புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோழியடி நீ எனக்கு . - Page 2 Poll_c10தோழியடி நீ எனக்கு . - Page 2 Poll_m10தோழியடி நீ எனக்கு . - Page 2 Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
தோழியடி நீ எனக்கு . - Page 2 Poll_c10தோழியடி நீ எனக்கு . - Page 2 Poll_m10தோழியடி நீ எனக்கு . - Page 2 Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
தோழியடி நீ எனக்கு . - Page 2 Poll_c10தோழியடி நீ எனக்கு . - Page 2 Poll_m10தோழியடி நீ எனக்கு . - Page 2 Poll_c10 
3 Posts - 6%
heezulia
தோழியடி நீ எனக்கு . - Page 2 Poll_c10தோழியடி நீ எனக்கு . - Page 2 Poll_m10தோழியடி நீ எனக்கு . - Page 2 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
தோழியடி நீ எனக்கு . - Page 2 Poll_c10தோழியடி நீ எனக்கு . - Page 2 Poll_m10தோழியடி நீ எனக்கு . - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோழியடி நீ எனக்கு . - Page 2 Poll_c10தோழியடி நீ எனக்கு . - Page 2 Poll_m10தோழியடி நீ எனக்கு . - Page 2 Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
தோழியடி நீ எனக்கு . - Page 2 Poll_c10தோழியடி நீ எனக்கு . - Page 2 Poll_m10தோழியடி நீ எனக்கு . - Page 2 Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
தோழியடி நீ எனக்கு . - Page 2 Poll_c10தோழியடி நீ எனக்கு . - Page 2 Poll_m10தோழியடி நீ எனக்கு . - Page 2 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தோழியடி நீ எனக்கு . - Page 2 Poll_c10தோழியடி நீ எனக்கு . - Page 2 Poll_m10தோழியடி நீ எனக்கு . - Page 2 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோழியடி நீ எனக்கு .


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Thu Aug 12, 2010 12:20 pm

First topic message reminder :

என்னோடு எனக்காக
வளர்ந்தாய்
என் குழந்தை பருவத்தில்
என் விளையாட்டு தோழி நீ

நான் பருவம் எய்தும் முன்
நீயும் பருவதிற்குரியவளாக
மலர்ந்து மனம் வீசினாய்

எனக்கு திருமணம் என்றபோது
நீ நிறைந்து இருந்தாய் உன்னை
பிரிய மனமில்லாமல் பிரிந்தேன்

நான் நிறைமாத கர்ப்பிணியாய்

மீண்டும் வந்து பார்கையில்
நீ இருந்த இடத்தில வெறும் சருகுகளாய்

உன்னை பார்க்க நேர்ந்தபோது
பரிதவித்து போனேனடி என் தோழி
இனி யாரிடம் சொல்வேன்
என் துக்கங்களை

உன்னைப்போல் என்னை அணைக்கவோ
இளைபாற்றவோ உயிருள்ள உணர்வுள்ள
உயிர் உலகில் இல்லையே என் செய்வேனடி ............

இறக்கம் இல்லாமல் உன்னை
வெட்டி வீழ்த்திய அந்த கரங்கள்
வீழ்ந்து போகட்டும் மண்ணில் .......

இனி ஒரு பிறப்பு இருந்தால்
உன்னை இளைப்பாற்றும் மேகமாய்
நான் இருப்பேன்


மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Aug 12, 2010 1:28 pm

அழகு வரிகளால் இயற்கையை நேசிக்கும் ஒரு நல்லமனதை பார்க்கமுடிகிறது இந்த கவிதை மூலமாக தோழி.....

மரம் தானே நீங்கள் சொல்ல நினைத்த இளைப்பாற நினைத்த ஆறுதல் தேடிய தாலாட்டுப்பாடிய தாயன்பு கொடுத்தது மரம் தானே??

மிக மிக அருமையான வரிகளால் மனம் நிறைய வைத்தீர்கள் சரளா...

அன்பு பாராட்டுக்கள்பா... அன்பு மலர்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தோழியடி நீ எனக்கு . - Page 2 47
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Thu Aug 12, 2010 1:44 pm

பிளேடு பக்கிரி wrote:
saralafromkovai wrote:ரபீக் ஒரு காக்காயை கூட குயிலாக பார்க்க முடியும் கவிஞனால் என்பதை நிருபிதீர்கள்
உச்சி குளிர்ந்து போனேன்
இதுல யாரு காக்கா...? யாரு குயில்... ? தோழியடி நீ எனக்கு . - Page 2 Icon_eek தோழியடி நீ எனக்கு . - Page 2 Icon_eek


நீங்கள் காக்காய் என்று வைத்துகொள்வோம் நான் உங்களை குயில் என்று சொன்னால் நான் கவிஞன் சரியா ? புரிந்ததா? பக்கிரிசாமி அண்ணா

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Aug 12, 2010 1:49 pm

saralafromkovai wrote:
பிளேடு பக்கிரி wrote:
saralafromkovai wrote:ரபீக் ஒரு காக்காயை கூட குயிலாக பார்க்க முடியும் கவிஞனால் என்பதை நிருபிதீர்கள்
உச்சி குளிர்ந்து போனேன்
இதுல யாரு காக்கா...? யாரு குயில்... ? தோழியடி நீ எனக்கு . - Page 2 Icon_eek தோழியடி நீ எனக்கு . - Page 2 Icon_eek


நீங்கள் காக்காய் என்று வைத்துகொள்வோம் நான் உங்களை குயில் என்று சொன்னால் நான் கவிஞன் சரியா ? புரிந்ததா? பக்கிரிசாமி அண்ணா

ஆகா இது தான் வாய கொடுத்து வம்புல மாட்டிகிறதா... தோழியடி நீ எனக்கு . - Page 2 230655 தோழியடி நீ எனக்கு . - Page 2 230655 தோழியடி நீ எனக்கு . - Page 2 230655 தோழியடி நீ எனக்கு . - Page 2 230655




தோழியடி நீ எனக்கு . - Page 2 Power-Star-Srinivasan
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Thu Aug 12, 2010 1:51 pm

மஞ்சுபாஷிணி wrote:அழகு வரிகளால் இயற்கையை நேசிக்கும் ஒரு நல்லமனதை பார்க்கமுடிகிறது இந்த கவிதை மூலமாக தோழி.....

மரம் தானே நீங்கள் சொல்ல நினைத்த இளைப்பாற நினைத்த ஆறுதல் தேடிய தாலாட்டுப்பாடிய தாயன்பு கொடுத்தது மரம் தானே??

மிக மிக அருமையான வரிகளால் மனம் நிறைய வைத்தீர்கள் சரளா...

அன்பு பாராட்டுக்கள்பா... தோழியடி நீ எனக்கு . - Page 2 154550

நேசிக்க தெரிந்த மனங்களுக்கு நேசம் தெரியாமல் போகுமா ? வாசிக்க தெரிந்த வாசகனுக்கு புத்தகம் தெரியாமல் போகுமா ? இளைபாரியவனுக்கு தெரிந்திருக்கும் மரத்தின் ஈர நிழல் உணர்ந்தமைக்கு நன்றி தோழி மஞ்சு

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Thu Aug 12, 2010 1:54 pm

பிளேடு பக்கிரி wrote:
saralafromkovai wrote:
பிளேடு பக்கிரி wrote:
saralafromkovai wrote:ரபீக் ஒரு காக்காயை கூட குயிலாக பார்க்க முடியும் கவிஞனால் என்பதை நிருபிதீர்கள்
உச்சி குளிர்ந்து போனேன்
இதுல யாரு காக்கா...? யாரு குயில்... ? தோழியடி நீ எனக்கு . - Page 2 Icon_eek தோழியடி நீ எனக்கு . - Page 2 Icon_eek


நீங்கள் காக்காய் என்று வைத்துகொள்வோம் நான் உங்களை குயில் என்று சொன்னால் நான் கவிஞன் சரியா ? புரிந்ததா? பக்கிரிசாமி அண்ணா

ஆகா இது தான் வாய கொடுத்து வம்புல மாட்டிகிறதா... தோழியடி நீ எனக்கு . - Page 2 230655 தோழியடி நீ எனக்கு . - Page 2 230655 தோழியடி நீ எனக்கு . - Page 2 230655 தோழியடி நீ எனக்கு . - Page 2 230655
மனம் மகிழுமாயின் ஆரோக்கியமான வம்பு கூட அன்பாகும் பக்கிரி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Aug 12, 2010 2:00 pm

saralafromkovai wrote:
பிளேடு பக்கிரி wrote:
saralafromkovai wrote:
பிளேடு பக்கிரி wrote:
saralafromkovai wrote:ரபீக் ஒரு காக்காயை கூட குயிலாக பார்க்க முடியும் கவிஞனால் என்பதை நிருபிதீர்கள்
உச்சி குளிர்ந்து போனேன்
இதுல யாரு காக்கா...? யாரு குயில்... ? தோழியடி நீ எனக்கு . - Page 2 Icon_eek தோழியடி நீ எனக்கு . - Page 2 Icon_eek


நீங்கள் காக்காய் என்று வைத்துகொள்வோம் நான் உங்களை குயில் என்று சொன்னால் நான் கவிஞன் சரியா ? புரிந்ததா? பக்கிரிசாமி அண்ணா

ஆகா இது தான் வாய கொடுத்து வம்புல மாட்டிகிறதா... தோழியடி நீ எனக்கு . - Page 2 230655 தோழியடி நீ எனக்கு . - Page 2 230655 தோழியடி நீ எனக்கு . - Page 2 230655 தோழியடி நீ எனக்கு . - Page 2 230655
மனம் மகிழுமாயின் ஆரோக்கியமான வம்பு கூட அன்பாகும் பக்கிரி

நன்றி தோழி... தோழியடி நீ எனக்கு . - Page 2 678642 தோழியடி நீ எனக்கு . - Page 2 678642 தோழியடி நீ எனக்கு . - Page 2 678642 தோழியடி நீ எனக்கு . - Page 2 678642 தோழியடி நீ எனக்கு . - Page 2 678642 உங்கள் கவிதைகளும் உங்களை போல் அழகாக இருக்கிறது..
தொடருங்கள் தோழியடி நீ எனக்கு . - Page 2 677196 தோழியடி நீ எனக்கு . - Page 2 677196 தோழியடி நீ எனக்கு . - Page 2 677196 தோழியடி நீ எனக்கு . - Page 2 677196




தோழியடி நீ எனக்கு . - Page 2 Power-Star-Srinivasan
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Aug 12, 2010 3:24 pm

saralafromkovai wrote:இந்த தோழி யாரு தெரியுமா ? சொல்லுங்கள் உங்களுக்கும் தோழிதான் அவள்

யாரென்று நீங்களே சொல்லுங்கள் சரளா...

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Aug 12, 2010 3:29 pm

saralafromkovai wrote:ரபீக் ஒரு காக்காயை கூட குயிலாக பார்க்க முடியும் கவிஞனால் என்பதை நிருபிதீர்கள்
உச்சி குளிர்ந்து போனேன்

கண்டிப்பாக நீங்கள் காக்கை இல்லை ,கவி பாடும் குயில்தான் ,,,
உண்மையில் நீங்கள் ,மஞ்சு அக்கா போன்றோர் அற்புதமாக கவிதை புனைகிறீர்கள் ..எதோ எங்களால் ரசிக்கத்தான் முடிகிறது ,
நானும் கவிதை எழுத முயற்சி செய்கிறேன் ,,,,,



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Thu Aug 12, 2010 3:31 pm

Uma Thyagajan wrote:
saralafromkovai wrote:இந்த தோழி யாரு தெரியுமா ? சொல்லுங்கள் உங்களுக்கும் தோழிதான் அவள்

யாரென்று நீங்களே சொல்லுங்கள் சரளா...
நான் தூரி கட்டி ஆடும்போது
முகம் சுளிக்காதவள்
புழுக்கத்தில் உறங்கியபோது
எனக்கு விசிறி வீசியவள்
என் தலை நிறைய பூச்சூடி
அழகு பார்த்தவள்
பசியோடு வரும்போது
கனி கொடுத்தவள்
என் வீட்டு காவல் தெய்வம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Aug 12, 2010 3:47 pm

saralafromkovai wrote:
Uma Thyagajan wrote:
saralafromkovai wrote:இந்த தோழி யாரு தெரியுமா ? சொல்லுங்கள் உங்களுக்கும் தோழிதான் அவள்

யாரென்று நீங்களே சொல்லுங்கள் சரளா...
நான் தூரி கட்டி ஆடும்போது
முகம் சுளிக்காதவள்
புழுக்கத்தில் உறங்கியபோது
எனக்கு விசிறி வீசியவள்
என் தலை நிறைய பூச்சூடி
அழகு பார்த்தவள்
பசியோடு வரும்போது
கனி கொடுத்தவள்
என் வீட்டு காவல் தெய்வம்


மரம் !
சரளா, மிக மிக அருமை..
விடை சரி தானே..


Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக