புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தகுதி என்பது யாது? Poll_c10தகுதி என்பது யாது? Poll_m10தகுதி என்பது யாது? Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தகுதி என்பது யாது? Poll_c10தகுதி என்பது யாது? Poll_m10தகுதி என்பது யாது? Poll_c10 
251 Posts - 52%
heezulia
தகுதி என்பது யாது? Poll_c10தகுதி என்பது யாது? Poll_m10தகுதி என்பது யாது? Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
தகுதி என்பது யாது? Poll_c10தகுதி என்பது யாது? Poll_m10தகுதி என்பது யாது? Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
தகுதி என்பது யாது? Poll_c10தகுதி என்பது யாது? Poll_m10தகுதி என்பது யாது? Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
தகுதி என்பது யாது? Poll_c10தகுதி என்பது யாது? Poll_m10தகுதி என்பது யாது? Poll_c10 
18 Posts - 4%
prajai
தகுதி என்பது யாது? Poll_c10தகுதி என்பது யாது? Poll_m10தகுதி என்பது யாது? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தகுதி என்பது யாது? Poll_c10தகுதி என்பது யாது? Poll_m10தகுதி என்பது யாது? Poll_c10 
2 Posts - 0%
Barushree
தகுதி என்பது யாது? Poll_c10தகுதி என்பது யாது? Poll_m10தகுதி என்பது யாது? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தகுதி என்பது யாது? Poll_c10தகுதி என்பது யாது? Poll_m10தகுதி என்பது யாது? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
தகுதி என்பது யாது? Poll_c10தகுதி என்பது யாது? Poll_m10தகுதி என்பது யாது? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தகுதி என்பது யாது?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 26, 2009 12:21 pm

தகுதி

அளப்பவர்களையும் அளவுகோலையும் பொருத்தது.

அளப்பவர்களும் அளவுகோலும் எல்லோருக்கும் பொதுவாக இருக்க முடியாது.

பூமியில் கூட
மலைகளும் உண்டு
கடல்களும் உணடு.

அதனால்தான்
சமன் செய்து சீர்தூக்க வேண்டும் என்றார் வள்ளுவர்.

அப்படியானால் சீர் தூக்கும் முன்னர் அதாவது தகுதியை அளவிட்டுப் பார்ப்பதற்கு முன்னர் சமன் செய்ய வேண்டும்.

மக்கள் அனைவரும் சமநிலையில் இருக்கிறபோதுதான் தகுதியும் சமமாகப் பார்க்கப்பட முடியும்.

அவ்வாறு மக்கள் அனைவரையும் சமநிலையில் வைத்திட வந்ததுதான் சமூகநீதி.

மக்கள் அனைவரும் ஒரேநிலையில் இல்லாதபோது அவர்களிடம் காணப்படும் தகுதியை அளக்க ஒரே அளவுகோலால் முடிவதில்லை.

நிலத்திற்கு வரிவிதிக்கும் போதுகூட வேறுபாடுகள் இருக்கின்றன.


குறிப்பிட்ட அளவிற்கு மேற்பட்ட வருமானம் உடையவர்களுக்குத்தான் வருமானவரி.

இத்தகைய வேற்றுமை இல்லையென்றால் அதுவே சமூக அநீதியாகிவிடும்.

சமுதாயத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள் தகுதியிலும் வெளிப்படும்.

எனவே ஏற்றத்தாழ்விற்கேற்பத் தகுதியின் அளவுகோல்கள் மாறுகின்றன. இம்மாற்றங்கள் சமுதாய ஏற்றத்தாழ்வுகளைப் போக்கிச் சமன்செய்யும் - செய்ய வேண்டும் சமநிலையில் உள்ளவர்களைச் சமமாகக்கருத மறுப்பதும் சமநிலையில் இல்லாதவர்களைச் சமமாகக் கருதுவதும் சமூக நோக்கு உடையவர்களுக்குச் சார்பாக அமையாது.

அதனால் தான் வள்ளுவர்

சமன் செய்து சீர்தூக்க வேண்டும் என்றார்.

அதுவரை

'தகுதி என ஒன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்
' என்றும் கூறியுள்ளார் போலும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக