புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_m10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10 
107 Posts - 49%
heezulia
நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_m10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_m10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_m10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_m10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10 
7 Posts - 3%
prajai
நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_m10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_m10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10 
2 Posts - 1%
Barushree
நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_m10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_m10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_m10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_m10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10 
234 Posts - 52%
heezulia
நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_m10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_m10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_m10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_m10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10 
18 Posts - 4%
prajai
நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_m10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_m10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_m10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10 
2 Posts - 0%
Barushree
நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_m10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_m10நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Aug 15, 2010 2:28 pm

நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?

இல்லை இல்லை எதுவும் நிலை இல்லை
நிலையில்லா வாழ்வுதனில் நிரந்தரம் எதுவுமில்லை

இன்பம் துன்பம் எதுவும் நிரந்தரமில்லை
அன்பும் பகையும் நிரந்தரமில்லை
வம்பும் வழக்கும் நிரந்தரமில்லை

தந்தையும் தாயும் அவரின்
அன்பும் என்றும் நம்முடனே
ஆனால் அவர் உயிரோடிருப்பது
நிரந்தரமில்லை

பகை கொள்வதும் பிரிந்துபோவதும்
என்றும் நிரந்தரமில்லை

பகலும் ராத்திரியும் நிரந்தரமில்லை
பகலில் கொள்ளும் கோபமும்
நிரந்தரமில்லை
ராத்திரியில் கொள்ளும் கனவும்
நிரந்தரமில்லை

உண்ணுவதும் உறங்குவதும் நிரந்தரமில்லை
பிறந்தவர் என்றும் உயிர்மூச்சை
நிறுத்தி வைப்பது நிரந்தரமில்லை

பெற்றவர் காப்பார் என்று சொல்வதற்கில்லை
காதலித்தவர் சேருவார் என்பதும் நிரந்தரமில்லை
கைப்பிடித்தவர் இறுதிவரை துணையிருப்பார்
என்பதும் நிரந்தரமில்லை

பிள்ளைகள் பெற்றோரை போற்றுவார்
என்பதும் நிரந்தரமில்லை
நிலையில்லா உலகில் நிரந்தரம் எதுவுமில்லை
என்ற நம்பிக்கையில்லாதார் நிலைப்பதும்
நிரந்தரமில்லை

என்றும் எதிலும் உண்மை மட்டுமே நிரந்தரம்
அறிந்து பயன் பெறுவோர் சுதந்திரம்
அன்பும் பாசமும் நிரந்தரம்
அதை அனுபவிப்பதே ஒரு தனி சுகம்

மனம் நிறைந்த அன்பு என்றுமே நிரந்தரம்
அன்பு கொண்ட நட்பும் நிரந்தரம்
நட்பில் விளையும் கருத்துக்களும் நிரந்தரம்
அன்பும் நட்பும் கொண்ட காதலும் நிரந்தரம்.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Aug 15, 2010 2:38 pm

நிலையிலாத உலகில் நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனிதர் கோடி..

அவர்களுக்கு (எங்களுக்கு) அன்பு ஒன்றே நிலை என்று கூறும் மஞ்சுவின் அறிவுரை அழகு..பொருள் பொதிந்த நிலையாமைக் கவிதையைப் படைத்த பெண் சித்தரே நீவிர் வாழ்க...



நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Aநிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Aநிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Tநிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Hநிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Iநிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Rநிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Aநிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Aug 15, 2010 2:39 pm

வாழ்க்கையின் உண்மையை உணர்த்தும் உங்கள் கவிதை.
அருமை தோழியே ............ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Aug 15, 2010 3:08 pm

காதலை...தீட்டுகிறாய்...உண்மை
நட்பினை...போற்றுகிறாய்...

மோதலை...எழுதுகிறாய்...கடும்
தீமையைச்...சாடுகிறாய்...

சாதனை...நாயகி...நீ...என்
சா..தனை...சமர்ப்பிக்கிறேன்...

போதனை...நீஎனக்கு...என்றும்
போற்றுமுன்...தோழனிவன்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Aug 15, 2010 3:42 pm

வாழ்க்கையின் உண்மை நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  677196 நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  677196 நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  677196




நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Power-Star-Srinivasan
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun Aug 15, 2010 3:57 pm

நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  677196 நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  677196 நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  677196என்றும் எதிலும் உண்மை மட்டுமே நிரந்தரம் நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  677196 நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  677196 சரியன வரிகள் நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  677196



நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Mநிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Oநிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Hநிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  Aநிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  N
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Aug 16, 2010 11:34 am

உண்மைவரிகளைகொண்டு உருக்கமாக எழுதப்பட்ட கவிதைக்கு கோடி நன்றிகள் அக்கா. நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  599303 நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  154550 நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  154550 நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  154550 நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  154550 நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  154550 நிலையில்லா வாழ்வில் நிரந்தரம் ஏதுவோ?  678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Mon Aug 16, 2010 11:49 am

//நிலையில்லா உலகில் நிரந்தரம் எதுவுமில்லை என்ற நம்பிக்கையில்லாதார் நிலைப்பதும்
நிரந்தரமில்லை//
அருமையான் சிந்தனை ! வாழ்வின் தத்துவத்தை விளக்குகின்ற கவிதை. எதுவும் நிரந்தரமில்லை, இப்பூவுலகில். ஆனால் நாம் செய்த புண்ணியங்கள் நிரந்தரம், நல்ல செயல்களுக்கு கிடைத்த வாழ்த்துக்கள், புகழ் நிரந்தரம். உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள், நட்பு நிரந்தரம். நன்றி மஞ்சு அவர்களே ! நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக