புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் - Page 2 Poll_c10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் - Page 2 Poll_m10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் - Page 2 Poll_c10 
7 Posts - 64%
heezulia
 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் - Page 2 Poll_c10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் - Page 2 Poll_m10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் - Page 2 Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் - Page 2 Poll_c10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் - Page 2 Poll_m10 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் - Page 2 Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர்


   
   

Page 2 of 2 Previous  1, 2

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 16, 2010 7:21 pm

First topic message reminder :





 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் - Page 2 Tblanmegamideanews_11529177428


ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் வேலைகளைச் செய்து கொண்டே இருங்கள். ஆனால், வேலைகளிலேயே நீங்கள் கட்டுப்படவிடக்கூடாது. சுதந்திரமாக உங்கள் பணிகளைச் செய்யுங்கள். அன்பின் அடிப்படையில் உங்கள் பணிகள் தொடரட்டும். அடிமை போல உங்கள் வேலையின் கட்டுக்குள் சிக்கிவிடாமல்
பணியாற்றக் கற்றுக்கொள்ளுங்கள்.

கற்பு நெறி என்பது ஆண், பெண் என இருபாலாருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய முதல் நன்னெறி யாகும். இதில், ஆண் பெண் என்ற பேதம் கற்பிக்கத் தேவையில்லை. எல்லோரும் உடலாலும், உள்ளத்தாலும் கற்புநெறி பிறழாமல் தூயவாழ்க்கை வாழ கடமைப்பட்டிருக்கிறார்கள்.

உங்களுக்கு வேண்டியதை எல்லாம் அரசாங்கம் தருவதாக வைத்துக் கொள்ளுங்கள். தந்த அவற்றைப் பாதுகாக்க நல்ல மனிதர்கள் தேவையல்லவா? அதனால் நல்ல மனிதர்களை உருவாக்குவதே இன்றைய சமூகத்தின் முதல் தேவையாக இருக்கிறது.

இன்றைய கடுமையான உழைப்பே, எதிர்காலம் வளம் பொருந்திய வாழ்க்கைக்கு அடித்தளமாக அமையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எந்த ஒரு செயலையும், ஒருவன் சிறப்புற செய்ய வேண்டுமானால், அப்பணியில் உறுதி, தூய்மை, முழுஅளவிலான சிரத்தை இம்மூன்றும் உள்ளவனாக இருக்க வேண்டும்.




 கடும் உழைப்பே நமக்கு தேவை-விவேகானந்தர் - Page 2 Power-Star-Srinivasan

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Mon Aug 16, 2010 9:33 pm

maniajith007 wrote:
gunashan wrote:
maniajith007 wrote:
gunashan wrote:
maniajith007 wrote:உங்களுக்கு வேண்டியதை எல்லாம் அரசாங்கம் தருவதாக வைத்துக் கொள்ளுங்கள். தந்த அவற்றைப் பாதுகாக்க நல்ல மனிதர்கள் தேவையல்லவா? அதனால் நல்ல மனிதர்களை உருவாக்குவதே இன்றைய சமூகத்தின் முதல் தேவையாக இருக்கிறது.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நல்லா சொன்னேப்பா......மணி........இவ்வளவு நேரம் எங்கே ஐயா போயிருந்தீர்.......

இமயம் நண்பா

இமயத்துக்கே போய் வந்தாச்சா...பேஷ்...பேஷ்.......இமயம் எப்படிக்கீது........

நீங்கல்லம் இங்கே இருக்குரதுலா நல்லாவே இருக்கு

நல்லா இருக்கட்டும்...அது நல்லாயிருந்தாத் தான் உலகம் சமநிலையா இருக்கும்.......

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 16, 2010 9:41 pm

நன்றி நண்பா

ackannan
ackannan
பண்பாளர்

பதிவுகள் : 80
இணைந்தது : 28/06/2010
http://spiritual-messages.blogspot.com

Postackannan Mon Aug 16, 2010 9:52 pm

மீண்டும் எனக்கு மிகபிடித்த பகிர்வு ஈகரைக்கு அளித்த நண்பருக்கு நன்றி.
மிகசிறந்த வாக்கியம்...
" ஒருவன் சிறப்புற செய்ய வேண்டுமானால், அப்பணியில் உறுதி, தூய்மை, முழுஅளவிலான சிரத்தை இம்மூன்றும் உள்ளவனாக இருக்க வேண்டும். "


Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக