புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_c10 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_m10 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_c10 
68 Posts - 53%
heezulia
 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_c10 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_m10 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_c10 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_m10 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_c10 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_m10 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_c10 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_m10 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_c10 
1 Post - 1%
Shivanya
 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_c10 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_m10 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_c10 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_m10 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_c10 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_m10 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_c10 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_m10 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_c10 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_m10 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_c10 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_m10 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_c10 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_m10 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_c10 
15 Posts - 3%
prajai
 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_c10 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_m10 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_c10 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_m10 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_c10 
9 Posts - 2%
jairam
 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_c10 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_m10 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_c10 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_m10 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_c10 
4 Posts - 1%
Jenila
 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_c10 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_m10 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_c10 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_m10 இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐ சதி!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Aug 14, 2010 11:50 am

தாவூத் இப்ராகிமின் உதவியுடன் நக்ஸலைட்டுகளை வளைத்து தென் இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ தீட்டியுள்ள சதித் திட்டம் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநில போலீசாரும் கர்நாடக மாநில போலீசாரும் இணைந்து இரு மாநிலங்களிலும் நடத்திய விசாரணைகள் மற்றும் ரெய்டுகளில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக கர்நாடகத்தில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டுகளாக செயல்பட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதல் திட்டத்துக்காக தாவுத் மூலமாக ரூ. 25 லட்சம் பணம் ஹவாலா முறையில் கை மாறியுள்ளதும் உறுதியாகியுள்ளது.

மத்திய உளவுப் பிரிவான ஐ.பி. தந்த தகவல்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த விசாரணைகள் குறித்து பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் சங்கர் பிதரி நிருபர்களி்டம் கூறியதாவது:

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. இந்தியாவில் மாவோயிஸ்டுகளை பயன்படுத்தி தீவிரவாத செயலில் ஈடுபட சதித் திட்டம் தீட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக முதல் கட்டமாக கர்நாடகத்தை சேர்ந்த 2 பேரை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த வினய் குமார், குடகு மாவட்டத்தை சேர்ந்த தேவய்யா ஆகியோரை கைது செய்துள்ளோம்.
தாவூத் இப்ராகிம் கூட்டாளியான சோட்டா ஷகீல் குழுவை சேர்ந்த அல்தாப் என்ற ராகேஷ் என்பவன் இந்த இருவரையும் இந்த சதித் திட்டத்திற்கு பயன்படுத்தி உள்ளான். அல்தாப் தென் கனரா மாவட்டத்தைச் சேர்ந்தவன்.

தாவூத் இப்ராகிமின் உத்தரவின் பேரில் சோட்டா ஷகீல் தன்னை இந்த பொறுப்பில் ஈடுபடுத்தி இருப்பதாகவும், வினய், தேவய்யா இருவரும் நக்ஸல் தலைவர்களை தொடர்பு கொண்டு தென் இந்தியாவில் தீவிரவாத செயல்களை அரங்கேற்ற, பண உதவி செய்துள்ளான் அல்தாப்.

மேலும் நக்ஸல் அமைப்பை சேர்ந்தவர்களை துபாயில் வைத்து சந்திக்க ஏற்பாடு செய்யும்படி வினய், தேவய்யாவிடம் அல்தாப் கூறியுள்ளான். அதன்படி இந்த இருவரும் ஆந்திராவில் நக்ஸல் தலைவர்களை சந்தித்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து ஆந்திராவை சேர்ந்த நக்ஸல் தலைவர்கள் ராம்கிரிபால் பாண்டே, சிவகுமார் குந்தா, ஸ்ரீதர் பாஷம் மற்றும் தேவய்யா ஆகியோர் துபாய் செல்வதற்கு தேவையான விசா மற்றும் விமான டிக்கெட்டுகளுக்கு அல்தாப் ஏற்பாடு செய்துள்ளான்.

ஹைதராபாத்தில் இருந்து துபாய் சென்று திரும்ப யுரானஸ் டிராவல்ஸ் அண்டு டூர்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து இன்டர்நெட் மூலம் விமான டிக்கெட்டுகள் வாங்கப்பட்டன.

ஆனால் துபாய் செல்லும் முன்பு வினய், தேவய்யா ஆகியோரை கைது செய்துவிட்டோம். இதன் மூலம் இந்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

தக்க சமயத்தில் வினய் குமார், தேவய்யா ஆகியோர் கைது செய்யப்பட்டதால் தீவிரவாத செயலுக்கு நக்ஸல்களை பயன்படுத்தும் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது என்றார் பிதரி.

இந்த சதி தொடர்பாக ஆந்திராவிலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடகத்தைச் சேர்ந்த அல்தாப் என்ற ராகேஷ் பெங்களூர் ரெஸிடென்சி சாலையில் டைம்ஸ் பார் என்ற பெயரில் பார் நடத்தி வந்தான். ஆனால், 2006ம் ஆண்டில் ஒரு கடத்தல்-பணம் பறிப்பு வழக்குத் தொடர்பாக கேரள போலீசார் இவனைக் கைது செய்ய முயன்றபோது துபாய்க்கு தப்பியோடிவிட்டான். இப்போதும் அங்கே தான் தலைமறைவாக உள்ளான்.

இந்த பாரில் அடிதடிக்கான ஆளாக வேலை பார்த்தவன் தான் வினய் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

கைதாகியுள்ள தேவய்யா, குடகு மாவட்டத்தைச் சேர்ந்தவன். இவனுக்கு காபி எஸ்டேட் உள்ளது. ஆனாலும் நிலமற்ற விவசாயக் கூலித் தொழிலாளிகளின் நலன் மீது அக்கறை கொண்ட தேவய்யாவுக்கு, பின்னர் நக்ஸல் இயக்கத்துடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இவன் மூலமாகவே ஆந்திராவில் நக்ஸல் தலைவர்களை வினய் குமார் தொடர்பு கொண்டுள்ளான்.

நக்ஸல் இயக்கத்துக்கு பணம் தர அல்தாப் தயாராக இருப்பதாக வினய்குமார் கூறியதையடுத்து அவனை அழைத்துச் சென்று நக்ஸல் இயக்கத் தலைவர்களுக்கு அறிமுகம் செய்துள்ளான் தேவய்யா.

மேலும் முதல் கட்டமாக துபாயில் இருந்து ரூ. 25 லட்சம் பணம் தேவய்யாவுக்கு வினய்குமார் மூலம் தரப்பட்டுள்ளது. இதையும் எடுத்துச் சென்று நக்ஸல் தலைவர்களிடம் தந்துவிட்டுத் தான், அடுத்தகட்டமாக துபாயில் சந்திப்புக்கான ஏற்பாடுகளை இவர்கள் செய்துள்ளனர்.

இந் நிலையில் அல்தாபை பிடிக்க இன்டர்போலின் உதவியை நாட மத்திய உளவுப் பிரிவான ஐ.பி. முடிவு செய்துள்ளது.
நன்றி :தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக