புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தோழியடி நீ எனக்கு .
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- கோவை. மு. சரளாஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
First topic message reminder :
என்னோடு எனக்காக
வளர்ந்தாய்
என் குழந்தை பருவத்தில்
என் விளையாட்டு தோழி நீ
நான் பருவம் எய்தும் முன்
நீயும் பருவதிற்குரியவளாக
மலர்ந்து மனம் வீசினாய்
எனக்கு திருமணம் என்றபோது
நீ நிறைந்து இருந்தாய் உன்னை
பிரிய மனமில்லாமல் பிரிந்தேன்
நான் நிறைமாத கர்ப்பிணியாய்
மீண்டும் வந்து பார்கையில்
நீ இருந்த இடத்தில வெறும் சருகுகளாய்
உன்னை பார்க்க நேர்ந்தபோது
பரிதவித்து போனேனடி என் தோழி
இனி யாரிடம் சொல்வேன்
என் துக்கங்களை
உன்னைப்போல் என்னை அணைக்கவோ
இளைபாற்றவோ உயிருள்ள உணர்வுள்ள
உயிர் உலகில் இல்லையே என் செய்வேனடி ............
இறக்கம் இல்லாமல் உன்னை
வெட்டி வீழ்த்திய அந்த கரங்கள்
வீழ்ந்து போகட்டும் மண்ணில் .......
இனி ஒரு பிறப்பு இருந்தால்
உன்னை இளைப்பாற்றும் மேகமாய்
நான் இருப்பேன்
என்னோடு எனக்காக
வளர்ந்தாய்
என் குழந்தை பருவத்தில்
என் விளையாட்டு தோழி நீ
நான் பருவம் எய்தும் முன்
நீயும் பருவதிற்குரியவளாக
மலர்ந்து மனம் வீசினாய்
எனக்கு திருமணம் என்றபோது
நீ நிறைந்து இருந்தாய் உன்னை
பிரிய மனமில்லாமல் பிரிந்தேன்
நான் நிறைமாத கர்ப்பிணியாய்
மீண்டும் வந்து பார்கையில்
நீ இருந்த இடத்தில வெறும் சருகுகளாய்
உன்னை பார்க்க நேர்ந்தபோது
பரிதவித்து போனேனடி என் தோழி
இனி யாரிடம் சொல்வேன்
என் துக்கங்களை
உன்னைப்போல் என்னை அணைக்கவோ
இளைபாற்றவோ உயிருள்ள உணர்வுள்ள
உயிர் உலகில் இல்லையே என் செய்வேனடி ............
இறக்கம் இல்லாமல் உன்னை
வெட்டி வீழ்த்திய அந்த கரங்கள்
வீழ்ந்து போகட்டும் மண்ணில் .......
இனி ஒரு பிறப்பு இருந்தால்
உன்னை இளைப்பாற்றும் மேகமாய்
நான் இருப்பேன்
அழகு வரிகளால் இயற்கையை நேசிக்கும் ஒரு நல்லமனதை பார்க்கமுடிகிறது இந்த கவிதை மூலமாக தோழி.....
மரம் தானே நீங்கள் சொல்ல நினைத்த இளைப்பாற நினைத்த ஆறுதல் தேடிய தாலாட்டுப்பாடிய தாயன்பு கொடுத்தது மரம் தானே??
மிக மிக அருமையான வரிகளால் மனம் நிறைய வைத்தீர்கள் சரளா...
அன்பு பாராட்டுக்கள்பா...
மரம் தானே நீங்கள் சொல்ல நினைத்த இளைப்பாற நினைத்த ஆறுதல் தேடிய தாலாட்டுப்பாடிய தாயன்பு கொடுத்தது மரம் தானே??
மிக மிக அருமையான வரிகளால் மனம் நிறைய வைத்தீர்கள் சரளா...
அன்பு பாராட்டுக்கள்பா...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- கோவை. மு. சரளாஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
பிளேடு பக்கிரி wrote:இதுல யாரு காக்கா...? யாரு குயில்... ?saralafromkovai wrote:ரபீக் ஒரு காக்காயை கூட குயிலாக பார்க்க முடியும் கவிஞனால் என்பதை நிருபிதீர்கள்
உச்சி குளிர்ந்து போனேன்
நீங்கள் காக்காய் என்று வைத்துகொள்வோம் நான் உங்களை குயில் என்று சொன்னால் நான் கவிஞன் சரியா ? புரிந்ததா? பக்கிரிசாமி அண்ணா
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
saralafromkovai wrote:பிளேடு பக்கிரி wrote:இதுல யாரு காக்கா...? யாரு குயில்... ?saralafromkovai wrote:ரபீக் ஒரு காக்காயை கூட குயிலாக பார்க்க முடியும் கவிஞனால் என்பதை நிருபிதீர்கள்
உச்சி குளிர்ந்து போனேன்
நீங்கள் காக்காய் என்று வைத்துகொள்வோம் நான் உங்களை குயில் என்று சொன்னால் நான் கவிஞன் சரியா ? புரிந்ததா? பக்கிரிசாமி அண்ணா
ஆகா இது தான் வாய கொடுத்து வம்புல மாட்டிகிறதா...
- கோவை. மு. சரளாஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
மஞ்சுபாஷிணி wrote:அழகு வரிகளால் இயற்கையை நேசிக்கும் ஒரு நல்லமனதை பார்க்கமுடிகிறது இந்த கவிதை மூலமாக தோழி.....
மரம் தானே நீங்கள் சொல்ல நினைத்த இளைப்பாற நினைத்த ஆறுதல் தேடிய தாலாட்டுப்பாடிய தாயன்பு கொடுத்தது மரம் தானே??
மிக மிக அருமையான வரிகளால் மனம் நிறைய வைத்தீர்கள் சரளா...
அன்பு பாராட்டுக்கள்பா...
நேசிக்க தெரிந்த மனங்களுக்கு நேசம் தெரியாமல் போகுமா ? வாசிக்க தெரிந்த வாசகனுக்கு புத்தகம் தெரியாமல் போகுமா ? இளைபாரியவனுக்கு தெரிந்திருக்கும் மரத்தின் ஈர நிழல் உணர்ந்தமைக்கு நன்றி தோழி மஞ்சு
- கோவை. மு. சரளாஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
மனம் மகிழுமாயின் ஆரோக்கியமான வம்பு கூட அன்பாகும் பக்கிரிபிளேடு பக்கிரி wrote:saralafromkovai wrote:பிளேடு பக்கிரி wrote:இதுல யாரு காக்கா...? யாரு குயில்... ?saralafromkovai wrote:ரபீக் ஒரு காக்காயை கூட குயிலாக பார்க்க முடியும் கவிஞனால் என்பதை நிருபிதீர்கள்
உச்சி குளிர்ந்து போனேன்
நீங்கள் காக்காய் என்று வைத்துகொள்வோம் நான் உங்களை குயில் என்று சொன்னால் நான் கவிஞன் சரியா ? புரிந்ததா? பக்கிரிசாமி அண்ணா
ஆகா இது தான் வாய கொடுத்து வம்புல மாட்டிகிறதா...
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
saralafromkovai wrote:மனம் மகிழுமாயின் ஆரோக்கியமான வம்பு கூட அன்பாகும் பக்கிரிபிளேடு பக்கிரி wrote:saralafromkovai wrote:பிளேடு பக்கிரி wrote:இதுல யாரு காக்கா...? யாரு குயில்... ?saralafromkovai wrote:ரபீக் ஒரு காக்காயை கூட குயிலாக பார்க்க முடியும் கவிஞனால் என்பதை நிருபிதீர்கள்
உச்சி குளிர்ந்து போனேன்
நீங்கள் காக்காய் என்று வைத்துகொள்வோம் நான் உங்களை குயில் என்று சொன்னால் நான் கவிஞன் சரியா ? புரிந்ததா? பக்கிரிசாமி அண்ணா
ஆகா இது தான் வாய கொடுத்து வம்புல மாட்டிகிறதா...
நன்றி தோழி... உங்கள் கவிதைகளும் உங்களை போல் அழகாக இருக்கிறது..
தொடருங்கள்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
saralafromkovai wrote:இந்த தோழி யாரு தெரியுமா ? சொல்லுங்கள் உங்களுக்கும் தோழிதான் அவள்
யாரென்று நீங்களே சொல்லுங்கள் சரளா...
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
saralafromkovai wrote:ரபீக் ஒரு காக்காயை கூட குயிலாக பார்க்க முடியும் கவிஞனால் என்பதை நிருபிதீர்கள்
உச்சி குளிர்ந்து போனேன்
கண்டிப்பாக நீங்கள் காக்கை இல்லை ,கவி பாடும் குயில்தான் ,,,
உண்மையில் நீங்கள் ,மஞ்சு அக்கா போன்றோர் அற்புதமாக கவிதை புனைகிறீர்கள் ..எதோ எங்களால் ரசிக்கத்தான் முடிகிறது ,
நானும் கவிதை எழுத முயற்சி செய்கிறேன் ,,,,,
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- கோவை. மு. சரளாஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
நான் தூரி கட்டி ஆடும்போதுUma Thyagajan wrote:saralafromkovai wrote:இந்த தோழி யாரு தெரியுமா ? சொல்லுங்கள் உங்களுக்கும் தோழிதான் அவள்
யாரென்று நீங்களே சொல்லுங்கள் சரளா...
முகம் சுளிக்காதவள்
புழுக்கத்தில் உறங்கியபோது
எனக்கு விசிறி வீசியவள்
என் தலை நிறைய பூச்சூடி
அழகு பார்த்தவள்
பசியோடு வரும்போது
கனி கொடுத்தவள்
என் வீட்டு காவல் தெய்வம்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
saralafromkovai wrote:நான் தூரி கட்டி ஆடும்போதுUma Thyagajan wrote:saralafromkovai wrote:இந்த தோழி யாரு தெரியுமா ? சொல்லுங்கள் உங்களுக்கும் தோழிதான் அவள்
யாரென்று நீங்களே சொல்லுங்கள் சரளா...
முகம் சுளிக்காதவள்
புழுக்கத்தில் உறங்கியபோது
எனக்கு விசிறி வீசியவள்
என் தலை நிறைய பூச்சூடி
அழகு பார்த்தவள்
பசியோடு வரும்போது
கனி கொடுத்தவள்
என் வீட்டு காவல் தெய்வம்
மரம் !
சரளா, மிக மிக அருமை..
விடை சரி தானே..
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|