புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மனிதர்களை விட செல்லப் பிராணிகளை அதிகமாக விரும்பும் மேலைத்தேய பெண்கள் Poll_c10 மனிதர்களை விட செல்லப் பிராணிகளை அதிகமாக விரும்பும் மேலைத்தேய பெண்கள் Poll_m10 மனிதர்களை விட செல்லப் பிராணிகளை அதிகமாக விரும்பும் மேலைத்தேய பெண்கள் Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
 மனிதர்களை விட செல்லப் பிராணிகளை அதிகமாக விரும்பும் மேலைத்தேய பெண்கள் Poll_c10 மனிதர்களை விட செல்லப் பிராணிகளை அதிகமாக விரும்பும் மேலைத்தேய பெண்கள் Poll_m10 மனிதர்களை விட செல்லப் பிராணிகளை அதிகமாக விரும்பும் மேலைத்தேய பெண்கள் Poll_c10 
3 Posts - 8%
heezulia
 மனிதர்களை விட செல்லப் பிராணிகளை அதிகமாக விரும்பும் மேலைத்தேய பெண்கள் Poll_c10 மனிதர்களை விட செல்லப் பிராணிகளை அதிகமாக விரும்பும் மேலைத்தேய பெண்கள் Poll_m10 மனிதர்களை விட செல்லப் பிராணிகளை அதிகமாக விரும்பும் மேலைத்தேய பெண்கள் Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
 மனிதர்களை விட செல்லப் பிராணிகளை அதிகமாக விரும்பும் மேலைத்தேய பெண்கள் Poll_c10 மனிதர்களை விட செல்லப் பிராணிகளை அதிகமாக விரும்பும் மேலைத்தேய பெண்கள் Poll_m10 மனிதர்களை விட செல்லப் பிராணிகளை அதிகமாக விரும்பும் மேலைத்தேய பெண்கள் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
 மனிதர்களை விட செல்லப் பிராணிகளை அதிகமாக விரும்பும் மேலைத்தேய பெண்கள் Poll_c10 மனிதர்களை விட செல்லப் பிராணிகளை அதிகமாக விரும்பும் மேலைத்தேய பெண்கள் Poll_m10 மனிதர்களை விட செல்லப் பிராணிகளை அதிகமாக விரும்பும் மேலைத்தேய பெண்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதர்களை விட செல்லப் பிராணிகளை அதிகமாக விரும்பும் மேலைத்தேய பெண்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Aug 11, 2010 5:30 pm

 மனிதர்களை விட செல்லப் பிராணிகளை அதிகமாக விரும்பும் மேலைத்தேய பெண்கள் K3

மேலைத்தேய நாடுகளில் மனிதர்களை விட செல்லப் பிராணிகளுக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். செல்வந்தர்களின் வீடுகளில் வளர்க்கப்படும் நாய், பூனை போன்ற பிராணிகள் மிகவும் சொகுசாகவே வளர்க்கப்படுகின்றன. சில செல்வந்தர்கள் தமது சொத்துக்களைக் கூட செல்லப் பிராணிகளுக்கு எழுதி விடுவதுண்டு.

சீனாவில் நாய்களுக்கென அலங்கார நிலையமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இங்கு தினமும் பெருமளவு நாய்கள் அலங்காரம் செய்வதற்காக அழைத்து வரப்பட்டுகின்றன. இங்கு நாய்களின் முடியில் வர்ணம் பூசுவது குளிப்பாட்டுவது என்பன செய்யப்படுகிறது.

ஆயிரம் டாலர் (ஒரு இலட்சத்து 15 ஆயிரம்) செலுத்தி அட்டையொன்றைப் பெற்று இங்கு நாய்களை அலங்கரிக்க முடியும்.

இது இப்படியிருக்க அரச குடும்பத்தைச் சேர்ந்த கயில் பொஸ்னர் எனும் மூதாட்டி தனது சொத்தில் 8.3 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்களை தனது மூன்று செல்ல நாய்களுக்கு உயிர் எழுதியுள்ளார். தனது ஒரே மகனுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்களையே எழுதியுள்ளார் பொஸ்னர். இவர் கடந்த மார்ச் மாதம் இறந்தார்.

தாயின் செயலால் கோபமுற்ற அவரின் மகன் பிரேட்கார் சகல சொத்துக்களும் தனக்கே வழங்கப்பட வேண்டும் என்று கூறி வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

தனது தாய் புற்று நோய்க்கு மருந்து பாவித்ததாகவும் அதனால் மன நிலை பாதிக்கப்பட்டே தனது செல்லப்பிராணிகளுக்கு பெருமளவு சொத்துக்களை எழுதியிருப்பதாக அவர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். தனது தாயை தவறாக வழிநடுத்திய அவரின் ஊழியர்களே இவ்வாறு நாய்களுக்கு சொத்தெழுத வைத்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

கயில் பொஸ்னர் தனது நாய்கள் மீது அதிக அளவு அன்பு செலுத்தினாராம். எந்தளவு என்றால் இந்த நாய்களின் கழுத்தில் பல இலட்சம் பெறுமதியான இரத்தின மாலைகள் கூட போடப்பட்டுள்ளன. 15 ஆயிரம் டொலர் பெறுமதியான மாலை ஒவ்வொரு நாய்க்கும் இடப்பட்டுள்ளனவாம். இது தவிர தனது வேலையாட்களுக்கு 20 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்களை பொஸ்னர் எழுதி வைத்துள்ளாராம்.



 மனிதர்களை விட செல்லப் பிராணிகளை அதிகமாக விரும்பும் மேலைத்தேய பெண்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
siva1984
siva1984
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 569
இணைந்தது : 09/08/2009
http://sivatharisan.karaitivu.org/

Postsiva1984 Wed Aug 11, 2010 5:57 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Aug 11, 2010 6:25 pm

நாய் வீட்டை பாதுகாத்தது போயி.
நாயை வீட்டுக்காரர் (கணவன்மார்கள்) பாத்துக்குற நிலைமை நம்ம ஊர்களிலேயும் வந்தாச்சி...
இதுதான் பணக்கார கலாச்சாரம்(குசும்பு).

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 11, 2010 6:38 pm

 மனிதர்களை விட செல்லப் பிராணிகளை அதிகமாக விரும்பும் மேலைத்தேய பெண்கள் Icon_eek  மனிதர்களை விட செல்லப் பிராணிகளை அதிகமாக விரும்பும் மேலைத்தேய பெண்கள் Icon_eek  மனிதர்களை விட செல்லப் பிராணிகளை அதிகமாக விரும்பும் மேலைத்தேய பெண்கள் Icon_eek




 மனிதர்களை விட செல்லப் பிராணிகளை அதிகமாக விரும்பும் மேலைத்தேய பெண்கள் Power-Star-Srinivasan
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Aug 12, 2010 3:53 pm

பிச்ச wrote:நாய் வீட்டை பாதுகாத்தது போயி.
நாயை வீட்டுக்காரர் (கணவன்மார்கள்) பாத்துக்குற நிலைமை நம்ம ஊர்களிலேயும் வந்தாச்சி...
இதுதான் பணக்கார கலாச்சாரம்(குசும்பு).

முத்தம் முத்தம்



 மனிதர்களை விட செல்லப் பிராணிகளை அதிகமாக விரும்பும் மேலைத்தேய பெண்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Aug 12, 2010 3:57 pm

இதெல்லாம் எங்கே போயி முடியப் போகுதோ ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Aug 12, 2010 4:12 pm

ரபீக் wrote:இதெல்லாம் எங்கே போயி முடியப் போகுதோ ?

எதெல்லாம் பய்யா குதூகலம்



 மனிதர்களை விட செல்லப் பிராணிகளை அதிகமாக விரும்பும் மேலைத்தேய பெண்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Aug 12, 2010 4:17 pm

அப்புகுட்டி wrote:
ரபீக் wrote:இதெல்லாம் எங்கே போயி முடியப் போகுதோ ?

எதெல்லாம் பய்யா குதூகலம்

அதான் ,இந்த செல்ல பிராணிகளும் கணவன்களும்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Aug 12, 2010 4:21 pm

ரபீக் wrote:
அப்புகுட்டி wrote:
ரபீக் wrote:இதெல்லாம் எங்கே போயி முடியப் போகுதோ ?

எதெல்லாம் பய்யா குதூகலம்

அதான் ,இந்த செல்ல பிராணிகளும் கணவன்களும்

கணவனே வேண்டாம் செல்லப்பிரானியே போதும் எண்கிறார்கள் மேலத்தய பெண்கள் இதுதான் கொடுமை என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



 மனிதர்களை விட செல்லப் பிராணிகளை அதிகமாக விரும்பும் மேலைத்தேய பெண்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Aug 12, 2010 4:22 pm

அப்புகுட்டி wrote:
ரபீக் wrote:
அப்புகுட்டி wrote:
ரபீக் wrote:இதெல்லாம் எங்கே போயி முடியப் போகுதோ ?

எதெல்லாம் பய்யா குதூகலம்

அதான் ,இந்த செல்ல பிராணிகளும் கணவன்களும்

கணவனே வேண்டாம் செல்லப்பிரானியே போதும் எண்கிறார்கள் மேலத்தய பெண்கள் இதுதான் கொடுமை என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

எப்படி சாத்தியம் ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக