புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) - Page 6 I_vote_lcapதிருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) - Page 6 I_voting_barதிருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) - Page 6 I_vote_rcap 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) - Page 6 I_vote_lcapதிருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) - Page 6 I_voting_barதிருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) - Page 6 I_vote_rcap 
2 Posts - 20%
heezulia
திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) - Page 6 I_vote_lcapதிருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) - Page 6 I_voting_barதிருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) - Page 6 I_vote_rcap 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்)


   
   

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Aug 16, 2010 12:05 am

First topic message reminder :

இல்லறம் என்னும் நல்லறத்தில் வருகின்ற 20.08.10 இணைய இருக்கும் நம் ஈகரையின் பண்பாளர், என் உடன்பிறவா சகோதரன், என் அன்பு நண்பன் தஞ்சை.முரளி என்னும் முரளிதரை வாழ்த்தலாம் வாங்க.


விதைகள் விருச்சமாவது இயற்கை!
விவாகமென்பது இருமனங்களின் சேர்க்கை!!

வாழ்கை என்னும் மரத்திற்கு
விதையாய் இன்று ஓர்தொடக்கம்

கோடையும் குளிரும் கலந்து
வருவது இயற்கை!
ஊடலும் கூடலும் பிணைந்து
வருவது வாழ்க்கை!!

மழைப்போல் வரட்டும் சுகம்
கு(உ)டையாய் ஒருவருக்கொருவர்
இருந்திடுவீர் அனுதினமுமே...

வெயில்போல் வரட்டும் சோகம்
பனிஆவியாய் மறையட்டும்
இருந்தால் அக்கணமே...

மரங்களை வெட்டி நமக்காக
வீடுகளை கட்டிக்கொண்டோம்!
மரங்களுக்காக காடுகளை கூட
நாம் விட்டுவைப்பதில்லை!!

ஆனால் நீவிர்
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து
ஒருவரையொருவர் புரிந்துக்கொண்டு
ஒன்றாய் பல்லாண்டுகாலங்கள்
முத்தமிழாய் சிறந்துவாழ்ந்திட
இறைவனை வேண்டுகின்றேன்...


pookkalin rasigan
pookkalin rasigan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 05/09/2010

Postpookkalin rasigan Sun Sep 05, 2010 7:09 pm

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இறுதி வரை சந்தோசமாக வாழ எனது வாழ்த்துக்கள்



[img]திருமண வாழ்த்து... (நீங்களும் ஒருமுறை வாழ்த்துங்களேன்) - Page 6 Signql Uploaded with ImageShack.usP[/img]
gnsraaga
gnsraaga
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 03/09/2009

Postgnsraaga Sun Sep 05, 2010 7:28 pm

எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா !

தஞ்சை.முரளி
தஞ்சை.முரளி
பண்பாளர்

பதிவுகள் : 148
இணைந்தது : 17/02/2010

Postதஞ்சை.முரளி Tue Sep 07, 2010 2:26 pm

pookkalin rasigan wrote:ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இறுதி வரை சந்தோசமாக வாழ எனது வாழ்த்துக்கள்

தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி..........

தஞ்சை.முரளி
தஞ்சை.முரளி
பண்பாளர்

பதிவுகள் : 148
இணைந்தது : 17/02/2010

Postதஞ்சை.முரளி Tue Sep 07, 2010 2:27 pm

gnsraaga wrote:எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா !

மிக்க மிக்க நன்றி தோழரே............

ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011

Postஷீ-நிசி Tue Oct 30, 2012 4:43 pm

கார்த்திக் wrote:அன்பே என்று அழைத்திடுங்கள்!

ஆசைகளை எல்லாம் பட்டியலிடுங்கள்!

இதயங்களை ஈந்திடுங்கள்!

ஈரவிழிகளை துடைத்திடுங்கள்!

உறவுகளை நினைத்ததிடுங்கள்!

ஊடல்களை மறந்திடுங்கள்!

எளிமைக்கு வழிவிடுங்கள்!

ஏழ்மைக்கு உதவிடுங்கள்!

ஐயங்களை அழித்திங்கள்!

ஒரு யுகம் கடந்திடுங்கள்!

ஓசையின்றி உயர்ந்திடுங்கள்!

ஒளஷதம் நிறைந்து வாழ்ந்திடுங்கள்!


வாழ்த்துக்கள் தோழரே :suspect: :suspect: :suspect:


கவிதையை காப்பியடியுங்கள்… கூடவே எழுதியவனின் பெயரையும் சேர்த்து கொள்ளுங்கள்…

திருமண வாழ்த்து கவிதையை எழுதியவன்
ஷீ-நிசி
http://shenisi.blogspot.in/2006/12/blog-post_3383.html

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 30, 2012 6:19 pm

இதுவும் உங்கள் தளமா?
http://kavithaivalthukal.blogspot.com/2009/12/blog-post_3334.html

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Oct 30, 2012 11:11 pm

அன்புள்ள அசுரன்,

நிசி உரிமை கூறியுள்ள கவிதை நான் எழுதியுள்ள வரிகளை அல்ல ... கார்த்தி கூறிய கவிதையை.... அதனால் தாங்கள் மீண்டும் நிசியின் பதிவை படித்து விட்டு கார்த்தியிடம் பதிலை கேளுங்கள்...

என்னுடைய வரிகளை அவர் எழுதிய வரிகள் என்று சொன்னால் அவரிடம் மன்னிப்பு வேண்டுகிறேன்... மேலும் என் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

சிவா என்னிடம் கேட்டு இருக்கிறாரா என்று தெரியவில்லை.. அவர் நிசியிடம் கேட்டு இருக்க வேண்டு நினைக்கிறேன்... நிசியின் பதிவு அங்கும் இருப்பதனால்.

நீங்கள் என்னிடம் கேட்டு கொண்டதற்கு இணங்க இங்கே பதில் இடுகிறேன்...

ஒருவருக்கு மடல் இடும் முன்பு பதிவை படித்து விட்டு மடல் இடுமாறு வேண்டுகிறேன்....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 30, 2012 11:15 pm

srinihasan wrote:அன்புள்ள அசுரன்,

நிசி உரிமை கூறியுள்ள கவிதை நான் எழுதியுள்ள வரிகளை அல்ல ... கார்த்தி கூறிய கவிதையை.... அதனால் தாங்கள் மீண்டும் நிசியின் பதிவை படித்து விட்டு கார்த்தியிடம் பதிலை கேளுங்கள்...

என்னுடைய வரிகளை அவர் எழுதிய வரிகள் என்று சொன்னால் அவரிடம் மன்னிப்பு வேண்டுகிறேன்... மேலும் என் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

சிவா என்னிடம் கேட்டு இருக்கிறாரா என்று தெரியவில்லை.. அவர் நிசியிடம் கேட்டு இருக்க வேண்டு நினைக்கிறேன்... நிசியின் பதிவு அங்கும் இருப்பதனால்.

நீங்கள் என்னிடம் கேட்டு கொண்டதற்கு இணங்க இங்கே பதில் இடுகிறேன்...

ஒருவருக்கு மடல் இடும் முன்பு பதிவை படித்து விட்டு மடல் இடுமாறு வேண்டுகிறேன்....

தவறுதலாக உங்களிடம் விளக்கம் கேட்கப்பட்டு விட்டது என நினைக்கிறேன். மன்னித்துக் கொள்ளுங்கள்!

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Oct 30, 2012 11:20 pm


அன்புள்ள நிசி,

கார்த்திக் இது தனது கவிதை என்று எங்கும் சொல்லவில்லை... ஏனெனில் இந்த திரியில் முன்பே அவர் வாழ்த்து சொல்லியிருந்ததால் இது அவருடைய சொந்த வரிகளாக இருக்கும்... வாழ்த்து சொல்வதற்கு உங்கள் கவிதையை உபயோகித்து இருக்கலாம்....

ஆனால் உங்கள் பெயரை குறிப்பிடாமல் போனதற்கு நான் மன்னிப்பு வேண்டுகிறேன்.....

அன்புடன்,
தஞ்சை வாசன்



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue Oct 30, 2012 11:22 pm

அன்புள்ள சிவா அண்ணாவிற்கு,
வணக்கம்.... என்னுடைய இந்த பதிவிற்கு மன்னிக்கவும்... மடலின் வரிகளே இதற்கு காரணம்...


Sponsored content

PostSponsored content



Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக