புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_c10சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_m10சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_c10 
25 Posts - 50%
heezulia
சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_c10சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_m10சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_c10சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_m10சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_c10சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_m10சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_c10சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_m10சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_c10 
3 Posts - 6%
Raji@123
சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_c10சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_m10சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_c10சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_m10சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_c10சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_m10சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_c10சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_m10சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_c10சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_m10சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_c10சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_m10சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_c10சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_m10சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_c10சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_m10சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_c10 
7 Posts - 2%
prajai
சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_c10சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_m10சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_c10சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_m10சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_c10சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_m10சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_c10சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_m10சுடுகாடு ‘பார்’ஆனது  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுடுகாடு ‘பார்’ஆனது


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 11, 2010 11:22 am

தாம்பரம் :

அனகாபுத்தூர் சுடுகாட்டில் முறையான பராமரிப்பு இல்லாததால்,
சமூக விரோதிகள் சிலர் சமாதி மீது அமர்ந்து மது குடித்துவிட்டு, கழிவுகளை
வீசிச் செல்கிறார்கள்.
அனகாபுத்தூர் நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள்
உள்ளன. இங்கு, 50,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கிறார்கள். இங்கு,
அடையாறு ஆறு அருகிலும், திருநீர்மலை சாலையிலும் 2 சுடுகாடுகள் உள்ளன.
இவற்றை நகராட்சி நிர்வாகம் பாராமரிக்கிறது. அடையாறு ஆறு பகுதியில் உள்ள
சுடுகாடு 2 ஏக்கர் 60 சென்ட் பரப்பளவிலும், திருநீர்மலை சாலையில் உள்ள
சுடுகாடு 3 ஏக்கர் பரப்பளவிலும் அமைந்துள்ளது.

இதில், அடையாறு ஆறு
பகுதியில் உள்ள சுடுகாடு சிறப்பாக பாரமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால்
திருநீர்மலை பகுதியில் உள்ள சுடுகாடு புதர் மண்டிக் கிடக்கிறது. இங்கு,
சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. சிலர் குடித்து மதுபாட்டில்கள் மற்றும்
கழிவுகளை போடுகின்றனர். சிலர் சுடுகாட்டை திறந்த வெளி கழிவறையாக
மாற்றுகின்றனர். சமதியின் மீது அமர்ந்து மது அருந்துவது, சீட்டு
விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். சுற்றுச்சுவர் இடிந்து
கிடக்கிறது. புதர் மண்டி கிடப்பதால் பல சமாதிகள் மறைந்து விட்டன. இதனால்,
அஞ்சலி செலுத்த வருபவர்கள் உறவினரின் சமாதியை தேடி அலையும் நிலை உள்ளது.
இது தொடர்பாக, நகராட்சியிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர்.

க்ஷீ
3 லட்சம் மதிப்பில் சுடுகாடுக்கு சுற்றி சுற்றுசுவர் அமைக்க முடிவு
செய்யப்பட்டு பணி இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. எனவே, உயர் அதிகாரிகள்
தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Aug 11, 2010 11:26 am

குடிச்சு கடைசியில அங்கதானே போகணும் ,அதுக்குத்தான் பயிற்சி எடுக்குறாங்க போல



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக