புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! Poll_c10இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! Poll_m10இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! Poll_c10 
5 Posts - 63%
heezulia
இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! Poll_c10இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! Poll_m10இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! Poll_c10இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! Poll_m10இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..!


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Mon Aug 16, 2010 1:31 pm

இடைவெளியில்லா...இணையில்லா நட்பு..!

எங்கோ பிறந்திட்டோம்!
எங்கோ வளர்ந்திட்டோம்!
கல்லூரியில் கண்டோம்!
தோழர்,தோழிகளானோம்!

ஆண்,பெண் பேதமில்லை
நமக்குள்ளே...!
அனைவரும் கலந்தே!
கதையடித்தோம்!

தேர்வுக்கு முந்தியநாள்
மட்டும்!
புதியதாய் புத்தகங்களை
காண்போம்!

'குரூப்ஸ்டடி' என்றே!
விளையாட்டாய்... கலகலப்பாய்...
புதிரான புத்தகத்தை
படித்து தெளிவோம்!

தேர்வறையிலே! மேற்ப்பார்வையாளரின்...
கழுகுப்பார்வையில் தப்பித்தே!
தவறான பதிலென்றே! தெரியாமல்...
வரிசையாக காப்பியடிப்போம்!

அரியர் விழுந்தால்
சில மணித்துளிகள் சோகம்...
பின் அரியரில்லா மனுஷன்
அரை மனுஷன் என்றே!
ஆறுதல்!

எல்லோரும் எங்கெங்கோ!
எப்பொழுதாவது போன்,மெயில்
என்றே! தொடர்கிறது!
இடைவெளியில்லா...
இணையில்லா நம் நட்பும்!








Be Happy always

இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Aug 16, 2010 1:35 pm

சுப்பர்மா அருமையான கவிதை



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! Logo12
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 16, 2010 1:51 pm

ஆகா... அருமை..... இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! 677196 இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! 677196 இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! 677196 இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! 677196
நானும் .... ரிபாஸ்.... ரபீக் எல்லாம் படிக்கும் போது காப்பி அடிச்சது இல்லை இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! 440806
பிளேடு பக்கிரி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிளேடு பக்கிரி




இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! Power-Star-Srinivasan
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Aug 16, 2010 4:14 pm

மலரும் நினைவுகளாய் அசைபோட வைக்கிறது ஜோதி உன் அழகிய கவிதை அன்றைய நாட்களின் சுகந்தம் நினைவுக்கு வருகிறது....

அன்பு பாராட்டுக்கள்பா..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Aug 16, 2010 5:16 pm

கல்லூரிப்பொழுதுகளை....மீண்டும்...கண்முன்கொணர்ந்த...
அருமையான...கவிதை..!

அன்பு பாராட்டுக்கள்பா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Mon Aug 16, 2010 5:34 pm

//எல்லோரும் எங்கெங்கோ!
எப்பொழுதாவது போன்,மெயில்
என்றே! தொடர்கிறது!
இடைவெளியில்லா...
இணையில்லா நம் நட்பும்! // இணையில்லா நட்பு தொடர வாழ்த்துக்கள், கவிதை அருமை


Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Tue Aug 17, 2010 11:26 am

ரிபாஸ் wrote:சுப்பர்மா அருமையான கவிதை
நன்றி ரிபாஸ் அண்ணா....



Be Happy always

இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Tue Aug 17, 2010 11:30 am

பிளேடு பக்கிரி wrote:ஆகா... அருமை..... இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! 677196 இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! 677196 இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! 677196 இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! 677196
நானும் .... ரிபாஸ்.... ரபீக் எல்லாம் படிக்கும் போது காப்பி அடிச்சது இல்லை இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! 440806

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நீங்க காப்பி அடிக்கள பிட் அடிசிங்கன்னு கேள்விப்பட்டேன்...



Be Happy always

இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Tue Aug 17, 2010 11:33 am

மஞ்சுபாஷிணி wrote:மலரும் நினைவுகளாய் அசைபோட வைக்கிறது ஜோதி உன் அழகிய கவிதை அன்றைய நாட்களின் சுகந்தம் நினைவுக்கு வருகிறது....

அன்பு பாராட்டுக்கள்பா..
நன்றி மஞ்சு அக்கா...



Be Happy always

இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 17, 2010 11:34 am

பிளேடு பக்கிரி wrote:ஆகா... அருமை..... இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! 677196 இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! 677196 இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! 677196 இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! 677196
நானும் .... ரிபாஸ்.... ரபீக் எல்லாம் படிக்கும் போது காப்பி அடிச்சது இல்லை இடைவெளியில்லா... இணையில்லா நட்பு..! 440806

நமக்குக் காபி அடிக்க வராது,காபி அடிக்கவும் தெரியாது
ஏன்னா பேசிக்கா நாங்க ரொம்ப நல்ல பசங்க




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக