புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
53 Posts - 42%
heezulia
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
304 Posts - 50%
heezulia
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
21 Posts - 3%
prajai
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வலிமையான பெட்டி Poll_c10வலிமையான பெட்டி Poll_m10வலிமையான பெட்டி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலிமையான பெட்டி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 26, 2009 6:05 pm

வலிமையான பெட்டி
----------------------------------------------------------------
ஹலஸ் மாரிஸ்
தமிழில்:ஜெய்

ஹலஸ் மாரிஸ் (Hyllus Marris)

சாப்பர்மன் என்ற நகரில் போர்தா போர்தா என்ற அபார்ஜினியப் பழங்குடியில் பிறந்த இவர் தன்னுடைய வாழ்நாள் இறுதிவரை விக்டோரியா நகரில் பணி புரிந்து வந்தார். அபார்ஜினப் பழங்குடியினருக்கென்று (Worawa College) வொராவா கல்லூரி என்ற கல்லூரி ஒன்றை நிறுவினார். கவிதைகள், சிறுகதைகள் தவிர, ஆஸ்திரேலியாவில் உள்ள கறுப்பர்கள் அங்கு இருக்கிற வெள்ளையரோடு கொண்டுள்ள உறவைப் பற்றி சோனியா போர்க் என்ற பெண்மணியுடன் இணைந்து தொலைக்காட்சித் தொடர் ஒன்றையும் உருவாக்கியுள்ளார். இதனையே தற்போது ஒரு புதின வடிவில் 'Women of the sun' என்ற நூலாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.



--------------------------------------------------------------------------------

அது சாவிக் கொத்துக்கள் அடங்கிய ஒரு சிறிய குன்று. அதன் மீதுதான் நாங்கள் நின்று கொண்டிருக்கிறோம். அந்த மலைக்குக் கொஞ்சம் மேலே 'கறுப்பர்கள்' என்று குறிக்கப்பட்ட பெரிய பெட்டி ஒன்று இருக்கிறது. அந்தப் பெட்டியினுள் நகர்ந்து கொண்டிருக்கும் அனைவரும் 'இங்கே ஒரே இருட்டா இருக்கே', 'ஐயோ எங்களுக்குப் பசிக்கிறதே!' என்று கூச்சலிடுவதை என்னால் கேட்க முடிகிறது. அந்தப் பெட்டியினுள் உணவேதும் இல்லை. அவர்களில் பலர் நோய்வாய்ப் பட்டுள்ளார்கள். அவர்களிடம் துணிமணி கிடையாது. செருப்பு கிடையாது. குழந்தைகள் பலர் இறந்து கொண்டிருக்கின்றனர்.

அந்தப் பெட்டியில் கம்பி போட்ட ஜன்னல் ஒன்று உள்ளது. உள்ளே இருப்பவர்கள் இந்த ஜன்னல் வழியே கைகளை வெளியே நீட்ட முடியும். சில சமயம் அவர்களுக்கு உணவு கிடைக்கும் ஆனால் போதுமான உணவோ, தேவையான துணிமணியோ எல்லோருக்கும் கிடைக்காது. சில சமயம் பீரும் ஒயினும்கூட கிடைக்கும்.

ஆனால் வெளிச்சம் என்பதே கிடையாது. ஒரே கும்மிருட்டு. அவர்கள் எல்லோரும் இருட்டில் முட்டி மோதிக் கொள்கிறார்கள். அவர்கள் ஒரே கும்பலாக இருக்கிறார்கள். போதிய படுக்கைகள் இல்லாததால், அதிலுள்ள பெரியவர்களும் குழந்தைகளும் கண்ட இடங்களில் படுத்துக் கிடக்கின்றனர்.

அந்தச் சாவிக் கொத்தில் ஒன்று மட்டும்தான் அந்தப் பெட்டியின் பூட்டைத் திறக்கும். அது ஒன்றுமட்டும்தான் அவர்களுக்குச் சுதந்திரத்தையும், மன நிம்மதியையும் உடல் நலனையும் கொடுக்கும். திறவுகோலாக பெட்டியினுள் உள்ள அபார்ஜினர்கள் இந்தச் சாவியைத்தான் தேடிக் கொண்டிருக்கின்றனர். அங்கும் இங்கும் ஓடி ஓடி ஒவ்வொரு சாவியாக எடுத்து அந்தப் பூட்டை திறக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். பலபேர் அந்தப் பூட்டைத் திறக்க முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். பின் கொஞ்சம் கொஞ்சமாய் தங்கள் முயற்சியைக் கைவிட்டு விட்டார்கள். இப்போது ஒரு சிலர் மட்டுமே முயன்று கொண்டிருக்கின்றனர்.

அந்தப் பெட்டியின் மேல்தளத்தின் மீதுதான் இந்த வெள்ளையன் அமர்ந்திருக்கிறான். அவனுக்குத்தான் சரியான சாவி எதுவெனத் தெரியும். ஏனென்றால் அவன்தான் இவர்களை அந்தப் பெட்டியினுள் அடைத்து, சாவியை மறைத்து வைத்தவன். ஒவ்வொரு முறையும் இந்த வெள்ளையன் தனது வேஷத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறான். சில சமயம் அக்கறை உள்ளவன் மாதிரியும் சில சமயம் அநியாயத்திற்குக் குரல் கொடுப்பவன் மாதிரியும் வேஷம் போடுகிறான். அவன் எத்தனை தடவை வேஷத்தை மாற்றினாலும், பெட்டியினுள் இருப்பவர்களின் நிலைமை அதே மாதிரிதான் இருக்கிறது.

அந்தப் பெட்டியினுள் உள்ளவர்கள் இடிபட்டு முனகுவதை அவனால் கேட்க முடிகிறது. அந்த வெள்ளையன் வெகு காலமாக அந்தப் பெட்டியின் மீது அமர்ந்திருப்பதாலும், அவன் மீது கொண்ட பயத்தாலும், அவனைக் கூப்பிடவோ அவனிடம் உரக்கப் பேசவோ அவர்கள் பயந்தார்கள். தாங்கள் உதவி கேட்டுக் கதறுவதை அவன் கேட்டுவிடக் கூடுமோ என அவர்கள் அஞ்சினார்கள். எப்போதெல்லாம் அவர்கள் கதறுகிறார்களோ அப்போதெல்லாம் அவர்களுக்கெதிராக அவன் ஏதாவதொரு ஆயுதத்தைப் பயன்படுத்துகிறான்.

அவனுக்கு வேண்டிய ஆயுதங்களையே அவன் கண்டுபிடிக்கிறான். அந்த ஆயுதங்கள் யாவும் பண வடிவிலேயே இருக்கும். அந்தப் பெட்டியின் தலைப் பகுதியில் உள்ள ஒரு சிறிய ஓட்டையின் வழியாக அவன் நாணயத்தைப் போடுவான். ( பண ரூபத்தில் ஒளி வருவதாக நினைத்து பெட்டியினுள் விழும் அந்த நாணயத்தைப் பிடிக்க அவர்கள் முயல்வார்கள்) ஆனால் அது அவர்களில் கைப்பட்டு நழுவி பெட்டியின் கீழ்ப்பாகத்தில் உள்ள ஏதாவது ஒரு ஓட்டையின் வழியே வெளியே விழுந்து விடும். அந்த வெள்ளையனுக்கும் இது நன்றாகவே தெரியும். ஏனென்றால் யார் கைக்கும் கிடைக்காமல் அது நேராகக் கீழே போய் விழுமாறு அந்தப் பெட்டியை வடிவமைத்ததே அவன்தான்.

சாவிக் கொத்தை வைத்துப் போராடிக் கொண்டிருந்த அந்தக் கூலி இனத்தவர் சில சமயம் அதிலுள்ள தாழ்பாளைக் கழற்றி, மற்றவர் வெளியே வர உதவும் பொருட்டு, தங்கள் கைகளை வெளியே நீட்டுவார்கள். ஆனால் அந்த வெள்ளையன் கதவுகளை அடைப்பதுடன் அவர்களின் விரல்களையும் துண்டிக்க முயற்சிக்கிறான். தங்கள் விரல்களும் துண்டிக்கப்பட்டு விடுமோ என்ற பயத்தில் பெட்டியினுள் இருப்பவர்கள் தங்கள் கைகளை வெளியே நீட்ட மாட்டார்கள்.

வெளியே இருக்கிற மற்ற கூலி இனத்தவர்கள் அந்தச் சாவிக் கொத்தில் சரியான சாவியைத் தேடிக் கொண்டிருப்பார்கள். அந்தப் பெட்டியின் மீது உட்கார்ந்திருக்கும் அந்த வெள்ளையன் புன்னகைத்துக் கொண்டிருப்பான். ஏனென்றால் அந்தச் சாவி எங்கிருக்கிறது என்பது அவனுக்கு மட்டுமே தெரியும்.

என்றாவது ஒருநாள் அவர்கள் எல்லா சாவிகளையும் போட்டுப் பார்த்து சரியான சாவியைக் கண்டுபிடித்து அந்தப் பெட்டியைத் திறந்து விடுவார்கள். அப்போது சுதந்திரமடைவார்கள்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jul 26, 2009 7:16 pm

இது கதை தானா இல்லை உண்மையா நம்ப முடியாத அளவிற்கு இருக்கிறது.......... இப்படி 1 வெள்ளையனா ....

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக