புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_c10நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_m10நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_c10நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_m10நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_c10நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_m10நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_c10நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_m10நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_c10நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_m10நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_c10நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_m10நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_c10நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_m10நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_c10நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_m10நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_c10நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_m10நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_c10நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_m10நட்பை என்றும் நட்பாய் தொடர.... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நட்பை என்றும் நட்பாய் தொடர....


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Aug 15, 2010 12:44 pm

நட்பை என்றும் நட்பாய் தொடர....

கருத்தை மிக அழகாய் பரிமாறி
சுயதம்பட்டம் ஏதும் அடிக்காது
செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி
சரி செய்யும் போது கீற்று புன்னகையாய்
கையசைத்து பலே என்று பாராட்டும்போது

பன்மையில் தொடங்கி வார்த்தைகளை
ஒருமையில் தொடர்ந்த போது
நண்பனே அப்போதும் உணரவில்லை
நீ என்னை விட மூத்தவன் என்று
நட்பின் ஆழம் அத்தனை அதிகமா?

உரிமையாய் மிரட்டி சொல்லால் அடித்து
பொய்யாய் கோவப்படும்போதும்
அறிவேனே நண்பா இது எனக்கு
நீ செய்யும் நன்மை தானென்று

உன் வார்த்தைகளில் தீக்கங்கு
ஆனால் உன் மனம் என்றும்
அமைதியான அன்புச்சுரங்கமென்று

அழுத போதெல்லாம் கிண்டலடித்து
மனம் நோகாமல் எனக்கு புரியவைத்து
நண்பனே உண்மையை சொல்
போன பிறவியில் என்னவாய் இருந்தோம்

நண்பர்களாக தானா இல்லை
அண்ணன் தங்கையாகவா
இல்லை தாய் மகனாகவா?
இந்த பிறவியிலும் தொடர்வதேன்

நட்புக்கு என்றும் வலிமை அதிகம்
எத்தனை தூரம் தள்ளி போனாலும்
நட்பு நம்மை சேர்த்துவிடும் அருகே

நல்லதை புரியவைக்கும்
தீயவை சுடுமென்று எச்சரிக்கும்
தவறுகளில் கோவம் தலை தூக்கும்

நட்புக்கு வைராக்கியமும் அதிகம்
நட்பை என்றும் நட்பாய் தொடர
வேண்டுகிறேன் இறைவனை அனுதினமும்….



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நட்பை என்றும் நட்பாய் தொடர.... 47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Aug 15, 2010 12:45 pm

அழகான வரிகள அக்கா



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Aug 15, 2010 1:10 pm

நட்பின் கவிதை அருமை நட்பை என்றும் நட்பாய் தொடர.... 677196 நட்பை என்றும் நட்பாய் தொடர.... 677196 நட்பை என்றும் நட்பாய் தொடர.... 677196 நட்பை என்றும் நட்பாய் தொடர.... 677196




நட்பை என்றும் நட்பாய் தொடர.... Power-Star-Srinivasan
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Aug 15, 2010 5:04 pm

// நண்பர்களாக தானா இல்லை
அண்ணன் தங்கையாகவா
இல்லை தாய் மகனாகவா?
இந்த பிறவியிலும் தொடர்வதேன்

நட்புக்கு என்றும் வலிமை அதிகம்//

நட்பு பற்றிய தங்களின் நீளமான வரிகளில் நட்பின் ஆழமும், வலிமையும், அருமை பெருமையும்யும் நன்கு உணரமுடிந்தது...


மிக்க நன்றி...

நம்முடைய நட்புறவு நீடிக்கட்டும்... இறைவனை வேண்டி என்றும்.....

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Aug 15, 2010 7:05 pm

மஞ்சுபாஷிணி wrote:நட்பை என்றும் நட்பாய் தொடர....

கருத்தை மிக அழகாய் பரிமாறி
சுயதம்பட்டம் ஏதும் அடிக்காது
செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி
சரி செய்யும் போது கீற்று புன்னகையாய்
கையசைத்து பலே என்று பாராட்டும்போது

பன்மையில் தொடங்கி வார்த்தைகளை
ஒருமையில் தொடர்ந்த போது
நண்பனே அப்போதும் உணரவில்லை
நீ என்னை விட மூத்தவன் என்று
நட்பின் ஆழம் அத்தனை அதிகமா?

