புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_m10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10 
7 Posts - 64%
heezulia
சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_m10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_m10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_m10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_m10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_m10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_m10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_m10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10 
8 Posts - 2%
prajai
சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_m10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_m10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_m10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10 
4 Posts - 1%
mruthun
சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_m10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_m10சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 11, 2010 8:48 am

சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை Large59169

மாதவரம்:

நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்து, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாதவரம் பால் பண்ணை அடுத்த இடைமா நகர் எம்.சி.ஜி., அவென்யூவில்
வசித்தவர் உமேஷ்(33). கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர். மணலியில்
வெல்டிங் வேலை செய்த போது, அதே பகுதியைச் சேர்ந்த செல்வி என்கிற முத்துச்
செல்வி என்ற பெண்ணை காதலித்தார். 11 ஆண்டுகளுக்கு முன் அவரை திருமணம்
செய்து கொண்டார். அவர்களுக்கு கமலேஷ்(11) தனுஷ்(8) ஆகிய இருமகன்கள்
உள்ளனர். இவர்கள் மூலக்கடையில் உள்ள தனியார் பள்ளியில் முறையே 6 ம்
வகுப்பு மற்றும் 3ம் வகுப்பு படித்து வருகின்றனர். உமேஷ் ஒப்பந்த
அடிப்படையில், வெளிநாடுகளில் மெக்கானிக் வேலைக்கு செல்வது வழக்கம். ஒன்றரை
ஆண்டுகளுக்கு முன் மேற்கண்ட முகவரியில் உள்ள வீட்டை, லீசுக்கு எடுத்தார்.
அதன் பின் வெளிநாட்டில் வேலைக்கு சென்றார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு மீண்டும் சென்னைக்கு வந்தார்.
அப்போது தனது நண்பருடன், தன் மனைவி கள்ளத் தொடர்பு வைத்திருக்கலாம் என
உமேஷ் சந்தேகித்தார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு
ஏற்பட்டது. நேற்று காலை மனைவியை அழைத்துக் கொண்டு மணலியில் உள்ள தனியார்
மருத்துவமனைக்கு வருவதாக, மைத்துனர் சிவராஜூக்கு மொபைல் போனில் தகவல்
தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே மீண்டும்
தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த உமேஷ், கத்தியால் மனைவியின்
கழுத்தில் பலமாக குத்தினார். மேலும் ஓட முயன்ற அவரை விரட்டிச் சென்று
ஆவேசமாக தாக்கி கழுத்தை அறுத்திருக்கிறார். மனைவி இறந்ததை உறுதி
செய்தபின், பிணத்தை குளியலறைக்கு கொண்டு சென்றார்.
பின் வீட்டுக் கதவை உள்பக்கம் தாழிட்டு மீண்டும் மனைவியின் அண்ணன்
சிவராஜிடம் போன் செய்து, ""இனி என் குழந்தைகளை நல்ல முறையில் நீ தான்
பார்த்துக் கொள்ள வேண்டும் என கூறி இணைப்பை துண்டித்தார். அதன் பிறகு
தொடர்பு கொண்டபோது "சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. மருத்துவமனைக்கு
வருவதாக கூறியவர், திடீரென்று உருக்கமாக பேசியதுடன் மொபைல் போன் சுவிட்ச்
ஆப் செய்யப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த மைத்துனர் சிவராஜ், உடனே தங்கையின்
வீட்டிற்கு சென்றார். வீடு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக
பார்த்த போது, உமேஷ் மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கியது
தெரிந்தது.
வீடு முழுக்க ரத்தம் சிதறிக் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த சிவராஜ்,
மாதவரம் பால்பண்ணை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து மாதவரம்
துணைக்கமிஷனர் ஆனிவிஜயா, இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் போலீசார் சம்பவ
இடத்திற்கு சென்று வீட்டைத் திறந்து பார்த்தனர். உள்ளே கழுத்து
அறுக்கப்பட்ட நிலையில் முத்துசெல்வி பிணமாக கிடந்தது தெரியவந்தது. உமேஷ்
ஒரு அறையில் உள்ள மின் விசிறியில் தற்கொலை செய்து கொண்டார். போலீசார்
மேலும் விசாரித்து வருகின்றனர்.

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Aug 11, 2010 8:59 am

மனைவியை கூட சரியாக புரிந்து கொள்ள முடியாத இவரெல்லாம் உண்மையில் எப்படி காதல் திருமணம் செய்தார்.மிகவும் வேதனையான விஷயம். சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை 440806



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
Halfmoon
Halfmoon
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010

PostHalfmoon Wed Aug 11, 2010 9:49 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Aug 11, 2010 9:52 am

Halfmoon wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அந்தாளு செத்ததுக்கு நீ ஏன்யா மண்டைய ஒடைச்சிக்கிற........ நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Aug 11, 2010 10:10 am

செந்தில் wrote:மனைவியை கூட சரியாக புரிந்து கொள்ள முடியாத இவரெல்லாம் உண்மையில் எப்படி காதல் திருமணம் செய்தார்.மிகவும் வேதனையான விஷயம். சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை 440806
சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை 359383 சந்தேகத்தில் மனைவியை கொன்ற கணவன் தூக்கிட்டு தற்கொலை 359383





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக