புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"அப்பா வண்டு"..... - Page 7 Poll_c10"அப்பா வண்டு"..... - Page 7 Poll_m10"அப்பா வண்டு"..... - Page 7 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
"அப்பா வண்டு"..... - Page 7 Poll_c10"அப்பா வண்டு"..... - Page 7 Poll_m10"அப்பா வண்டு"..... - Page 7 Poll_c10 
3 Posts - 8%
heezulia
"அப்பா வண்டு"..... - Page 7 Poll_c10"அப்பா வண்டு"..... - Page 7 Poll_m10"அப்பா வண்டு"..... - Page 7 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
"அப்பா வண்டு"..... - Page 7 Poll_c10"அப்பா வண்டு"..... - Page 7 Poll_m10"அப்பா வண்டு"..... - Page 7 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
"அப்பா வண்டு"..... - Page 7 Poll_c10"அப்பா வண்டு"..... - Page 7 Poll_m10"அப்பா வண்டு"..... - Page 7 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

"அப்பா வண்டு".....


   
   

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Wed Aug 11, 2010 9:07 pm

First topic message reminder :

கிடந்தது
சுவரோரமாய்
ஒரு கருவண்டு

"எப்பப்பா போகும் இது
அவுங்க வீட்டுக்கு? "

எதையாவது கேட்பாள்
சின்ன மகள்
எப்போதும்

"எழுந்ததும்
போகும்"
சமாளிப்பேன் நானும்
இப்படித்தான்

விடவில்லை

"இது
அப்பா வண்டா?
அம்மா வண்டா?"

"அப்பா வண்டு"
சொல்லி வைத்தேன் சும்மா

"அப்பா வண்டுன்னா சரி
எப்ப வேணாலும் போகலாம் வீட்டுக்கு"


இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Apr 16, 2011 1:39 pm

balakarthik wrote:
இரா.எட்வின் wrote:
balakarthik wrote:அதுசரி அந்த அப்பா வண்டு யார்வீட்டுக்கு போச்சுன்னு சொல்லலியே - அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அடடா அது வேற இருக்குல்ல

அதே அதே சபாபதே அருமையிருக்கு அருமையிருக்கு

ஆணாதிக்கத்தை கொஞ்சம் அம்மணமாக சொல்ல முயற்சிக்கும் ஒரு ஆகச் சுமாரான படைப்பே இவ்வளவு பேச வைக்கிறதே. நல்ல எழுத்தாளர்கள் கை பட்டு மிளிர்ந்தால் எப்படி இருக்கும்?



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

"அப்பா வண்டு"..... - Page 7 38691590

இரா.எட்வின்

"அப்பா வண்டு"..... - Page 7 9892-41
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 16, 2011 1:43 pm

இரா.எட்வின் wrote:ஆணாதிக்கத்தை கொஞ்சம் அம்மணமாக சொல்ல முயற்சிக்கும் ஒரு ஆகச் சுமாரான படைப்பே இவ்வளவு பேச வைக்கிறதே. நல்ல எழுத்தாளர்கள் கை பட்டு மிளிர்ந்தால் எப்படி இருக்கும்?

தல நல்ல எழுத்தாளர்களுக்கு என்றுமே தன் படைப்பு சுமாராகத்தான் தெரியும். சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் "அப்பா வண்டு"..... - Page 7 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 16, 2011 1:48 pm

என்னை மன்னிச்சுடுங்க எட்வின்.நான் இப்பதான் இந்த கவிதையவெ பார்க்குறென்.

அருமை,அருமை.இன்னும் எதாச்சும் பாராட்ட வார்த்தைகளை தேடி கொண்டு இருக்கிறேன் எட்வின்.
ஒரு சாதாரண வண்டை வச்சு ஒரு கவிதை படைக்க உங்களை போல நல்ல எழுத்தாளர்களால்தான் முடியும்.ஆனா நீங்கள் உங்களை சாதரண எழுத்தாளர் என்று சொல்லி கொள்கீறிர்களெ.




"அப்பா வண்டு"..... - Page 7 U"அப்பா வண்டு"..... - Page 7 D"அப்பா வண்டு"..... - Page 7 A"அப்பா வண்டு"..... - Page 7 Y"அப்பா வண்டு"..... - Page 7 A"அப்பா வண்டு"..... - Page 7 S"அப்பா வண்டு"..... - Page 7 U"அப்பா வண்டு"..... - Page 7 D"அப்பா வண்டு"..... - Page 7 H"அப்பா வண்டு"..... - Page 7 A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 16, 2011 1:49 pm

எட்வினை போல் திறமையான எழுத்தாளர்கள் கையில் சிறு புல்லும் அழகிய கவிதையாகவோ அல்லது மிளிரும் கட்டுரையாகவோ மாறும் என்பதில் ஐயமே இல்லை......

அசத்துங்க எட்வின்......ஆனாலும் என்ன ஒரு தன்னடக்கம்.... சூப்பருங்க



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

"அப்பா வண்டு"..... - Page 7 47
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Apr 16, 2011 1:51 pm

balakarthik wrote:
இரா.எட்வின் wrote:ஆணாதிக்கத்தை கொஞ்சம் அம்மணமாக சொல்ல முயற்சிக்கும் ஒரு ஆகச் சுமாரான படைப்பே இவ்வளவு பேச வைக்கிறதே. நல்ல எழுத்தாளர்கள் கை பட்டு மிளிர்ந்தால் எப்படி இருக்கும்?

தல நல்ல எழுத்தாளர்களுக்கு என்றுமே தன் படைப்பு சுமாராகத்தான் தெரியும். சூப்பருங்க சூப்பருங்க

ஆமாம் பாலா ,என்னையவா சொன்னீங்க. தாராள மயத்தை எது கொண்டும் எதிர்ப்பவன் . என்னிடமே இவ்வளவு தாராளமாய். சரி, எப்ப சந்திச்சாலும் தேனீர் உண்டு.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

"அப்பா வண்டு"..... - Page 7 38691590

இரா.எட்வின்

"அப்பா வண்டு"..... - Page 7 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Apr 16, 2011 1:57 pm

உதயசுதா wrote:என்னை மன்னிச்சுடுங்க எட்வின்.நான் இப்பதான் இந்த கவிதையவெ பார்க்குறென்.

அருமை,அருமை.இன்னும் எதாச்சும் பாராட்ட வார்த்தைகளை தேடி கொண்டு இருக்கிறேன் எட்வின்.
ஒரு சாதாரண வண்டை வச்சு ஒரு கவிதை படைக்க உங்களை போல நல்ல எழுத்தாளர்களால்தான் முடியும்.ஆனா நீங்கள் உங்களை சாதரண எழுத்தாளர் என்று சொல்லி கொள்கீறிர்களெ.

நன்றி சுதா,
ஏற்கனவே வைத்தது தெரியாமல் மீண்டும் வைத்துவிட்டேன். அது மீண்டும் ஒரு பெரிய அளவிலான மீள் வாசிப்புக்கு இட்டுச் சென்றிருக்கிறது. எனில் நண்பர்களின் இதைவிட ஆழமான பழைய படைப்புகளை மீண்டும் மீள் வாசிப்புக்கு கொண்டு வர வேண்டும்.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

"அப்பா வண்டு"..... - Page 7 38691590

இரா.எட்வின்

"அப்பா வண்டு"..... - Page 7 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Apr 16, 2011 1:59 pm

மஞ்சுபாஷிணி wrote:எட்வினை போல் திறமையான எழுத்தாளர்கள் கையில் சிறு புல்லும் அழகிய கவிதையாகவோ அல்லது மிளிரும் கட்டுரையாகவோ மாறும் என்பதில் ஐயமே இல்லை......

அசத்துங்க எட்வின்......ஆனாலும் என்ன ஒரு தன்னடக்கம்.... சூப்பருங்க

அடப் போங்க சுபா,
சின்னப் பிள்ளைகள் என்ன ஆழமாயும் வீரியமாயும் எழுதுகிறார்கள் தெரியுமா?



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

"அப்பா வண்டு"..... - Page 7 38691590

இரா.எட்வின்

"அப்பா வண்டு"..... - Page 7 9892-41
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 16, 2011 5:07 pm

இரா.எட்வின் wrote:
மஞ்சுபாஷிணி wrote:எட்வினை போல் திறமையான எழுத்தாளர்கள் கையில் சிறு புல்லும் அழகிய கவிதையாகவோ அல்லது மிளிரும் கட்டுரையாகவோ மாறும் என்பதில் ஐயமே இல்லை......

அசத்துங்க எட்வின்......ஆனாலும் என்ன ஒரு தன்னடக்கம்.... சூப்பருங்க

அடப் போங்க சுபா,
சின்னப் பிள்ளைகள் என்ன ஆழமாயும் வீரியமாயும் எழுதுகிறார்கள் தெரியுமா?

ஆயினும் பழங்கள்ளின் ருசியே தனிதானே தலை



ஈகரை தமிழ் களஞ்சியம் "அப்பா வண்டு"..... - Page 7 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Apr 16, 2011 6:26 pm

balakarthik wrote:
இரா.எட்வின் wrote:
மஞ்சுபாஷிணி wrote:எட்வினை போல் திறமையான எழுத்தாளர்கள் கையில் சிறு புல்லும் அழகிய கவிதையாகவோ அல்லது மிளிரும் கட்டுரையாகவோ மாறும் என்பதில் ஐயமே இல்லை......

அசத்துங்க எட்வின்......ஆனாலும் என்ன ஒரு தன்னடக்கம்.... சூப்பருங்க

அடப் போங்க சுபா,
சின்னப் பிள்ளைகள் என்ன ஆழமாயும் வீரியமாயும் எழுதுகிறார்கள் தெரியுமா?

ஆயினும் பழங்கள்ளின் ருசியே தனிதானே தலை

ஆஹா பாலா!



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

"அப்பா வண்டு"..... - Page 7 38691590

இரா.எட்வின்

"அப்பா வண்டு"..... - Page 7 9892-41
avatar
puthuvaipraba
பண்பாளர்

பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
http://puthuvaipraba.blogspot.com

Postputhuvaipraba Sat Apr 16, 2011 6:34 pm

ஆணும் பெண்ணும் இந்த சமூகத்தில் இன்னும் சமமாக கருதப்படவில்லை என்று பறைசாற்றுகிற பதிவு பாராட்டுக்கள்

Sponsored content

PostSponsored content



Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக