உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» ஆன்மீக தகவல்கள்by ayyasamy ram Today at 8:37
» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Today at 8:32
» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Today at 7:57
» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Today at 7:49
» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 7:38
» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 7:35
» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Today at 7:32
» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 7:27
» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Today at 7:25
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Yesterday at 19:15
» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 17:20
» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Yesterday at 17:18
» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Yesterday at 17:17
» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Yesterday at 17:16
» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 17:15
» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 17:14
» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 17:13
» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Yesterday at 12:37
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Yesterday at 12:32
» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Yesterday at 10:55
» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:52
» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:49
» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Yesterday at 9:59
» ரத்தம்
by ayyasamy ram Yesterday at 9:57
» மாயத்திரை
by ayyasamy ram Yesterday at 9:56
» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Yesterday at 6:45
» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Yesterday at 5:51
» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Yesterday at 5:46
» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 5:39
» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Yesterday at 5:33
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Yesterday at 5:31
» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat 6 Aug 2022 - 16:44
» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat 6 Aug 2022 - 16:43
» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat 6 Aug 2022 - 16:43
» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat 6 Aug 2022 - 14:20
» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat 6 Aug 2022 - 14:18
» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat 6 Aug 2022 - 14:12
» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat 6 Aug 2022 - 14:10
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat 6 Aug 2022 - 14:08
» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat 6 Aug 2022 - 14:07
» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat 6 Aug 2022 - 12:39
» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat 6 Aug 2022 - 12:37
» நூற்றுக்கணக்கான வழிகளில் அருள்
by ayyasamy ram Sat 6 Aug 2022 - 12:37
» ஆத்மார்த்தமாக அழைத்தால்…
by ayyasamy ram Sat 6 Aug 2022 - 12:36
» எல்லாமே கடவுள்தான்!
by ayyasamy ram Sat 6 Aug 2022 - 12:35
» பெரிய மனுஷி...!
by ayyasamy ram Sat 6 Aug 2022 - 12:22
» ஆன்மீகம் - அமுத மொழிகள்
by ayyasamy ram Sat 6 Aug 2022 - 12:18
» ஆண்டியார் பாடும் சினிமா பாடலில் முதல் வரி என்ன?
by ayyasamy ram Sat 6 Aug 2022 - 12:17
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Sat 6 Aug 2022 - 12:07
» அண்ணாச்சி! அரிசியை எடைபோட்டுத் தாங்க!!
by mohamed nizamudeen Sat 6 Aug 2022 - 0:11
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண் இல்லாதவர்கள் அதிகமா?
2 posters
கண் இல்லாதவர்கள் அதிகமா?
ஒருநாள் பீர்பாலிடம், 'உலகத்தில் கண் உள்ளோர் அதிகமா? கண் இல்லாதவர்கள் அதிகமா' என்னும் கேள்வியைக் கேட்டார் அக்பர்.
உலகத்தில் கண் உள்ளோரே அதிகமாக வசிக்கிறார்கள்; ஆனால் பீர்பாலோ 'கண் இல்லாதவரே அதிகமாக வசிக்கிறார்கள்'' என்று கூறினார்.
அவருடைய கூற்றுக்கு ஆதாரம் காட்டும்படி கேட்டுக் கொண்டார் அக்பர்.
மறுதினம், ஒரு துணியைக் கொண்டு வந்து, அரண்மனையில், தன் தலையைச் சுற்றிக் கட்டிக் கொண்டார் பீர்பால். ஜனங்களைப் பார்த்து, 'இது என்ன?' என்று கேட்டார்.
'தலைப்பாகை' என்று கூறினர்.
தலையில் கட்டியிருந்த துணியை அவிழ்த்து, தம் கழுததைச் சுற்றிப் போட்டுக் கொண்டு, 'இது என்ன?' என்று கேட்டார் மறுபடியும்.
'மப்ளர்' (கழுத்துக்குட்டை - சவுக்கம்) என்று கூறினார்கள்.
கழுத்தைச் சுற்றியிருந்த துணியை எடுத்து, தம் உடலில் உடுத்திக்கொண்டு, 'இது என்ன?' என்று கேட்டார்.
'வேஷ்டி' என்று கூறினார்கள்.
அரசரைப் பார்த்து 'பாருங்கள் மன்னர் பெருமானே! இந்த ஜனங்களுக்கு கண்கள் இருந்தும் உண்மைப் பொருளை காணவில்லை. இது ஒரு துணிதான்! ஆனால், பல வழிகளிலும் இது உபயோகமாகின்றது. ஏனென்றால், ஜனங்கள் வெவ்வேறு பொருளாகக் கருதி, வெவ்வேற பெயர் வைத்திருக்கிறார்கள். உலகிலுள்ள ஜனங்கள் யாவரும் உண்மையான பொருளைத் தெரிந்து கொள்ளவில்லை. அதனால்தான் அவர்களை கண் இல்லாதவர்கள் என்று நான் கூறுவதோடு, நாட்டிலே அவர்களே அதிகமாக இருப்பதாகக் கூறுகிறேன்.'' என்றார் பீர்பால்.
உலகத்தில் கண் உள்ளோரே அதிகமாக வசிக்கிறார்கள்; ஆனால் பீர்பாலோ 'கண் இல்லாதவரே அதிகமாக வசிக்கிறார்கள்'' என்று கூறினார்.
அவருடைய கூற்றுக்கு ஆதாரம் காட்டும்படி கேட்டுக் கொண்டார் அக்பர்.
மறுதினம், ஒரு துணியைக் கொண்டு வந்து, அரண்மனையில், தன் தலையைச் சுற்றிக் கட்டிக் கொண்டார் பீர்பால். ஜனங்களைப் பார்த்து, 'இது என்ன?' என்று கேட்டார்.
'தலைப்பாகை' என்று கூறினர்.
தலையில் கட்டியிருந்த துணியை அவிழ்த்து, தம் கழுததைச் சுற்றிப் போட்டுக் கொண்டு, 'இது என்ன?' என்று கேட்டார் மறுபடியும்.
'மப்ளர்' (கழுத்துக்குட்டை - சவுக்கம்) என்று கூறினார்கள்.
கழுத்தைச் சுற்றியிருந்த துணியை எடுத்து, தம் உடலில் உடுத்திக்கொண்டு, 'இது என்ன?' என்று கேட்டார்.
'வேஷ்டி' என்று கூறினார்கள்.
அரசரைப் பார்த்து 'பாருங்கள் மன்னர் பெருமானே! இந்த ஜனங்களுக்கு கண்கள் இருந்தும் உண்மைப் பொருளை காணவில்லை. இது ஒரு துணிதான்! ஆனால், பல வழிகளிலும் இது உபயோகமாகின்றது. ஏனென்றால், ஜனங்கள் வெவ்வேறு பொருளாகக் கருதி, வெவ்வேற பெயர் வைத்திருக்கிறார்கள். உலகிலுள்ள ஜனங்கள் யாவரும் உண்மையான பொருளைத் தெரிந்து கொள்ளவில்லை. அதனால்தான் அவர்களை கண் இல்லாதவர்கள் என்று நான் கூறுவதோடு, நாட்டிலே அவர்களே அதிகமாக இருப்பதாகக் கூறுகிறேன்.'' என்றார் பீர்பால்.
Re: கண் இல்லாதவர்கள் அதிகமா?
நன்றி
தன்னை கண்டவன் கடவுள் ஆகிறான்.
கடவுளை கண்டவன் கண்ணில் கடவுள் தெரிகிறான்.
தன்னை கண்டவன் கடவுள் ஆகிறான்.
கடவுளை கண்டவன் கண்ணில் கடவுள் தெரிகிறான்.
vvraman2008- புதியவர்
- பதிவுகள் : 20
இணைந்தது : 18/05/2012
மதிப்பீடுகள் : 10
பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|