புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_c10தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_m10தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_c10தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_m10தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_c10தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_m10தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_c10தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_m10தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_c10தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_m10தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_c10தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_m10தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_c10தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_m10தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_c10 
2 Posts - 1%
prajai
தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_c10தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_m10தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_c10 
2 Posts - 1%
Manimegala
தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_c10தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_m10தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_c10 
2 Posts - 1%
Saravananj
தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_c10தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_m10தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_c10தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_m10தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_c10 
435 Posts - 47%
heezulia
தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_c10தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_m10தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_c10தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_m10தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_c10தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_m10தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_c10தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_m10தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_c10 
30 Posts - 3%
prajai
தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_c10தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_m10தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_c10தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_m10தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_c10தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_m10தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_c10தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_m10தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_c10தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_m10தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Aug 15, 2010 11:23 am

உச்ச நீதி மன்றம் தீர்ப்புயார் தன்னுடைய உயிரைக் காப்பாற்றும் போது நடக்கும் சண்டையில் கொல்லப்பட்கிறாரோ அவர் உயிர் தியாகியாவார். யார் தனது உடமையைப் பாதுகாக்கும் சண்டையில் கொல்லப்படுகிறாரோ அவரும் உயிர் தியாகியாவார். யார் தனது குடும்பத்தினரைக் காக்கும் சண்டையில் கொல்லப்படுகிறாரோ அவரும் உயிர் தியாகியாவார் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.உயிரைப் பறிக்க வரும் போது எதிர்த்து நிற்க வேண்டும்; பொருளைப் பறிக்க வரும் போது எதிர்த்து நிற்க வேண்டும் என்று இஸ்லாம் உலகுக்கு சிறந்த சட்டத்தை வழங்குகிறது.

சட்டத்தை யாரும் கையில் எடுக்கக் கூடாது என்றாலும் தற்காப்புக்காகச் சட்டத்தைக் கையில் எடுக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு என்றும் வழிகாட்டுகிறது. ஆனால் இது போல் தர்காப்புக்காக நடக்கும் கொலைகளில் கூட கொலை வழக்கில் தண்டிக்கப்படுவது சில நேரங்களில் நீதி மன்றங்களின் நடைமுறையாக இருந்து வந்தது.இதற்கு எதிராக உச்ச நீதி மன்றம் 17-1-2010 அன்று தீர்ப்பளித்துள்ளது.

இது குறித்து தினமணி நாளேட்டில் வெளியான செய்தி இதோபுது தில்லி, ஜன. 17: தன்னுடைய உயிருக்கு எதிராளியால் ஆபத்து நேரிடலாம் என்ற சூழலில், தற்காப்புக்காக அந்த எதிராளியைக் கொலை செய்வதற்கு ஒருவருக்கு உரிமை உள்ளது என உச்ச நீதிமன்றம் மீண்டும் தெளிவுபடுத்தியது.தற்காப்புக்காக கொலை செய்வதை சட்டம் அனுமதிக்கிறது என, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, அசோக்குமார் கங்குலி ஆகியோர் அண்மையில் அளித்த தீர்ப்பில் தெரிவித்தனர்.இந்த வழக்கு விவரம்:பஞ்சாப் மாநிலம், லூதியானா மாவட்டத்தில் கடந்த 1991 ஆம் ஆண்டு, ஜூலை 15 ஆம் தேதி நிலத் தகராறில் தனது மாமா குர்சரண் சிங்கை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ததாக தர்ஷன் சிங் என்பவர் கைது செய்யப்பட்டார்.

தர்ஷன் சிங்கின் தந்தை பக்தவார் சிங்கை பயங்கர ஆயுதத்தால் தலையில் தாக்கிய பிறகு, தர்ஷன் சிங்கையும் தாக்க குர்சரண் சிங் முயன்றார். அப்போது ஏற்பட்ட மோதலில் குர்சரண் சிங்கை தர்ஷன் சிங் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.இந்த வழக்கை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம், தற்காப்புக்காக எதிராளியைக் கொலை செய்வது குற்றமல்ல என இந்திய தண்டனைச் சட்டத்தின் 96, 106}வது பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதன் அடிப்படையில், தர்ஷன் சிங்கை விடுதலை செய்து உத்தரவிட்டது.எனினும், பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம் தர்ஷன் சிங்குக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தர்ஷன் சிங் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை விசாரித்து, தர்ஷன் சிங்கை விடுதலை செய்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, அசோக்குமார் கங்குலி ஆகியோர் அளித்த தீர்ப்பு விவரம்:சட்டத்தை மதித்து நடக்கும் குடிமகன் ஒருவரின் உயிருக்கு எதிராளியால் ஆபத்து ஏற்படக் கூடிய சூழலில், அந்த நபர் கோழையாக இருக்க வேண்டியதில்லை.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Aug 15, 2010 11:25 am

ஒருவரது உயிருக்கு அச்சுறுத்தல் நேரிடும் போது, அச்சத்தில் தப்பிச் செல்வதற்குப் பதிலாக தற்காப்புக்காக அந்த எதிராளியைக் கொலை செய்வது குற்றமாகாது என இந்த நீதிமன்றம் ஏற்கெனவே பல முறை தீர்ப்பளித்துள்ளது.சமூக நீதி அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ள தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தி, தனி நபர் ஒருவர் தன்னைக் காத்துக் கொள்வதைச் சட்டம் அனுமதிக்கிறது.எதிராளியால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கருதுபவர் தற்காப்புக்காக அந்த எதிராளியைக் கொலை செய்யலாம். எதிராளி உண்மையிலேயே தாக்குதல் நடத்தாமல் அல்லது காயம் ஏற்படுத்தாமல் இருந்தாலும் கூட, அவரால் தனது உயிருக்கு ஆபத்து நேரிடும் எனக் கருதுபவர் தனக்குள்ள தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தலாம்.

எனினும், தற்காப்பு உரிமையைப் பயன்படுத்துபவர் எந்தச் சூழலில் அதைப் பயன்படுத்தியுள்ளார், அவருக்கு உண்மையிலேயே அச்சுறுத்தல் ஏற்பட்டதா என்பதை ஆய்தறிந்தே தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட கொலை வழக்கில் அளிக்கப்படும் தீர்ப்பானது, பிற வழக்குகளுக்கும் பொருந்தும் எனக் கருத முடியாது.சட்டம் அனுமதித்துள்ள இந்தத் தற்காப்பு உரிமையை ஒருவர் தன்னைத் தற்காத்துக் கொள்ள மட்டுமே பயன்படுத்தலாம். பதிலடி அல்லது பழிவாங்கும் நோக்கில், மற்றொருவரைக் கொலை செய்வதற்கு தற்காப்பு உரிமையைப் பயன்படுத்த முடியாது என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Aug 15, 2010 11:26 am

இந்த கொசு ,பாம்பு ,பூரான் ,தேள் , கொடிய மனிதர்கள் இவர்களை கொலை செய்வது குற்றம் இல்லை



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Aug 15, 2010 11:41 am

தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை 678642 தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை 678642




தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக