புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கம்பர் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் - விசாலம்
Page 1 of 1 •
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
கம்பர் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்
- விசாலம்
"கம்பர் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்" என்றும் "கல்வியில் சிறந்தவர் கம்பர்" என்றும் கமபர் அவர்களின் புகழ் எட்டுத் திசைகளிலும் பரவி இருக்கிறது. இராமாயணத்தை அழகிய தமிழில் பாடி புகழ்பெற்ற கவி அரசர், சோழ நாட்டில் பிறந்து அங்கேயே பல்லாண்டுகள் கொடிக்கட்டிப் பறந்தும் தன் கடைசி நாட்களில் பாண்டிய நாடு வந்து அடைந்து விட்டார். சிவகங்கையிலிருந்து சுமார் ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பது நாட்டரசன் கோட்டை. கம்பருக்கு இங்கு ஒரு கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இங்குதான் அவர் சமாதியும் இருக்கிறது. அவரது சமாதியின் மேல் கம்பரின் அழகான உருவச்சிலை பிரதிஷ்டைச் செய்யப்பட்டு அதற்கு பூசையும் நடக்கிறது. இதை நடத்துபவர்கள் கம்பர் செட்டியார் என்ற வம்சத்தினைச் சேர்ந்தவர்கள்.
கம்பர் சோழ நாட்டை விட்டுப் பாண்டிய நாட்டிற்குப் போக வேண்டிய காரணம் என்ன? குலோத்துங்கச் சோழன் மகள் அமராவதியைப் பார்த்துக் காதல் கொள்கிறான் கம்பரின் மகன் அம்பிகாபதி. இந்த காதல் காவியம் ஒரு அமரகாவியம், அரசன் குலோத்துங்க சோழன் கோபம் கொண்டு, அம்பிகாபதியிடம் காதலை மறந்து விடும்படி கேட்கிறான். அம்பிகாபதிக்கும் அமராவதிக்கும் மனம் ஒத்த தெய்வீக காதல் இருந்தமையால் அரசனின் ஆணைக்குக் கீழ்ப்படிய இருவருமே மறுக்கின்றனர். சோழன் காதலுக்கு ஒரு போட்டி வைக்கிறான். நூறு கவிதை காமரசம் இல்லாமல் அடுத்தடுத்து பாடவேண்டும், நடுவில் காமரசம் வந்தால் மரணதண்டனை என்று அறிவிக்கிறான். அம்பிகாபதியும் தன் காதல் மேல் அத்தனை நம்பிக்கையுடன் போட்டிக்கு ஒப்புக்கொள்கிறான். சபை கூடுகிறது. புலவர் ஒட்டக்கூத்தரும் அவையில் இருக்கிறார், காதலி அமாராவதியோ திரை மறைவில் தன் காதலுக்கு ஜெயம் உண்டாகப் பிரார்த்தனை செய்கிறாள். பாடல் ஆரம்பமாகிறது. கவியரசர் கம்பரும் அங்கே மன வருத்தத்துடன் இருக்கிறார். ஒவ்வொரு பாடலுக்கும் அமராவதி கைகளில் இருக்கும் பூக்களிலிருந்து ஒரு பூவை எடுத்து வைக்கிறாள். நூறாவது பாடலும் வந்தது வெற்றிக்களிப்பில் அமராவதி தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திரை மறைவிலிருந்து ஓடி வருகிறாள். அவள் அழகில் அம்பிகாபதி தன்னை மறந்து
"சற்றே பருத்த தனமே துவளத் தரள வடந்
துற்றே அசையக் குழையூசலாட துவள் கொள் செவ்வாய்
நற்றேனிழொழுக நடன சிங்கார நடையழகில்
பொற்றேரிருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே"
அவ்வளவுதான், ஒட்டக்கூத்தர் "முதல் செய்யுள் காப்புச் செய்யுள் ஆகையால் அதைத் தவிர்த்து 99 பாடல்கள்தான் ஆகிறது. ஆகையால் இவன் போட்டியில் ஜெயிக்கவில்லை" என்றார். சோழனும் உடனே மரணதண்டனை பிரகடனம் செய்தான். மரணதண்டனை ஒருவருக்கும் தெரியாமல் நிறைவேற்றப்படுகிறது. தன் உயிர்க் காதலன் கொல்லப்பட்ட செய்தி கேட்டு அமராவதி தன் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். மகனைப் பறி கொடுத்த கம்பர் வேதனை கவ்வ, சோழ அரசன் மேல் சினமும் வெறுப்பும் பரவ அந்த நாட்டைவிட்டே வெளியேறினார்.
பாண்டிய எல்லையில் இருந்த நாட்டரசன்கோட்டையை அடைந்ததும் வெகுதூர நடையினால் களைத்து ஒரு மரத்தின் நிழலில் தங்கினார். ஒரே பசி கண்ணுக்கு எட்டிய தூரம் ஒன்றுமே நடமாட்டம் தெரியவில்லை.
அப்போது அங்கு வந்த சிறுவனிடம் "தம்பி ரொம்பப் பசி எடுக்கிறது. சோறு எங்கு விக்கும்?" எனக் கேட்டார்.
அவன் அதற்குப் பதிலாக, " சோறு உங்க தொண்டைல விக்கும்"
அவன் புத்திசாலித்தனத்தை வியந்தபடி,
"தம்பி இந்த வழி எங்கே போகிறது?"
"வழி எங்கும் போகல, ஐயா. இங்கிட்டுதான் இருக்கு. நீங்கதான் வழி தேடிப் போகணும்"
கம்பருக்கு இளம் சிறுவனின் புத்திசாலித்தனம் மிகவும் பிடித்தது. 'இந்தச் சிறுவனிடம் நான் தோற்று விட்டேன். நாட்டரசன்கோட்டை தான் இனி நான் தங்கப்போகும் இடம்' என்று அங்கேயே தங்கியும் விட்டார். பலர் அவரைக் கம்பர் புலவர் என்று அடையாளம் கண்டு கொண்டு அவரைத் தங்கள் இருப்பிடத்திற்கு அழைத்துப் போனார்கள். அங்கேயே இருந்த
கம்பர் மேலும் தியானத்தில் ஈடுபட்டு ஒரு சிறந்த சித்த புருஷரானார். மக்களிடம் அன்பும் பாசமும் பொழிந்தார். அவர்களது நோய்நொடிகளைத் தீர்த்தார், அவர் மறைவுக்குப் பின் மக்கள் மிகவும் பாசத்துடன் அவருக்கு சமாதி கட்டினர். அது கோவிலாகவே கொண்டாடப்படுகிறது. கோவிலில் பிரசாதம் கம்பர் சமாதியின் கீழ் இருக்கும் மண் தான். அதை நம்பிக்கையுடன் நாக்கில் தடவிக் கொள்கிறார்கள் மக்கள்.
இங்கு இருக்கும் மக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை என்னவென்றால் இங்கு வந்து நேர்ந்து கொண்டால் தீராத வியாதியும் குணமாகும். புதிதாகப் பிறக்கும் குழந்தையைக் கம்பர் சமாதியில் இருத்தி அங்கிருக்கும் மண்ணை தேனுடன் சிறிது கலந்து நாக்கில் தடவுகிறார்கள். அந்தக் குழந்தையும் கம்பர் போல் நல்ல படைப்புகளைத் தர வேண்டும் என்று பிரார்த்தனையும் செய்கிறார்களாம். திக்கித் திக்கிப் பேசும் குழந்தைகளுடன் பெற்றோர்கள் பிரார்த்திக்க அவர்களுக்கு நன்றாகப் பேச்சு வந்து விடுகிறதாம். பங்குனி அஷ்டமியில் திருவிழா நடக்கிறது.
- விசாலம்
"கம்பர் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்" என்றும் "கல்வியில் சிறந்தவர் கம்பர்" என்றும் கமபர் அவர்களின் புகழ் எட்டுத் திசைகளிலும் பரவி இருக்கிறது. இராமாயணத்தை அழகிய தமிழில் பாடி புகழ்பெற்ற கவி அரசர், சோழ நாட்டில் பிறந்து அங்கேயே பல்லாண்டுகள் கொடிக்கட்டிப் பறந்தும் தன் கடைசி நாட்களில் பாண்டிய நாடு வந்து அடைந்து விட்டார். சிவகங்கையிலிருந்து சுமார் ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பது நாட்டரசன் கோட்டை. கம்பருக்கு இங்கு ஒரு கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இங்குதான் அவர் சமாதியும் இருக்கிறது. அவரது சமாதியின் மேல் கம்பரின் அழகான உருவச்சிலை பிரதிஷ்டைச் செய்யப்பட்டு அதற்கு பூசையும் நடக்கிறது. இதை நடத்துபவர்கள் கம்பர் செட்டியார் என்ற வம்சத்தினைச் சேர்ந்தவர்கள்.
கம்பர் சோழ நாட்டை விட்டுப் பாண்டிய நாட்டிற்குப் போக வேண்டிய காரணம் என்ன? குலோத்துங்கச் சோழன் மகள் அமராவதியைப் பார்த்துக் காதல் கொள்கிறான் கம்பரின் மகன் அம்பிகாபதி. இந்த காதல் காவியம் ஒரு அமரகாவியம், அரசன் குலோத்துங்க சோழன் கோபம் கொண்டு, அம்பிகாபதியிடம் காதலை மறந்து விடும்படி கேட்கிறான். அம்பிகாபதிக்கும் அமராவதிக்கும் மனம் ஒத்த தெய்வீக காதல் இருந்தமையால் அரசனின் ஆணைக்குக் கீழ்ப்படிய இருவருமே மறுக்கின்றனர். சோழன் காதலுக்கு ஒரு போட்டி வைக்கிறான். நூறு கவிதை காமரசம் இல்லாமல் அடுத்தடுத்து பாடவேண்டும், நடுவில் காமரசம் வந்தால் மரணதண்டனை என்று அறிவிக்கிறான். அம்பிகாபதியும் தன் காதல் மேல் அத்தனை நம்பிக்கையுடன் போட்டிக்கு ஒப்புக்கொள்கிறான். சபை கூடுகிறது. புலவர் ஒட்டக்கூத்தரும் அவையில் இருக்கிறார், காதலி அமாராவதியோ திரை மறைவில் தன் காதலுக்கு ஜெயம் உண்டாகப் பிரார்த்தனை செய்கிறாள். பாடல் ஆரம்பமாகிறது. கவியரசர் கம்பரும் அங்கே மன வருத்தத்துடன் இருக்கிறார். ஒவ்வொரு பாடலுக்கும் அமராவதி கைகளில் இருக்கும் பூக்களிலிருந்து ஒரு பூவை எடுத்து வைக்கிறாள். நூறாவது பாடலும் வந்தது வெற்றிக்களிப்பில் அமராவதி தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திரை மறைவிலிருந்து ஓடி வருகிறாள். அவள் அழகில் அம்பிகாபதி தன்னை மறந்து
"சற்றே பருத்த தனமே துவளத் தரள வடந்
துற்றே அசையக் குழையூசலாட துவள் கொள் செவ்வாய்
நற்றேனிழொழுக நடன சிங்கார நடையழகில்
பொற்றேரிருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே"
அவ்வளவுதான், ஒட்டக்கூத்தர் "முதல் செய்யுள் காப்புச் செய்யுள் ஆகையால் அதைத் தவிர்த்து 99 பாடல்கள்தான் ஆகிறது. ஆகையால் இவன் போட்டியில் ஜெயிக்கவில்லை" என்றார். சோழனும் உடனே மரணதண்டனை பிரகடனம் செய்தான். மரணதண்டனை ஒருவருக்கும் தெரியாமல் நிறைவேற்றப்படுகிறது. தன் உயிர்க் காதலன் கொல்லப்பட்ட செய்தி கேட்டு அமராவதி தன் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். மகனைப் பறி கொடுத்த கம்பர் வேதனை கவ்வ, சோழ அரசன் மேல் சினமும் வெறுப்பும் பரவ அந்த நாட்டைவிட்டே வெளியேறினார்.
பாண்டிய எல்லையில் இருந்த நாட்டரசன்கோட்டையை அடைந்ததும் வெகுதூர நடையினால் களைத்து ஒரு மரத்தின் நிழலில் தங்கினார். ஒரே பசி கண்ணுக்கு எட்டிய தூரம் ஒன்றுமே நடமாட்டம் தெரியவில்லை.
அப்போது அங்கு வந்த சிறுவனிடம் "தம்பி ரொம்பப் பசி எடுக்கிறது. சோறு எங்கு விக்கும்?" எனக் கேட்டார்.
அவன் அதற்குப் பதிலாக, " சோறு உங்க தொண்டைல விக்கும்"
அவன் புத்திசாலித்தனத்தை வியந்தபடி,
"தம்பி இந்த வழி எங்கே போகிறது?"
"வழி எங்கும் போகல, ஐயா. இங்கிட்டுதான் இருக்கு. நீங்கதான் வழி தேடிப் போகணும்"
கம்பருக்கு இளம் சிறுவனின் புத்திசாலித்தனம் மிகவும் பிடித்தது. 'இந்தச் சிறுவனிடம் நான் தோற்று விட்டேன். நாட்டரசன்கோட்டை தான் இனி நான் தங்கப்போகும் இடம்' என்று அங்கேயே தங்கியும் விட்டார். பலர் அவரைக் கம்பர் புலவர் என்று அடையாளம் கண்டு கொண்டு அவரைத் தங்கள் இருப்பிடத்திற்கு அழைத்துப் போனார்கள். அங்கேயே இருந்த
கம்பர் மேலும் தியானத்தில் ஈடுபட்டு ஒரு சிறந்த சித்த புருஷரானார். மக்களிடம் அன்பும் பாசமும் பொழிந்தார். அவர்களது நோய்நொடிகளைத் தீர்த்தார், அவர் மறைவுக்குப் பின் மக்கள் மிகவும் பாசத்துடன் அவருக்கு சமாதி கட்டினர். அது கோவிலாகவே கொண்டாடப்படுகிறது. கோவிலில் பிரசாதம் கம்பர் சமாதியின் கீழ் இருக்கும் மண் தான். அதை நம்பிக்கையுடன் நாக்கில் தடவிக் கொள்கிறார்கள் மக்கள்.
இங்கு இருக்கும் மக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை என்னவென்றால் இங்கு வந்து நேர்ந்து கொண்டால் தீராத வியாதியும் குணமாகும். புதிதாகப் பிறக்கும் குழந்தையைக் கம்பர் சமாதியில் இருத்தி அங்கிருக்கும் மண்ணை தேனுடன் சிறிது கலந்து நாக்கில் தடவுகிறார்கள். அந்தக் குழந்தையும் கம்பர் போல் நல்ல படைப்புகளைத் தர வேண்டும் என்று பிரார்த்தனையும் செய்கிறார்களாம். திக்கித் திக்கிப் பேசும் குழந்தைகளுடன் பெற்றோர்கள் பிரார்த்திக்க அவர்களுக்கு நன்றாகப் பேச்சு வந்து விடுகிறதாம். பங்குனி அஷ்டமியில் திருவிழா நடக்கிறது.
- tdrajeswaranபண்பாளர்
- பதிவுகள் : 114
இணைந்தது : 06/08/2010
இதுவரை படிக்காத, கேட்காத செய்தி. மிகவும் நன்றாக சொன்னீர்கள். நன்றி.
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
tdrajeswaran wrote:இதுவரை படிக்காத, கேட்காத செய்தி. மிகவும் நன்றாக சொன்னீர்கள். நன்றி.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|