புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்..
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
ஈகரையின் பல் சுவைத் தமிழ்க் கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி,
இதுவரை தாங்கள் ஈகரைக்கு அளித்து வரும் ஆதரவிற்கு ஈகரை நிர்வாகம் சார்பில் மிக்க நன்றி..
தமிழ் மகளுக்கு நாளொரு அணிகலனை அணிவித்து அழகு பார்த்து வரும், ஈகரை அன்னையின் கவிதைச்சோலையில் பூத்துள்ள கவிமலர்களை மெல்லப்பறித்து ஒரு மாலையாக்கி அணிவித்து மகிழ ஈகரை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது என்பதைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி.
ஈகரையில் இடம் பிடித்துள்ள எண்ணற்ற கவிதைகளில் பதமான சிலவற்றைத் தேர்ந்து எடுத்து புத்தகமாக்கும் பணி தொடங்கி இருக்கிறது. அப்பணி செம்மையாக நிறைவேற கவிஞர்கள் ஆதரவு மிகவும் முக்கியமானது. அதற்கு கவிஞர்கள் செய்ய வேண்டுவது,
1. கவிஞர்கள் தங்களின் கவிதை பிரசுரிக்கப்படுவதில் தங்களுக்கு எந்த விதமான ஆட்சேபனையும் இல்லை என்ற ஒப்புதல் கடிதம் ஒன்றை தலைமை வழிநடத்துநர் சிவா அவர்களுக்கு
admin@sivastar.net
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
2. கவிஞர்கள் தங்களின் மார்பளவு புகைப்படம் ஒன்றினையும் மேற்குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
அனுமதிக் கடிதம் மற்றும் புகைப்படம் இரண்டையும் முடிந்தவரையில் உடனடியாக அனுப்பி உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். அனுமதிக்கடிதம் அனுப்பாதவர்களின் கவிதைகள் புத்தகத்தில் இடம் பெறாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஈகரையின் முன்னேற்றத்திற்குத் தங்களின் மேலான ஆதரவை எதிர்நோக்கி..
ஈகரை நிர்வாகம்...
இதுவரை தாங்கள் ஈகரைக்கு அளித்து வரும் ஆதரவிற்கு ஈகரை நிர்வாகம் சார்பில் மிக்க நன்றி..
தமிழ் மகளுக்கு நாளொரு அணிகலனை அணிவித்து அழகு பார்த்து வரும், ஈகரை அன்னையின் கவிதைச்சோலையில் பூத்துள்ள கவிமலர்களை மெல்லப்பறித்து ஒரு மாலையாக்கி அணிவித்து மகிழ ஈகரை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது என்பதைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி.
ஈகரையில் இடம் பிடித்துள்ள எண்ணற்ற கவிதைகளில் பதமான சிலவற்றைத் தேர்ந்து எடுத்து புத்தகமாக்கும் பணி தொடங்கி இருக்கிறது. அப்பணி செம்மையாக நிறைவேற கவிஞர்கள் ஆதரவு மிகவும் முக்கியமானது. அதற்கு கவிஞர்கள் செய்ய வேண்டுவது,
1. கவிஞர்கள் தங்களின் கவிதை பிரசுரிக்கப்படுவதில் தங்களுக்கு எந்த விதமான ஆட்சேபனையும் இல்லை என்ற ஒப்புதல் கடிதம் ஒன்றை தலைமை வழிநடத்துநர் சிவா அவர்களுக்கு
admin@sivastar.net
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
2. கவிஞர்கள் தங்களின் மார்பளவு புகைப்படம் ஒன்றினையும் மேற்குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
அனுமதிக் கடிதம் மற்றும் புகைப்படம் இரண்டையும் முடிந்தவரையில் உடனடியாக அனுப்பி உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். அனுமதிக்கடிதம் அனுப்பாதவர்களின் கவிதைகள் புத்தகத்தில் இடம் பெறாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஈகரையின் முன்னேற்றத்திற்குத் தங்களின் மேலான ஆதரவை எதிர்நோக்கி..
ஈகரை நிர்வாகம்...
- ரமீஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
Aathira wrote:Tamilzhan wrote:இப்போது அனைத்து கவிஞர்களுக்கும் அவர்களுக்கு என்று வளைப்பூக்கள் உள்ளன..! வளைப்பூக்களில் பதிந்த பின்றே ஈகரையில் பதிகின்றனர் ஆகையால் ஒப்புதல் அவசியம் என்றே கருதுகின்றேன்..!
நானும் இக்கருத்தை ஏற்கிறேன். நன்றி தமிழன்..
![ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 4 359383](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 4 359383](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 4 359383](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 4 359383](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
Tamilzhan wrote:இப்போது அனைத்து கவிஞர்களுக்கும் அவர்களுக்கு என்று வலைப்பூக்கள் உள்ளன..! வலைப்பூக்களில் பதிந்த பின்றே ஈகரையில் பதிகின்றனர் ஆகையால் ஒப்புதல் அவசியம் என்றே கருதுகின்றேன்..!
நானும் இதை ஆதரிக்கிறேன் , எழுத்து பூர்வமான ஒப்புதல் கடிதம் மிக அவசியம்.
![ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 4 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 4 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Aathira wrote:அப்புகுட்டி wrote:நல்ல முயற்ச்சி அசத்துங்கள் அம்மணி எங்கள் ஆதரவும் உண்டாகும் பார்வையாளனாய்
சிறப்புக்கவிகளுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
.......
பார்வையாளரா?![]()
உண்மையை இந்த உலகம் ஒத்துக்காது அதே நிலைதான் எனக்கும் என்ன நடக்குமோ
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 4 Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
Aathira wrote:ஈகரையின் பல் சுவைத் தமிழ்க் கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி,
இதுவரை தாங்கள் ஈகரைக்கு அளித்து வரும் ஆதரவிற்கு ஈகரை நிர்வாகம் சார்பில் மிக்க நன்றி..
தமிழ் மகளுக்கு நாளொரு அணிகலனை அணிவித்து அழகு பார்த்து வரும், ஈகரை அன்னையின் கவிதைச்சோலையில் பூத்துள்ள கவிமலர்களை மெல்லப்பறித்து ஒரு மாலையாக்கி அணிவித்து மகிழ ஈகரை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது என்பதைத் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி.
ஈகரையில் இடம் பிடித்துள்ள எண்ணற்ற கவிதைகளில் பதமான சிலவற்றைத் தேர்ந்து எடுத்து புத்தகமாக்கும் பணி தொடங்கி இருக்கிறது. அப்பணி செம்மையாக நிறைவேற கவிஞர்கள் ஆதரவு மிகவும் முக்கியமானது. அதற்கு கவிஞர்கள் செய்ய வேண்டுவது,
1. கவிஞர்கள் தங்களின் கவிதை பிரசுரிக்கப்படுவதில் தங்களுக்கு எந்த விதமான ஆட்சேபனையும் இல்லை என்ற ஒப்புதல் கடிதம் ஒன்றை தலைமை வழிநடத்துநர் சிவா அவர்களுக்கு
admin@sivastar.net
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
2. கவிஞர்கள் தங்களின் மார்பளவு புகைப்படம் ஒன்றினையும் மேற்குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
அனுமதிக் கடிதம் மற்றும் புகைப்படம் இரண்டையும் முடிந்தவரையில் உடனடியாக அனுப்பி உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். அனுமதிக்கடிதம் அனுப்பாதவர்களின் கவிதைகள் புத்தகத்தில் இடம் பெறாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஈகரையின் முன்னேற்றத்திற்குத் தங்களின் மேலான ஆதரவை எதிர்நோக்கி..
ஈகரை நிர்வாகம்...
அருமையான இந்த புதிய முயற்சி எல்லோருக்கும் நற்செய்தியை தரக்கூடிய இனிப்பான செய்தி....
கற்கண்டை சுவைக்க நல்லதொரு வாய்ப்பு....
என் ஒப்புதலையும் இங்கயே தரேன்பா.. சாரி ரொம்ப நாள் கழிச்சு இப்பத்தான் பார்த்தேன்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![ஈகரை கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி...... ஈகரை நிர்வாகம்.. - Page 4 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
அன்புள்ள ஈகரையின் கவிஞர்களுக்கு மீண்டுமொரு வேண்டுகோள்....
நாங்கள் ஏதேனும் ஒரு கவிதையைத் தேர்ந்து எடுத்து புத்தக்மாக்கும்போது, தங்கள் கவிதைகளில் கவிஞர்கள் தங்களுக்குப் பிடித்த கவிதை, இது
புத்தகத்தில் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று எண்ணவும் வருந்தவும்
வாய்ப்பு உள்ளதால்..தாங்களே சிறந்த ஓரிரு கவிதைகளைத் தேர்ந்து எடுத்து கொடுத்தால் தாங்கள் விரும்பிய கவிதைகளைப் பதிவிடலாம்.
மேலும் வேறு எந்த புத்த்கத்திலும் வந்த கவிதையா என்பதும் கவிஞர்களுக்கே தெரியும்.
எனவே உடனடியாக கவிஞர்களே தங்களின் கவிதைகளில் அச்சில் ஏறவேண்டிய கவிதை
என்று விரும்பும் இது வரை அச்சில் ஏறாத கவிதைகளில் ஐந்தினை லிங்க் எடுத்து
தனிமடலில் அனுப்பி விட்டால் தேர்வும் சுலபமாக முடிந்து விடும்..
அடுத்து கண்டிப்பாக அனுமதிக் (இசைவுக் கடிதம்) பெற வேண்டும் என்று
பதிப்பகத்தார் கூறுவதால் இசைவுக்கடிதம் மாதிரியை இத்துடன்
இணைத்துள்ளேன்..இதனையும் இணைத்து விட்டால் நலம். இக்கடிதம் சிரமம் பார்க்காமல் அஞ்சலில் அனுப்பி வைத்தால் இன்னும் நலமாக இருக்கும் என்று ஈகரை நிர்வாகம் விரும்புகிறது..
நன்றி கவிஞர்களே..
இசைவுக் கடிதம்
அனுப்புநர்:
----------------,
----------------,
----------------.
பெறுநர்:
திரு சிவா அவர்கள்,
வலை நடத்துநர்,
ஈகரை தமிழ் களஞ்சியம்.
ஐயா,
வணக்கம். தாங்கள் தொகுக்கவிருக்கும் கவிதை
தொகுப்பில்
எனது படைப்பினை அச்சிட முழு சம்மதம் தெரிவிக்கிறேன். தாங்கள் தேர்ந்து
எடுத்துள்ள கவிதை இதற்கு முன்பு எந்தப் புத்தகத்திலும் இடம்பெறவில்லை என்பதையும் இதன் மூலம்
உறுதிபடுத்துகிறேன்.
நன்றி.
இடம் :
தேதி :
நாங்கள் ஏதேனும் ஒரு கவிதையைத் தேர்ந்து எடுத்து புத்தக்மாக்கும்போது, தங்கள் கவிதைகளில் கவிஞர்கள் தங்களுக்குப் பிடித்த கவிதை, இது
புத்தகத்தில் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று எண்ணவும் வருந்தவும்
வாய்ப்பு உள்ளதால்..தாங்களே சிறந்த ஓரிரு கவிதைகளைத் தேர்ந்து எடுத்து கொடுத்தால் தாங்கள் விரும்பிய கவிதைகளைப் பதிவிடலாம்.
மேலும் வேறு எந்த புத்த்கத்திலும் வந்த கவிதையா என்பதும் கவிஞர்களுக்கே தெரியும்.
எனவே உடனடியாக கவிஞர்களே தங்களின் கவிதைகளில் அச்சில் ஏறவேண்டிய கவிதை
என்று விரும்பும் இது வரை அச்சில் ஏறாத கவிதைகளில் ஐந்தினை லிங்க் எடுத்து
தனிமடலில் அனுப்பி விட்டால் தேர்வும் சுலபமாக முடிந்து விடும்..
அடுத்து கண்டிப்பாக அனுமதிக் (இசைவுக் கடிதம்) பெற வேண்டும் என்று
பதிப்பகத்தார் கூறுவதால் இசைவுக்கடிதம் மாதிரியை இத்துடன்
இணைத்துள்ளேன்..இதனையும் இணைத்து விட்டால் நலம். இக்கடிதம் சிரமம் பார்க்காமல் அஞ்சலில் அனுப்பி வைத்தால் இன்னும் நலமாக இருக்கும் என்று ஈகரை நிர்வாகம் விரும்புகிறது..
நன்றி கவிஞர்களே..
இசைவுக் கடிதம்
அனுப்புநர்:
----------------,
----------------,
----------------.
பெறுநர்:
திரு சிவா அவர்கள்,
வலை நடத்துநர்,
ஈகரை தமிழ் களஞ்சியம்.
ஐயா,
வணக்கம். தாங்கள் தொகுக்கவிருக்கும் கவிதை
தொகுப்பில்
எனது படைப்பினை அச்சிட முழு சம்மதம் தெரிவிக்கிறேன். தாங்கள் தேர்ந்து
எடுத்துள்ள கவிதை இதற்கு முன்பு எந்தப் புத்தகத்திலும் இடம்பெறவில்லை என்பதையும் இதன் மூலம்
உறுதிபடுத்துகிறேன்.
நன்றி.
இடம் :
தேதி :
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|