புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசிய பினாங்கு மாநில துணைமுதல்வர் இனப்படுகொலையை விசாரிக்க ஊக்கம்கொடுத்துள்ளார் Poll_c10மலேசிய பினாங்கு மாநில துணைமுதல்வர் இனப்படுகொலையை விசாரிக்க ஊக்கம்கொடுத்துள்ளார் Poll_m10மலேசிய பினாங்கு மாநில துணைமுதல்வர் இனப்படுகொலையை விசாரிக்க ஊக்கம்கொடுத்துள்ளார் Poll_c10 
7 Posts - 64%
heezulia
மலேசிய பினாங்கு மாநில துணைமுதல்வர் இனப்படுகொலையை விசாரிக்க ஊக்கம்கொடுத்துள்ளார் Poll_c10மலேசிய பினாங்கு மாநில துணைமுதல்வர் இனப்படுகொலையை விசாரிக்க ஊக்கம்கொடுத்துள்ளார் Poll_m10மலேசிய பினாங்கு மாநில துணைமுதல்வர் இனப்படுகொலையை விசாரிக்க ஊக்கம்கொடுத்துள்ளார் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மலேசிய பினாங்கு மாநில துணைமுதல்வர் இனப்படுகொலையை விசாரிக்க ஊக்கம்கொடுத்துள்ளார் Poll_c10மலேசிய பினாங்கு மாநில துணைமுதல்வர் இனப்படுகொலையை விசாரிக்க ஊக்கம்கொடுத்துள்ளார் Poll_m10மலேசிய பினாங்கு மாநில துணைமுதல்வர் இனப்படுகொலையை விசாரிக்க ஊக்கம்கொடுத்துள்ளார் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலேசிய பினாங்கு மாநில துணைமுதல்வர் இனப்படுகொலையை விசாரிக்க ஊக்கம்கொடுத்துள்ளார் Poll_c10மலேசிய பினாங்கு மாநில துணைமுதல்வர் இனப்படுகொலையை விசாரிக்க ஊக்கம்கொடுத்துள்ளார் Poll_m10மலேசிய பினாங்கு மாநில துணைமுதல்வர் இனப்படுகொலையை விசாரிக்க ஊக்கம்கொடுத்துள்ளார் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
மலேசிய பினாங்கு மாநில துணைமுதல்வர் இனப்படுகொலையை விசாரிக்க ஊக்கம்கொடுத்துள்ளார் Poll_c10மலேசிய பினாங்கு மாநில துணைமுதல்வர் இனப்படுகொலையை விசாரிக்க ஊக்கம்கொடுத்துள்ளார் Poll_m10மலேசிய பினாங்கு மாநில துணைமுதல்வர் இனப்படுகொலையை விசாரிக்க ஊக்கம்கொடுத்துள்ளார் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
மலேசிய பினாங்கு மாநில துணைமுதல்வர் இனப்படுகொலையை விசாரிக்க ஊக்கம்கொடுத்துள்ளார் Poll_c10மலேசிய பினாங்கு மாநில துணைமுதல்வர் இனப்படுகொலையை விசாரிக்க ஊக்கம்கொடுத்துள்ளார் Poll_m10மலேசிய பினாங்கு மாநில துணைமுதல்வர் இனப்படுகொலையை விசாரிக்க ஊக்கம்கொடுத்துள்ளார் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மலேசிய பினாங்கு மாநில துணைமுதல்வர் இனப்படுகொலையை விசாரிக்க ஊக்கம்கொடுத்துள்ளார் Poll_c10மலேசிய பினாங்கு மாநில துணைமுதல்வர் இனப்படுகொலையை விசாரிக்க ஊக்கம்கொடுத்துள்ளார் Poll_m10மலேசிய பினாங்கு மாநில துணைமுதல்வர் இனப்படுகொலையை விசாரிக்க ஊக்கம்கொடுத்துள்ளார் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
மலேசிய பினாங்கு மாநில துணைமுதல்வர் இனப்படுகொலையை விசாரிக்க ஊக்கம்கொடுத்துள்ளார் Poll_c10மலேசிய பினாங்கு மாநில துணைமுதல்வர் இனப்படுகொலையை விசாரிக்க ஊக்கம்கொடுத்துள்ளார் Poll_m10மலேசிய பினாங்கு மாநில துணைமுதல்வர் இனப்படுகொலையை விசாரிக்க ஊக்கம்கொடுத்துள்ளார் Poll_c10 
8 Posts - 2%
prajai
மலேசிய பினாங்கு மாநில துணைமுதல்வர் இனப்படுகொலையை விசாரிக்க ஊக்கம்கொடுத்துள்ளார் Poll_c10மலேசிய பினாங்கு மாநில துணைமுதல்வர் இனப்படுகொலையை விசாரிக்க ஊக்கம்கொடுத்துள்ளார் Poll_m10மலேசிய பினாங்கு மாநில துணைமுதல்வர் இனப்படுகொலையை விசாரிக்க ஊக்கம்கொடுத்துள்ளார் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மலேசிய பினாங்கு மாநில துணைமுதல்வர் இனப்படுகொலையை விசாரிக்க ஊக்கம்கொடுத்துள்ளார் Poll_c10மலேசிய பினாங்கு மாநில துணைமுதல்வர் இனப்படுகொலையை விசாரிக்க ஊக்கம்கொடுத்துள்ளார் Poll_m10மலேசிய பினாங்கு மாநில துணைமுதல்வர் இனப்படுகொலையை விசாரிக்க ஊக்கம்கொடுத்துள்ளார் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மலேசிய பினாங்கு மாநில துணைமுதல்வர் இனப்படுகொலையை விசாரிக்க ஊக்கம்கொடுத்துள்ளார் Poll_c10மலேசிய பினாங்கு மாநில துணைமுதல்வர் இனப்படுகொலையை விசாரிக்க ஊக்கம்கொடுத்துள்ளார் Poll_m10மலேசிய பினாங்கு மாநில துணைமுதல்வர் இனப்படுகொலையை விசாரிக்க ஊக்கம்கொடுத்துள்ளார் Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
மலேசிய பினாங்கு மாநில துணைமுதல்வர் இனப்படுகொலையை விசாரிக்க ஊக்கம்கொடுத்துள்ளார் Poll_c10மலேசிய பினாங்கு மாநில துணைமுதல்வர் இனப்படுகொலையை விசாரிக்க ஊக்கம்கொடுத்துள்ளார் Poll_m10மலேசிய பினாங்கு மாநில துணைமுதல்வர் இனப்படுகொலையை விசாரிக்க ஊக்கம்கொடுத்துள்ளார் Poll_c10 
3 Posts - 1%
mruthun
மலேசிய பினாங்கு மாநில துணைமுதல்வர் இனப்படுகொலையை விசாரிக்க ஊக்கம்கொடுத்துள்ளார் Poll_c10மலேசிய பினாங்கு மாநில துணைமுதல்வர் இனப்படுகொலையை விசாரிக்க ஊக்கம்கொடுத்துள்ளார் Poll_m10மலேசிய பினாங்கு மாநில துணைமுதல்வர் இனப்படுகொலையை விசாரிக்க ஊக்கம்கொடுத்துள்ளார் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசிய பினாங்கு மாநில துணைமுதல்வர் இனப்படுகொலையை விசாரிக்க ஊக்கம்கொடுத்துள்ளார்


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Fri Aug 13, 2010 10:20 am

ஈழத்தமிழர்களுக்கெதிராக நடைபெற்ற இனப்படுகொலையை விசாரித்து ஒரு சர்வதேச நீதிவிசாரணையை அமைப்பதற்கான முன்முயற்சியிலும், ஈழத்தமிழ் மக்களின் நீண்ட நாளைய கோரிக்கையான தமிழீழ விடுதலைக்கும் எனது கட்சி பாடுபடும்.

பேராசிரியர் P.இராமசாமி

துணை முதல்வர், பினாங்கு மாநிலம், மலேசியா

மலேசியாவின் ஜனநாயக நடவடிக்கைக் கட்சியின் முக்கியத் தலைவரும் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வருமான பேராசிரியர் P.இராமசாமியும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் M.குலசேகரன் அவர்களும் உள்ளடங்கிய பிரத்தியேக குழு இலங்கைத் தீவில், இலங்கை இராணுவத்தினால், மே மாதம், 2009 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஈழத்தமிழினத்திற்கெதிரான இனப்படுகொலையையும் போர்க்குற்றத்தையும் ஆராய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும் என பேராசிரியர் ராமசாமி அவர்கள் இன்று கோலலம்பூரில் தனது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகை சந்திப்பில் தெரிவித்தார். அப்போது அவருடன் தமிழகத்திலிருந்து உலகம் முழுவதும் ஈழத்தமிழின அழிப்பிற்கெதிராக குரல் கொடுத்து வரும் .சீனுவாசராவ் மற்றும் இரா.ஞானசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

சென்ற வருடம் மே மாதத்தில் இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கைத் தீவின் வடகிழக்கு மாநிலத்தில் நடைபெற்ற கடைசிக்கட்ட ஈழப்போரில், குழந்தைகளும் பெண்களும் உட்பட ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். அப்போரில் எண்ணற்றோர் காயமடைந்தனர். தமிழர்களின் பகுதிகளில், இலங்கை இராணுவத்தினரின் தெரிந்தே மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான பீரங்கித் தாக்குதல்களினாலும் வானிலிருந்து விமானப்படையினால் பொழியப்பட்ட குண்டுகளின் தாக்குதலாலும் 50,000 அப்பாவித் தமிழ் மக்கள் கடைசி சில தினங்களில் அழித்தொழிக்கப்பட்டனர். விடுதலைப்புலிகளின் இராணுவப் பின்னடைவிற்கு பின், தமிழ் மக்கள் அனைவரையும் முள்வேலி முகாமுக்குள் அடைத்து வைத்து இலங்கை இராணுவம் சித்திரவதை செய்ததை உலகம் அறியும். இன்றும் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் உணவு, மருந்து, குடிநீர் வசதி என எந்தவித அடிப்படை வசதியுமின்றி திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் முடங்கி அல்லலுற்று வருகின்றனர்
.

படுபாதக இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலால் 50,000 தமிழர்கள் கொல்லப்பட்ட போர்க்குற்றத்தை ஆராய்வதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்.கீ.மூன் அவர்கள் இந்தோனேசியாவின் முன்னாள் அட்டார்னி ஜெனரல் மர்சூகி தரூஸ்மன் அவர்களின் தலைமையில் ஒரு தனிப்பட்ட குழுவை அமைத்துள்ளார். சில நாட்களுக்கு முன் அமெரிக்க காங்கிரசின் 56 பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டின் இராணுவத்தின் தலைமையில் நடைபெற்ற போர்க்குற்றத்தை ஆராய்வதற்கு ஒரு தனிப்பட்ட குழுவை அமைப்பதற்கு எந்தவித காலதாமதமுமின்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்களைக் கேட்டுக்கொண்டிருப்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்
.

இன்றுவரை, ராஜபக்சேவைத் தலைமையாகக் கொண்ட இலங்கைத் தீவின் அரசாங்கம், தனது நாட்டின் இராணுவம் செய்த போர்க்குற்றத்தை விசாரிக்க, கண்துடைப்புக்காக உருவாக்கப்பட்ட தனது குழுவின் விசாரணையை வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருகின்றது. சிங்கள அரசின் எட்டு உறுப்பினர்களைக் கொண்ட அந்த விசாரணைக்குழு ஈழத்தமிழர்கள் பாதிக்கப்பட்ட சம்பவத்தில் மெத்தனம் காட்டிவருகின்றது. அந்த குழுவின் விசாரனையில் தமிழர்களுக்கு நீதிகிட்டாது என்பதே கடந்தகால அனுபவம்
.

இலங்கைத் தீவில் நடைபெற்ற மனித உரிமை மீறலும் போர்க்குற்றமும் பல ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்களின் உயிரிழப்பிற்குக் காரணம் இலங்கைத் தீவின் இராணுவம் மட்டுமே அல்ல. அப்போர்க்குற்றத்திற்குச் சிங்கள அரசாங்கத்தின் பல்வேறு மட்ட அரசாங்கத் தலைவர்களும் நேரடியாக பங்கேற்றதோடு மட்டுமின்றி விவரிக்கமுடியாத இப்போர்க்குற்றங்கள் நடைபெறுவதற்கு, இந்தியாவின் மத்திய மற்றும் தமிழக மாநில அரசுகளும், அதன் அரசியல் தலைவர்களின் பங்களிப்பும் உறுதுணையாக இருந்திருக்கிறது என்பது வெளிப்படையாகும்
.

எனவே இதனைக் கருத்திற்கொண்டு, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, இந்தியாவின் உள்துறை அமைச்சர் சிதம்பரம் போன்றவர்களின் மீது உடனடியாக போர்க்குற்ற விசாரனையை மேற்கொள்ள அவசியம் ஏற்படுகிறது. மேலும் இப்போர்க்குற்றத்தில் முக்கிய குற்றவாளியாகத் தமிழக முதல்வர் கருணாநிதியைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், இலங்கையின் கடைசிக்கட்டப் போரில் தப்பித்து வெளியேறியவர்களின் நேரடி சாட்சிப்படி கருணாநிதி தனது உண்ணாவிரத நாடகத்தின்போது, இலங்கை இராணுவம் கனரக ஆயுதத்தை இனிமேல் பயன்படுத்தாது என்றும், போர் முடிவுக்கு வந்துவிட்டது என்றும் யாரும் பயப்படத் தேவையில்லை, வெளியே வரலாம், இராணுவம் ஒன்றும் செய்யாது என்று வாக்குறுதி தந்ததை நம்பி ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் தங்களது பதுங்கு குழியிலிருந்து வெளியேறிய போதுதான், காத்திருந்த விமானங்களும், பீரங்கிகளும் குண்டு மழைபொழிந்து பல்லாயிரக் கணக்கானோரை பலிகொண்ட உண்மை தற்போது சர்வதேசத்தை வாயடைக்க வைத்திருக்கிறது
.

இலங்கையில் தழினத்திற்கெதிராக நடைபெற்ற படுபாதகமான மனித உரிமை மீறலையும் அதன்வாயிலாக இலங்கையின் மீது சர்வதேசத்தின் அழுத்தமான நடவடிக்கையையும் கருத்திற்கொண்டு, DAP (Democratic Action Party) சமுதாயத்தின் முக்கிய அங்கத்தினர்களையும், அரசு சார்பற்ற நிறுவனங்களையும், மனித உரிமை அமைப்புகளையும் சேர்ந்த ஒரு பிரத்தியேகக் குழு ஒன்றை அமைத்து, இலங்கைக்கெதிரான போர்க்குற்றத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட .நா.குழுவிற்கு ஆதரவாக நிற்கும். இலங்கைத் தீவில் உள்ள தமிழர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களை கடுமையாக எதிர்க்க வேண்டும் என மலேசிய அரசாங்கத்தையும் கேட்டுக்கொள்கிறோம்
.

இராஜபக்சேவை போர்க்குற்றத்திலிருந்து காப்பாற்றுவதற்காக மலேசியாவில் வாழும் ஒருசில யாழ்ப்பாணத் தொழிலதிபர்கள் இலங்கையில் வளர்ச்சிப்பணி என்றப் போர்வையில் முதலீடு செய்ய செல்வதென்பது ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கைக்கு வெகுமதி தருவது போன்ற இனத்துரோகச் செயலாகும். இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்
.

