புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_m10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_m10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_m10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10 
2 Posts - 4%
heezulia
நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_m10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_m10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_m10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10 
32 Posts - 86%
வேல்முருகன் காசி
நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_m10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_m10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_m10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Aug 15, 2010 2:28 pm

நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?

இல்லை இல்லை எதுவும் நிலை இல்லை
நிலையில்லா வாழ்வுதனில் நிரந்தரம் எதுவுமில்லை

இன்பம் துன்பம் எதுவும் நிரந்தரமில்லை
அன்பும் பகையும் நிரந்தரமில்லை
வம்பும் வழக்கும் நிரந்தரமில்லை

தந்தையும் தாயும் அவரின்
அன்பும் என்றும் நம்முடனே
ஆனால் அவர் உயிரோடிருப்பது
நிரந்தரமில்லை

பகை கொள்வதும் பிரிந்துபோவதும்
என்றும் நிரந்தரமில்லை

பகலும் ராத்திரியும் நிரந்தரமில்லை
பகலில் கொள்ளும் கோபமும்
நிரந்தரமில்லை
ராத்திரியில் கொள்ளும் கனவும்
நிரந்தரமில்லை

உண்ணுவதும் உறங்குவதும் நிரந்தரமில்லை
பிறந்தவர் என்றும் உயிர்மூச்சை
நிறுத்தி வைப்பது நிரந்தரமில்லை

பெற்றவர் காப்பார் என்று சொல்வதற்கில்லை
காதலித்தவர் சேருவார் என்பதும் நிரந்தரமில்லை
கைப்பிடித்தவர் இறுதிவரை துணையிருப்பார்
என்பதும் நிரந்தரமில்லை

பிள்ளைகள் பெற்றோரை போற்றுவார்
என்பதும் நிரந்தரமில்லை
நிலையில்லா உலகில் நிரந்தரம் எதுவுமில்லை
என்ற நம்பிக்கையில்லாதார் நிலைப்பதும்
நிரந்தரமில்லை

என்றும் எதிலும் உண்மை மட்டுமே நிரந்தரம்
அறிந்து பயன் பெறுவோர் சுதந்திரம்
அன்பும் பாசமும் நிரந்தரம்
அதை அனுபவிப்பதே ஒரு தனி சுகம்

மனம் நிறைந்த அன்பு என்றுமே நிரந்தரம்
அன்பு கொண்ட நட்பும் நிரந்தரம்
நட்பில் விளையும் கருத்துக்களும் நிரந்தரம்
அன்பும் நட்பும் கொண்ட காதலும் நிரந்தரம்.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 15, 2010 2:38 pm

நிலையிலாத உலகில் நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனிதர் கோடி..

அவர்களுக்கு (எங்களுக்கு) அன்பு ஒன்றே நிலை என்று கூறும் மஞ்சுவின் அறிவுரை அழகு..பொருள் பொதிந்த நிலையாமைக் கவிதையைப் படைத்த பெண் சித்தரே நீவிர் வாழ்க...



நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Aநிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Aநிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Tநிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Hநிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Iநிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Rநிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Aநிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Aug 15, 2010 2:39 pm

வாழ்க்கையின் உண்மையை உணர்த்தும் உங்கள் கவிதை.
அருமை தோழியே ............ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Aug 15, 2010 3:08 pm

காதலை...தீட்டுகிறாய்...உண்மை
நட்பினை...போற்றுகிறாய்...

மோதலை...எழுதுகிறாய்...கடும்
தீமையைச்...சாடுகிறாய்...

சாதனை...நாயகி...நீ...என்
சா..தனை...சமர்ப்பிக்கிறேன்...

போதனை...நீஎனக்கு...என்றும்
போற்றுமுன்...தோழனிவன்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Aug 15, 2010 3:42 pm

வாழ்க்கையின் உண்மை நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  677196 நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  677196 நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  677196




நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Power-Star-Srinivasan
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun Aug 15, 2010 3:57 pm

நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  677196 நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  677196 நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  677196என்றும் எதிலும் உண்மை மட்டுமே நிரந்தரம் நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  677196 நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  677196 சரியன வரிகள் நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  677196



நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Mநிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Oநிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Hநிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Aநிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  N
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Aug 16, 2010 11:34 am

உண்மைவரிகளைகொண்டு உருக்கமாக எழுதப்பட்ட கவிதைக்கு கோடி நன்றிகள் அக்கா. நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  599303 நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  154550 நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  154550 நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  154550 நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  154550 நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  154550 நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Mon Aug 16, 2010 11:49 am

//நிலையில்லா உலகில் நிரந்தரம் எதுவுமில்லை என்ற நம்பிக்கையில்லாதார் நிலைப்பதும்
நிரந்தரமில்லை//
அருமையான் சிந்தனை ! வாழ்வின் தத்துவத்தை விளக்குகின்ற கவிதை. எதுவும் நிரந்தரமில்லை, இப்பூவுலகில். ஆனால் நாம் செய்த புண்ணியங்கள் நிரந்தரம், நல்ல செயல்களுக்கு கிடைத்த வாழ்த்துக்கள், புகழ் நிரந்தரம். உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள், நட்பு நிரந்தரம். நன்றி மஞ்சு அவர்களே ! நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக