பவுணட்ரிக்குப் போய் விட்டது. இதையடுத்து ஷேவாக் சதமடிக்கவும், இந்தியா வெல்லவும் ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்டது.
அடுத்து வீசப்பட்ட 2 பந்துகளையும் ஷேவாக் சந்தித்தார். இருப்பினும் அவரால் ரன் எடுக்க முடியவில்லை. 4வது பந்தை ஷேவாக் சந்தித்தார். அப்போது பந்து லாவகமாக வந்ததால் அதைத் தூக்கி அடித்தார். பந்து சிக்சருக்குப் பறந்தது. ஆனால் நடுவர் அதை நோபால் என்று கூறி விட்டார்.
இதனால் ஷேவாக் அதிர்ச்சி அடைந்தார். அவரது சத வாய்ப்பு பறிபோனது, அதேசமயம், இந்தியா வெற்றி பெற்றது.
இந்த நிலையில், ரந்தீவ் வேண்டும் என்றே கிரீஸை விட்டு வெளியில் வந்து நோபாலாக வீசினார் என்று கிரிக்கெட் வர்னணையாளர்கள் சரமாரியாக விமர்சித்துத் தள்ளி விட்டனர். ஷேவாக் சதம் அடித்து விடாமல் தடுக்கவே இவ்வாறு அவர் நடந்து கொண்டதாகவும் விமர்சித்தனர்.
ஷேவாக்கும் கூட ரந்தீவை தனது பேட்டியின்போது விமர்சித்தார். அவர் கூறுகையில், ஒரு இளம் வீரர் இவ்வாறு நடந்து கொண்டது அழகல்ல. ஒரு வீரர் 99 ரன்களில் இருக்கும்போது அவரை சதம் எடுக்க விடாமல் தடுக்க இதுபோல பவுலர்கள் நடந்து கொள்வது புதிதல்ல. ஆனால் வேண்டும் என்றே நோபால் போடுவது கிரிக்கெட் அல்ல. வளரும் வீரரான ரந்தீவ் இதுபோல செயல்படக் கூடாது என்றார் சற்றே கோபத்துடன்.
ஆனால் ரந்தீவ் வேண்டும் என்றே பந்து வீசவில்லை என்று இலங்கை கேப்டன் சங்கக்காரா கூறினார்.
இந்த நிலையில் நேற்று போட்டி முடிவடைந்ததும், ஷேவாக்கின் அறைக்குச் சென்ற ரந்தீவ் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அதேபோல இலங்கை கிரிக்கெட் வாரியமும் இந்தியாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து இந்தியகிரிக்கெட் அணியின் மேலாளர் ரஞ்சீவ் பிஸ்வாலை இன்று காலை தொலைபேசியில் தொடர்பு கொண்ட இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் நிஷாந்த் ரணதுங்கா, நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். ரந்தீவ் குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரியநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
அடுத்த போட்டி
முத்தரப்புத் தொடரில் அடுத்த போட்டி 19ம் தேதி இலங்கைக்கும், நியூசிலாந்துக்கும் இடையே நடைபெறவுள்ளது.
நன்றி தட்ஸ்தமிழ்
இலங்கையில் நடந்து வரும் முத்தரப்புத் தொடரில் முதல் போட்டியில் இந்தியா , நியூசிலாந்திடம் 200 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இதனால் நேற்று நடந்த 2வது போட்டியில் அது இலங்கைக்கு எதிராக ஆக்ரோஷமாக ஆடியது. குறிப்பாக பந்து வீச்சாளர்கள் பிரமாதமாக பந்து வீசினர்.
இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை திணறியது. இதனால் 46.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 170 ரன்கள் மட்டுமே எடுத்தது இலங்கை.
இந்தியத் தரப்பில் பிரக்யான் ஓஜா 3 விக்கெட்களை வீழ்த்தினார். பிரவீன் குமார், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா ஆகியோருக்கு தலா 2 விக்கெட்கள் கிடைத்தன. ஆசிஷ் நெஹ்ராவுக்கு ஒரு விக்கெட் கிடைத்தது.
இதையடுத்து பேட்டிங்கைத் தொடங்கியது இந்தியா. தொடக்க ஆட்டக்காரர் திணேஷ் கார்த்திக் தடுமாறியபடி ஆடினார். 10 ரன்கள் மட்டுமே எடுத்து அவர் ஆட்டமிழந்தார். அதேபோல விராத் கோலி டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அவரைத் தொடர்ந்து ரோஹித் சர்மாவும் டக் அவுட் ஆக இந்தியா அதிர்ந்தது.
இருப்பினும் ஷேவாக்கும், கேப்டன் டோணியும் இணைந்து மூழ்கத் தொடங்கிய கப்பலை நிலைநிறுத்தி ரன் குவிக்கத் தொடங்கினர். ஆரம்பத்தில் மெதுவாக ஆடி வந்த ஷேவாக் பின்னர் அதிரடிக்குத் தாவினார். படு வேகமாக ஆடிய அவர் 99 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். டோணியும் அவுட் ஆகாமல் 23 ரன்களைச் சேர்த்தார்.
இதனால் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. இதை 34.3 ஓவர்களில் சாதித்தது இந்தியா.
ரந்தீவின் 'சின்னப்புள்ளைத்தனம்':
நேற்றைய போட்டியின்போது இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ரந்தீவ் சின்னப்புள்ளைத்தனமாக நடந்து கொண்டார்.
35வது ஓவரின் தொடக்கத்தில் இந்தியா 5 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை. ஷேவாக் 99 ரன்களுடன் இருந்தார். அவர் ஒரு ரன் எடுத்தால் சதம் கிடைக்கும் என்ற நிலை.
இந்த நிலையில் ரந்தீவ் பந்து வீச வந்தார். முதல் பந்தை ஷேவாக் எதிர்கொண்டார். அதை அவர் அடிக்கவில்லை. பந்தை விக்கெட் கீப்பர் சங்கக்காரா பிடிக்கத் தவறியதால் அது நேராக பவுணட்ரிக்குப் போய் விட்டது. இதையடுத்து ஷேவாக் சதமடிக்கவும், இந்தியா வெல்லவும் ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்டது.
அடுத்து வீசப்பட்ட 2 பந்துகளையும் ஷேவாக் சந்தித்தார். இருப்பினும் அவரால் ரன் எடுக்க முடியவில்லை. 4வது பந்தை ஷேவாக் சந்தித்தார். அப்போது பந்து லாவகமாக வந்ததால் அதைத் தூக்கி அடித்தார். பந்து சிக்சருக்குப் பறந்தது. ஆனால் நடுவர் அதை நோபால் என்று கூறி விட்டார்.
இதனால் ஷேவாக் அதிர்ச்சி அடைந்தார். அவரது சத வாய்ப்பு பறிபோனது, அதேசமயம், இந்தியா வெற்றி பெற்றது.
இந்த நிலையில், ரந்தீவ் வேண்டும் என்றே கிரீஸை விட்டு வெளியில் வந்து நோபாலாக வீசினார் என்று கிரிக்கெட் வர்னணையாளர்கள் சரமாரியாக விமர்சித்துத் தள்ளி விட்டனர். ஷேவாக் சதம் அடித்து விடாமல் தடுக்கவே இவ்வாறு அவர் நடந்து கொண்டதாகவும் விமர்சித்தனர்.
ஷேவாக்கும் கூட ரந்தீவை தனது பேட்டியின்போது விமர்சித்தார். அவர் கூறுகையில், ஒரு இளம் வீரர் இவ்வாறு நடந்து கொண்டது அழகல்ல. ஒரு வீரர் 99 ரன்களில் இருக்கும்போது அவரை சதம் எடுக்க விடாமல் தடுக்க இதுபோல பவுலர்கள் நடந்து கொள்வது புதிதல்ல. ஆனால் வேண்டும் என்றே நோபால் போடுவது கிரிக்கெட் அல்ல. வளரும் வீரரான ரந்தீவ் இதுபோல செயல்படக் கூடாது என்றார் சற்றே கோபத்துடன்.
ஆனால் ரந்தீவ் வேண்டும் என்றே பந்து வீசவில்லை என்று இலங்கை கேப்டன் சங்கக்காரா கூறினார்.
இந்த நிலையில் நேற்று போட்டி முடிவடைந்ததும், ஷேவாக்கின் அறைக்குச் சென்ற ரந்தீவ் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அதேபோல இலங்கை கிரிக்கெட் வாரியமும் இந்தியாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்து இந்தியகிரிக்கெட் அணியின் மேலாளர் ரஞ்சீவ் பிஸ்வாலை இன்று காலை தொலைபேசியில் தொடர்பு கொண்ட இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் நிஷாந்த் ரணதுங்கா, நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். ரந்தீவ் குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரியநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
அடுத்த போட்டி
முத்தரப்புத் தொடரில் அடுத்த போட்டி 19ம் தேதி இலங்கைக்கும், நியூசிலாந்துக்கும் இடையே நடைபெறவுள்ளது.
நன்றி தட்ஸ்தமிழ்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இப்படி தெரிந்து தவறு செய்த ஒத்து போன்ற வீரர்களை ஒருநாள் போட்டியிலிருந்து தூக்க வேண்டும் அதுதான் அவர்களுக்கு சரியான தண்டனை...........................
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஆம் நண்பரே ஒருநாள் போட்டி மட்டுமல்ல டெஸ்ட் போட்டியிருந்தும் கூட தூக்க வேண்டும்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|