புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க!
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
First topic message reminder :
திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க!
அறிவுப் பகுதிக்கு மாற்றிய பின்னான முக்கிய நிபந்தனைகள்:
1.முழுமனதோடு கலந்துகொள்ள வேண்டும்
2.தரப்படுகின்ற தகவல் புரியவில்லை எனின் கேட்க வேண்டும்
3.உங்கள் அபிப்பிராயங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும்
4.அனாவசியமான தகவல்கள் நிச்சயமாக புறாக்கனிக்கப் பட வேண்டும்.
5.ஏதாவது மேலதிக பிரச்சணைகள்வரின் நிபந்தனைகள் மாற்றி அமைக்கப்படும்
திரைக்கதை எழுதப் பழகலாம் வாங்க!
ஒவ்வொரு மனிதனுள்ளும் பலதரப்பட்ட தனிப்பட்ட திறமைகள் காணப்படுகின்றன இருந்த போதும் கலை சம்பந்தப்பட்ட மனதுடன் எல்லா மனிதரும் இருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ஏனேனில் கற்பனை செய்யாத மனிதன் உலகத்தில் உண்டா?
உங்களுக்கு எது சம்பந்தமான ஆர்வம் மனப்பூர்வமாக இருந்தால் என்னால் இயன்ற அளவு உங்களுக்ளுடன் கலந்து என்னிடம் உள்ள சிறியளவு அறிவை பகிர்ந்துகொள்ள முடியும் இதற்கு உங்களுடைய முழுமையான ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே என்னால் இதனைச் செய்ய முடியும். என்னிடம் உள்ளதை என் சகோதர,சகோதரிகளுக்கும் பகிர்ந்து கொள்ள ஆசைப்படிகிறேன்.
முதலில் என்னுடைய தகுதியினை உங்களுக்கு சொல்லிக் கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன். என்னுடைய இலட்சியம் ஒரு திரைஉலக்கில் நமக்கு என்று ஒரு சினிமாவை வளர்ப்பதாகும். சிறுவயது முதல் பாடசாலையில் நாடகங்கள் நடிப்பேன். நான் உயர்தரம் படிக்கும் போது நாடகமும் அரங்கியலும் எனும் பாடத்தை தேர்வுசெய்தேன் திறமையான சித்தியும் எய்தேன். அதன் பின் பிரித்தானிய அரசசார்பற்ற நிறுவனமான ஷ்கிறிப்நெற் நிறுவனதுடன் இணைந்து கொண்டேன். அந்த நிறுவனத்தின் நோக்கம் இலங்கையில் திரைபடத்துறையை வளர்த்தலாகும் இது முதல் தடவையாக 07 குறும் திரைப்படங்களைத் தயாரித்தது அதில் 05 தமிழ் குறும்திரைப்படங்களும் (அழுத்தம், செருப்பு, மூக்குப் பேணி, தடை,போருக்குப் பின்) 02 சிங்களத்திரைப்படங்களும் (அதிகாலை இருளில், ஒளித்தும் பிடித்து) அடங்குகின்றன. மிகவும் வெற்றிகரமாக இந்தப் படைப்புக்கள் அமைந்தன. அழுத்தம், மூக்குப் பேணி ஆகிய 02 குறும்திரைப்படங்களில் உதவி இயக்குனராகவும், போருக்குப் பின் என்ற குறும்திரைப்படத்தில் சிறிய பாத்திரம் ஒன்றிலும் நடித்துள்ளேன். சிறந்த இயக்குனருக்கான விருதும் எனக்கு கிடைத்தது, அதன் பின்னர் TTN தொலைக்காட்டிக்காக சிறுவர் நிகழ்ச்சிகளில் உதவி இயக்குனராக பணியாற்றினேன், சுனாமி நினைவு நாளை முன்னிட்டு ஒரு பாடலின் காட்சிகளுக்கு நெறியாள்கை செய்தேன் TTN தொலைக்காட்டிசிகளில் ஒலிபரப்பப்பட்டது . நமது தயாரிப்பான ஒரு தொலைக்காட்டி தொடருக்கு கதை ஆக்கக் குழுவில் இடம்பெற்று வெற்றிகரமான ஒரு கதையை உருவாக்கினோம் (படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன) அதன் பின்னர் பெரிய படங்களுக்கான திரைக்கதிக்கான கருத்தரங்கு நமக்கு நடத்தப் பட்டது இதில் பிரித்தானிய திரைப்பட எழுத்தாளர்கள் கலந்துகொண்டனர். எதன் மூலம் நான் உருவாக்கிய கதையும் தெரிவு செய்யப்பட்டது. இதனைத் தொடரமுடியாத சூழ்நிலையில் நாட்டை விட்டு வெளியேறிவிட்டேன். இதைத்தவிர இலங்கையின் தனியார் சக்தி எவ் எம் வானெலிக்கு ஒரு வானெலிக்கு நாடகம் எழுதினேன், 03 வானெளி நாடகங்களில் குரல் கொடுத்து நடித்துள்ளேன்.
மிகவும் வேதனையான விடையம் என்னவென்றால் என்னுடைய படைப்புக்கள் பல என் கையில் இல்லை (சூழ்நிலை காரணமாக என்னால் வைத்திருக்க முடியவில்லை) யூரியூப் இணையத்தளத்தில் என்னுடிய குறும்திரைப்படங்களைப் பார்க்களாம்.
உங்களுடைய மனதில் திரைக்கதை எழுதும் ஆர்வம் இருந்தால் வாருங்கள் எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் நீங்கள் உங்களுக்கு தெரிந்ததை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள், இங்கே அனாவசியமான அரட்டைகளைத்தவித்துக் கொள்ளாவேண்டும், உங்களுடைய ஆர்வத்தினைப் பொறுத்து நமது தாய்வீடு ஈகரையின் அனுமதியுடன் கற்றுக்கொள்வோம். முதால் ஆர்வம் உள்ளவர்கள் இருக்கிறார்களா என்று எனக்கு தெரிய வேண்டும் எனவே உங்கள் கருத்துக்களை இங்கே எழுதவும்.
அறிவுப் பகுதிக்கு மாற்றிய பின்னான முக்கிய நிபந்தனைகள்:
1.முழுமனதோடு கலந்துகொள்ள வேண்டும்
2.தரப்படுகின்ற தகவல் புரியவில்லை எனின் கேட்க வேண்டும்
3.உங்கள் அபிப்பிராயங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும்
4.அனாவசியமான தகவல்கள் நிச்சயமாக புறாக்கனிக்கப் பட வேண்டும்.
5.ஏதாவது மேலதிக பிரச்சணைகள்வரின் நிபந்தனைகள் மாற்றி அமைக்கப்படும்
உங்கள் வெளிப்படையான கருத்துக்களை கேட்ட பின் திரைக்கதை உருவாக்கத்தை அறிவுப்பகுதிக்கு மாற்றப்படும் எனவே நீங்கள் இங்கே சுதந்திரமாக உங்கள் கருத்துக்களைத்தாருங்கள்.
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
நிலாசகி நல்வரவுகள்...
முதல்ல நான் சொல்ல போறது கதை எப்படி எழுதுவது, கதையை எப்படி தேர்வு செய்வது என்பதை பற்றிய ஒரு வழிநடத்தல்.
முதல்ல நான் சொல்ல போறது கதை எப்படி எழுதுவது, கதையை எப்படி தேர்வு செய்வது என்பதை பற்றிய ஒரு வழிநடத்தல்.
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
நிலாசகி wrote:ஏனிங்கு பதில் வரவில்லை இது ஆண்கள் பகுதியா
என்ன இப்படி சொல்லீடீங்க? நம்ம ஈகரை எல்லாருக்கும் பொது. எல்லா உரிமையும் எல்லாருக்கும் சமனானது நிலாசகி நீங்கள் வந்தது மிகவும் சந்தோசம்.
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
யாரங்கே! யாரங்கே! யாரடா அங்கே!..........................
பழைய நாறி நச நசத்துப் போன மீன கொண்டுவந்திட்டமோ விற்பதற்கு...
பழைய நாறி நச நசத்துப் போன மீன கொண்டுவந்திட்டமோ விற்பதற்கு...
- GuestGuest
ஈழமகன் wrote:யாரங்கே! யாரங்கே! யாரடா அங்கே!..........................
பழைய நாறி நச நசத்துப் போன மீன கொண்டுவந்திட்டமோ விற்பதற்கு...
இல்லை மன்னா
இங்குள்ள மீன்கள் அனைத்து விண்மீன்களைப் போன்றது மன்னா
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
அழுத்தம் - part 1
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
அழுத்தம்- part 02
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
செருப்பு- part 01
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
செருப்பு- part 02
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
முதன் முதலாக கலை இயக்கம் செய்த பாடல் அந்தப் பாட்டில்லேயே என்னை கறுப்பு சிலை போல நிக்க வைத்துவிட்டார்கள்
- Sponsored content
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5
|
|