எனது கட்சியின் தேசியத் தலைவர்களை உள்ளடக்கிய இந்தச் சிறப்புக் குழு இலங்கைத் தீவில் மனித உரிமையை மீட்டெடுக்கப் பாடுபடுவது மட்டுமன்றி ஈழத்தமிழ் மக்களின் நீண்ட நாளைய ஈழவிடுதலைக் கோரிக்கைக்கு முக்கியத் தீர்வொன்றையும் காண்பதற்கு வழிவகுக்க பாடுபடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்
.

எங்களது கட்சியின் மூலமாக, இலங்கைத் தீவின் போர்க்குற்றத்தை விசாரிப்பதற்காக அமைக்கப்படும் சிறப்புக் குழுவானது கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஈழத்தமிழர்களால் தேர்வு செய்யப்பட்ட மக்களவைகளோடும் மற்றும் அமெரிக்காவில் இயங்கி வரும் வுயுபு TAG (Tamils Against Genocide) அமைப்போடும் மற்றும் ASEAN பிராந்தியத்தில் இயங்கி வரும் மனித உரிமை அமைப்புகளோடும் இணைந்து இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்களுக்கெதிராக நடைபெற்ற இனப்படுகொலையை விசாரித்து ஒரு சர்வதேச நீதிவிசாரணையை அமைப்பதற்கான முன்முயற்சியில் ஈடுபடும்
.

அத்துடன் நான் துணை முதல்வராக அங்கம் வகிக்கும் பினாங்கு மாநிலத்தில் இலங்கைத் தீவில் நடைபெற்ற ஈழத்தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலைக்கு சர்வதேச போர்க்குற்றவியல் நீதி விசாரணைக் கோரும் தீர்மானமொன்றை வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற உள்ளோம்
.

இலங்கைத் தீவில், ஈழத்தமிழர்கள் இலங்கை அரசினால் இனப்படுகொலை செய்யப்படுவதற்கு உதவியாகவும் உறுதுணையாகவும் இருந்த தமிழக முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர்கள் தயாரிக்கும் அனைத்துப் படங்களையும் குறிப்பாகக் கலாநிதிமாறனின் தயாரிப்பில் தற்போது வெளிவரவுள்ளஎந்திரன்படத்தையும் புறக்கணிக்க மலேசியா முழுவதும் நாங்கள் பரப்புரை செய்து வருகிறோம். இனமானமுள்ள ஈழத்தமிழர்களும், தமிழகத் தமிழர்களும், மற்றும் உலகம் முழுவதும் பரந்துவிரிந்து வாழும் மற்றைய தமிழின உறவுகளும் இப்போராட்டத்தில் பங்குபெற வேண்டுகிறேன்
.

ஆப்பாவியான ஈழத்தமிழ் மக்களைத் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக இனப்படுகொலை செய்த சிங்கள இனவெறி அரசுக்கு துணை போனவர்களின் குடும்ப பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்கு உலகில் இனமான உணச்சியுள்ள எந்தத் தமிழரும் துணைப்போகக்கூடாது என்று வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன். இப்போராட்டத்தின் வெற்றி என்பது முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழ் உறவுகளுக்கு நாம் செய்யும் உணர்வுக் காணிக்கையாகும்.


gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Fri Aug 13, 2010 10:44 am

அய்யா,,நிசாந்து.....மலேசிய அராசாங்கதிலேயே...அவருக்கு மதிப்பு இல்ல...அவரு ஊக்கங்கொடுத்து என்னாவப் போவுது...சீமான் மாதிரி ஜெயிலுக்குப் போகமுடியுமா அவரால.....தமிழ்நாட்டுத் தாத்தா ஊக்கங்கொடுத்தாத்தான் எல்லாம் நடக்கும்..... சோகம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக