புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
prajai | ||||
Jenila | ||||
viyasan | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களே, காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றுங்கள்
Page 1 of 1 •
திருமணமாகும் வரை, உடலை "சிக்'கென வைத்துக் கொள்ளும் பெண்கள், திருமணமாகி குழந்தை பிறந்ததும், குடும்பத்திற்கென்றே தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு விடுகின்றனர். இதில் தவறில்லை. ஆனால், தங்கள் உடல் நலனிலும் அக்கறை செலுத்தினால், மகிழ்ச்சி நீண்ட நாள் இருக்கும். உடல்நலனை கவனித்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?
1. நீங்கள் உண்ணும் உணவில் கவனம் செலுத்துங்கள்: நீங்கள் உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட் 50 சதவீதம், புரோட்டீன் 25 சதவீதம், நல்ல கொழுப்பு 25 சதவீதம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். காலம் தவறாமல் குறிப்பிட்ட நேரத்தில் உண்ணப் பழகுங்கள். வேக வைத்த, அதிகம் எண் ணெய் இல்லாத உணவுகளை உண்ணுங்கள்.
2. உங்கள் எலும்புகள் உறுதியாக உள்ளதா என்று பரிசோதியுங்கள்: 30 வயதிற்கு பிறகு பெண்களின் எலும்புகள் வலுவிழக்க, தேயத் தொடங்குகின்றன. எனவே, 30 வயதிற்கு பிறகு அதிக அளவில் கால்சியம் சத்து உள்ள உணவுப் பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் முதுகெலும்பு வலுவுள்ளதாக இருக்கும்.
3. வருடந்தோறும் மருத்துவ பரிசோதனை செய்யுங்கள்: ரத்தப் பரிசோதனை, ரத்தத்தில் சர்க்கரை அளவு, மெனோபாஸ் பிரச்னைகள், புற்றுநோய், கர்ப்பப்பை பரிசோதனை முதலியவற்றை தவறாது பரிசோதனை செய்யுங்கள். மருத்துவர் ஆலோசனைப்படி, சுண்ணாம்புச் சத்து, மாங்கனீசு சத்து என, எந்த சத்து உங்களுக்கு தேவைப்படுகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப உட்கொள்ளுங்கள்.
1. நீங்கள் உண்ணும் உணவில் கவனம் செலுத்துங்கள்: நீங்கள் உண்ணும் உணவில் கார்போஹைட்ரேட் 50 சதவீதம், புரோட்டீன் 25 சதவீதம், நல்ல கொழுப்பு 25 சதவீதம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். காலம் தவறாமல் குறிப்பிட்ட நேரத்தில் உண்ணப் பழகுங்கள். வேக வைத்த, அதிகம் எண் ணெய் இல்லாத உணவுகளை உண்ணுங்கள்.
2. உங்கள் எலும்புகள் உறுதியாக உள்ளதா என்று பரிசோதியுங்கள்: 30 வயதிற்கு பிறகு பெண்களின் எலும்புகள் வலுவிழக்க, தேயத் தொடங்குகின்றன. எனவே, 30 வயதிற்கு பிறகு அதிக அளவில் கால்சியம் சத்து உள்ள உணவுப் பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் முதுகெலும்பு வலுவுள்ளதாக இருக்கும்.
3. வருடந்தோறும் மருத்துவ பரிசோதனை செய்யுங்கள்: ரத்தப் பரிசோதனை, ரத்தத்தில் சர்க்கரை அளவு, மெனோபாஸ் பிரச்னைகள், புற்றுநோய், கர்ப்பப்பை பரிசோதனை முதலியவற்றை தவறாது பரிசோதனை செய்யுங்கள். மருத்துவர் ஆலோசனைப்படி, சுண்ணாம்புச் சத்து, மாங்கனீசு சத்து என, எந்த சத்து உங்களுக்கு தேவைப்படுகிறது என்பதை அறிந்து அதற்கேற்ப உட்கொள்ளுங்கள்.
4. வாத நோய் பற்றி கவனமாக இருங்கள்: "இளமையுடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்கிறோமே, அதனால் வாத நோய்கள் பற்றி கவலைப்பட வேண்டாம்' என்று நினைத்தால், நீங்கள் தவறு செய்கிறீர்கள். "ருமடாய்டு ஆர்த்ரிட்டிஸ்' எனப்படும் கீல்வாத நோய், அனைவருக்கும் ஏற்படக் கூடியது. இதில் பல வகைகள் உள்ளன. 30 வயதை கடந்தவராகவோ அல்லது உங்கள் பரம்பரையில் யாருக்காவது இந்த நோய் இருப்பின், நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்நோய் தாக்கினால், இது தொடர்பான பல்வேறு நோய்களும் தாக்க வாய்ப்புண்டு. யூரிக் ஆசிட் குறைபாடு இருந்தால், மூட்டு இணைப்பு, எலும்புகள் இணையுமிடத்தில் வலி, எரிச்சல் மற்றும் வீக்கம் போன்றவை ஏற்படும். எனவே, உடனே டாக்டரை சந்தித்து முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
5. நீங்கள் நினைப்பதை உறுதியாக எண்ணுங்கள்: 30 வயதில், அலுவலக வேலை, வீட்டு வேலை என, பல பணிகள் உங்களை தொல்லை படுத்துவதாக எண்ணலாம். இந்த நேரத்தில், எடுத்துக் கொண்ட வேலையோ அல்லது பிரச்னையோ பெரிதாக தெரியும். அதன் விளைவாக, எதிர்மறையான எண்ணங்கள் தோன்றலாம். எனவே, எதுவாக இருந்தாலும் உங்களால் சாதிக்க முடியும் என்று உறுதியாக நம்புங்கள். அப்படி உறுதியோடு இருக்கும் போது, தெளிவுடன், பிரச்னையை தீர்க்கும் வழியை கண்டறியலாம்.
6. உடற்பயிற்சி செய்யுங்கள்: உங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் உடற்பயிற்சி செய்வது மிகுந்த பலன் தரும். உடற்பயிற்சி என்பது உடலுக்கு மட்டுமின்றி, மனதிற்கும் புத்துணர்வைத் தரக்கூடியது. உடலிலுள்ள கொழுப்புகளை எரித்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். யோகா செய்வது மனதை ஒருமுகப்படுத்தி, நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும்.
7. நீங்கள் உங்களை ஆயத்தப்படுத்துங்கள்: 40 வயதிற்கு பிறகு, "ஹார்மோன்' மாற்றம் ஏற்படும் என்பதால், அதற்கேற்றவாறு உங்களை நீங்களே தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
5. நீங்கள் நினைப்பதை உறுதியாக எண்ணுங்கள்: 30 வயதில், அலுவலக வேலை, வீட்டு வேலை என, பல பணிகள் உங்களை தொல்லை படுத்துவதாக எண்ணலாம். இந்த நேரத்தில், எடுத்துக் கொண்ட வேலையோ அல்லது பிரச்னையோ பெரிதாக தெரியும். அதன் விளைவாக, எதிர்மறையான எண்ணங்கள் தோன்றலாம். எனவே, எதுவாக இருந்தாலும் உங்களால் சாதிக்க முடியும் என்று உறுதியாக நம்புங்கள். அப்படி உறுதியோடு இருக்கும் போது, தெளிவுடன், பிரச்னையை தீர்க்கும் வழியை கண்டறியலாம்.
6. உடற்பயிற்சி செய்யுங்கள்: உங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் உடற்பயிற்சி செய்வது மிகுந்த பலன் தரும். உடற்பயிற்சி என்பது உடலுக்கு மட்டுமின்றி, மனதிற்கும் புத்துணர்வைத் தரக்கூடியது. உடலிலுள்ள கொழுப்புகளை எரித்து ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். யோகா செய்வது மனதை ஒருமுகப்படுத்தி, நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும்.
7. நீங்கள் உங்களை ஆயத்தப்படுத்துங்கள்: 40 வயதிற்கு பிறகு, "ஹார்மோன்' மாற்றம் ஏற்படும் என்பதால், அதற்கேற்றவாறு உங்களை நீங்களே தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
8. கர்ப்பம் தரித்தல் குறித்து கவனமாக இருங்கள்: முதல் குழந்தையோ, இரண்டாவது குழந்தையோ, 35 வயதிற்குள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது நல்லது. அதற்கு பின், குழந்தையை பெற்றுக் கொள்வது ஆபத்தானது. அதிலும், குறிப்பாக பரம்பரையில் யாருக்காவது உயர் ரத்த அழுத்தமோ அல்லது சர்க்கரை வியாதியோ இருப்பவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கர்ப்பத்தை உறுதி செய்தவுடன் மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள், அவர் முதல் மூன்று மாதங்களில் நீங்கள் செய்ய வேண்டியவற்றை கூறுவார்.
9. மாதந்தோறும் உங்கள் மார்பகங்களை பரிசோதியுங்கள்: இருபத்தி இரண்டு பெண்களில் ஒருவருக்கு, மார்பகப் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, மாதம் ஒருமுறை மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது. மார்பகம் வீங்குதல், வடிவம் பிறழ்தல், முலைக்காம்பு சிவந்து இருத்தல் போன்றவை ஏற்பட்டால், மருத்துவரை அணுகவும். மார்பகத்தை அழுத்தி பார்த்து, கட்டி, வலி, எரிச்சல் ஏதேனும் இருக்கிறதா என்று பரிசோதியுங்கள். மகப்பேறு மருத்துவரிடம் மார்பகப் பரிசோதனை செய்து கொள்வது எப்படி என்று கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.
10. காலத்திற்கு ஏற்றவாறு வாழ்க்கை முறையை மாற்றுங்கள்: இந்தியப் பெண்களில், 30 - 40 வயதுக்குட்பட்டோரில் 40 சதவீதம் பேர், அதிக எடை, பருத்த உடல், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும், பெரும்பாலானவர்கள் நோய் முற்றிய பிறகுதான் மருத்துவரை அணுகுகின்றனர். காரணம், தங்கள் உடல் நிலை மீது பெண்கள் அக்கறை காட்டுவதே கிடையாது. திருமணமான பெண்கள், தங்கள் கணவர் மற்றும் குழந்தைகள் உடல் நலனிலேயே பெரிதும் அக்கறை காட்டுகின்றனர். இதுமட்டுமின்றி, எப்போதும் பரபரப்பாக வேலைகளை செய்து கொண்டே இருக்கும் போது உணவு, தூக்கம் பாதிக்கப்படுகிறது.
இதனால், பல்வேறு நோய்களுக்கு உள்ளாகின்றனர். எனவே, உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து நிகழ்ச்சிகளையும் சரியாக பட்டியலிடுங்கள். பரபரப்பை தவிருங்கள். உதாரணமாக, "டிவி' பார்ப்பது என்றால் கூட இரவு அதிக நேரம் பார்க்காதீர்கள். ஏனெனில், அது உங்கள் தூக்கத்தையும், அடுத்த நாள் வேலையையும் பாதிக்கும். காலையில் 15 நிமிடம் பிரார்த்தனை, தியானம், மூச்சுப் பயிற்சி போன்றவற் றில் செலவிடுங்கள்.
9. மாதந்தோறும் உங்கள் மார்பகங்களை பரிசோதியுங்கள்: இருபத்தி இரண்டு பெண்களில் ஒருவருக்கு, மார்பகப் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, மாதம் ஒருமுறை மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது. மார்பகம் வீங்குதல், வடிவம் பிறழ்தல், முலைக்காம்பு சிவந்து இருத்தல் போன்றவை ஏற்பட்டால், மருத்துவரை அணுகவும். மார்பகத்தை அழுத்தி பார்த்து, கட்டி, வலி, எரிச்சல் ஏதேனும் இருக்கிறதா என்று பரிசோதியுங்கள். மகப்பேறு மருத்துவரிடம் மார்பகப் பரிசோதனை செய்து கொள்வது எப்படி என்று கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.
10. காலத்திற்கு ஏற்றவாறு வாழ்க்கை முறையை மாற்றுங்கள்: இந்தியப் பெண்களில், 30 - 40 வயதுக்குட்பட்டோரில் 40 சதவீதம் பேர், அதிக எடை, பருத்த உடல், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும், பெரும்பாலானவர்கள் நோய் முற்றிய பிறகுதான் மருத்துவரை அணுகுகின்றனர். காரணம், தங்கள் உடல் நிலை மீது பெண்கள் அக்கறை காட்டுவதே கிடையாது. திருமணமான பெண்கள், தங்கள் கணவர் மற்றும் குழந்தைகள் உடல் நலனிலேயே பெரிதும் அக்கறை காட்டுகின்றனர். இதுமட்டுமின்றி, எப்போதும் பரபரப்பாக வேலைகளை செய்து கொண்டே இருக்கும் போது உணவு, தூக்கம் பாதிக்கப்படுகிறது.
இதனால், பல்வேறு நோய்களுக்கு உள்ளாகின்றனர். எனவே, உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து நிகழ்ச்சிகளையும் சரியாக பட்டியலிடுங்கள். பரபரப்பை தவிருங்கள். உதாரணமாக, "டிவி' பார்ப்பது என்றால் கூட இரவு அதிக நேரம் பார்க்காதீர்கள். ஏனெனில், அது உங்கள் தூக்கத்தையும், அடுத்த நாள் வேலையையும் பாதிக்கும். காலையில் 15 நிமிடம் பிரார்த்தனை, தியானம், மூச்சுப் பயிற்சி போன்றவற் றில் செலவிடுங்கள்.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
kalaimoon70 wrote:பயனுள்ள தகவலுக்கு நன்றி தலை .
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|