உரிமையாய் மிரட்டி சொல்லால் அடித்து
பொய்யாய் கோவப்படும்போதும்
அறிவேனே நண்பா இது எனக்கு
நீ செய்யும் நன்மை தானென்று

உன் வார்த்தைகளில் தீக்கங்கு
ஆனால் உன் மனம் என்றும்
அமைதியான அன்புச்சுரங்கமென்று

அழுத போதெல்லாம் கிண்டலடித்து
மனம் நோகாமல் எனக்கு புரியவைத்து
நண்பனே உண்மையை சொல்
போன பிறவியில் என்னவாய் இருந்தோம்

நண்பர்களாக தானா இல்லை
அண்ணன் தங்கையாகவா
இல்லை தாய் மகனாகவா?
இந்த பிறவியிலும் தொடர்வதேன்

நட்புக்கு என்றும் வலிமை அதிகம்
எத்தனை தூரம் தள்ளி போனாலும்
நட்பு நம்மை சேர்த்துவிடும் அருகே

நல்லதை புரியவைக்கும்
தீயவை சுடுமென்று எச்சரிக்கும்
தவறுகளில் கோவம் தலை தூக்கும்

நட்புக்கு வைராக்கியமும் அதிகம்
நட்பை என்றும் நட்பாய் தொடர
வேண்டுகிறேன் இறைவனை அனுதினமும்….

நட்பை என்றும் நட்பாய் தொடர.... 678642 ஒற்றைச்சொல்தான்...என்னிட்ம்...!அதைச்சொல்ல...நீ...அனுமதிக்கமாட்டாய்...!

ஊரெல்லாம்...போற்றும்போது...உன்மத்தனானதில்லை...

உற்றாரும்...தூற்றும்போது..ஒடிந்துபோனதில்லை...

என்னைப்புரியாத...நட்பு...எனைத்தூக்கியெறிந்தபோது...ஒருகணம்
துடித்தேனே...

கன்னல்போல்பேசி...என்னைக்கனியச்செய்த...கனிமொழியாள்
மின்னலாய்...மறைந்தபோது..என்னை..நீ நிமிர்த்தினாய்...!

உன்னில்..உணர்ந்தது...நட்பைமட்டுமா...இல்லை..இல்லை..

நட்புக்குள்..தாய்மையும்...அடக்கமென்று...சொன்னவளே...

என்னைப்பிரியாத...வரம்மட்டும்...யாசிக்கிறேன்...

ஒற்றைச்சொல்தான்...என்னிட்ம்...!
அதைச்சொல்ல...நீ...அனுமதிக்கமாட்டாய்...!


பாராட்டுக்கள்...என்னுயிர்த்தோழி...! நட்பை என்றும் நட்பாய் தொடர.... 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun Aug 15, 2010 7:19 pm

இருவரின் வரிகளும் அருமை.
தொடருங்கள் நடப்பையும் கவிதைகளையும் என்றென்றும்!!


avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Mon Aug 16, 2010 10:21 am

அருமை தோழி நமக்கான பந்தங்கள் எபோதும் தொடரும் எத்தனை ஜென்மங்கள் கழிந்தும் எல்லோருக்குள்ளும் இருக்கும் உணர்வு தான் உணர்த்தியமைக்கு நன்றி

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Aug 16, 2010 11:31 am

கற்புப்போன்ற நற்பை பற்றியவைர வரிகள் அனைத்தும் மிக மிக அருமையாகவும் ஆழமாக கருத்துக்களையும் கொண்டு எழுதப்பட்டுள்ளது மிக்க நன்றி அக்கா. நட்பை என்றும் நட்பாய் தொடர.... 154550 நட்பை என்றும் நட்பாய் தொடர.... 359383 நட்பை என்றும் நட்பாய் தொடர.... 359383 நட்பை என்றும் நட்பாய் தொடர.... 359383 நட்பை என்றும் நட்பாய் தொடர.... 359383 நட்பை என்றும் நட்பாய் தொடர.... 359383 நட்பை என்றும் நட்பாய் தொடர.... 359383 நட்பை என்றும் நட்பாய் தொடர.... 359383 நட்பை என்றும் நட்பாய் தொடர.... 359383





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக