புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
7 Posts - 64%
heezulia
சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
8 Posts - 2%
prajai
சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_m10சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரி அங்கிள் என்று அன்புமணி ஏன் சொன்னார்?-வீரபாண்டி ஆறுமுகம்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 10, 2010 3:57 pm

அன்புமணிக்கு ராஜ்யசபா சீட்டையும், அமைச்சர் பதவியையும் வாங்கித் தந்ததே நான்தான். ஆனால் பழசை மறந்து விட்டார் அன்புமணி, மலிவான அரசியலை நடத்துகிறார் என்று பாய்ந்துள்ளார் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து வீரபாண்டி ஆறுமுகம் பேசுகையில்,

சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை நான்தான் கொண்டு வந்தேன் என்கிறார் அன்புமணி. அது பா.ம.க கொண்டு வந்தது அல்ல. 2004 ல் ஆ.ராசா மத்திய சுகாதார துறை அமைச்சராக இருந்தபோது எயிம்ஸ் போல இந்தியாவில் 5 இடத்தில் மருத்துவமனை கொண்டு வருவதற்கு முடிவெடுத்தார்.

அதில் திருச்சியும் ஒன்று. அது காபினெட்டில் முடிவாகி பார்லிமென்ட்டிலும் பேசி முடிவான பின்பு தான் சுகாதாரதுறைக்கு அன்புமணி அமைச்சரானார். அப்போது அவரிடம் ஏப்பா திருச்சியில் உள்ளத சேலத்துக்கு கொண்டு வந்தால் சிறப்பா இருக்குமே என்று சொன்னேன். சரிங்க அங்கிள் என்றார்.

இப்போ அவர் என்னை எப்படி வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் என்னை அப்போது அங்கிள் என்றுதான் கூபிடுவார். அவர் திருச்சியில் உள்ளதை மாற்றும்படி சொல்லாமல் சேலத்திற்கு என்று தனியாக திட்டமிட்டார். இதற்கு பிரதமரும் ஒப்புதல் கொடுத்தார்.

பின்பு ராசா 'ஏற்கனவே திருச்சியில் அப்ரூவல் ஆகிவிட்டது. இப்போது மீண்டும் பிரதமருக்கு முறையாக சொல்லாமல் அன்புமணி புதிய ஒன்றுக்கு அனுமதி வாங்கியுள்ளார் என புகார் கொடுத்தார். அப்பொழுது அமெரிக்கா போயிருந்த அன்புமணி பதறிப்போனார். உடனே அவர், அங்கிள், ராசா பிரதமரிடம் கம்ப்ளைன்ட் பண்ணி இருக்காரு என்று புலம்ப, அதன்பின் நான் ராசாவிடம் பேசினேன். பின்பு தலைவரிடமும் பேசி ராசாவை புகாரை வாபஸ் பண்ண வைத்தோம்.

அதன்பின் தான் திருச்சிக்கு போக இருந்த மருத்துவமனை சேலத்திற்கு வந்தது.

தலைவர், உனக்கு வேண்டுமானால் மாநில நிதியில் தனியா அதே இடத்தில் மருத்துவமனை கட்டிக்கொள்ள வாய்ப்பு தருகிறோம் என்று சொல்லி தான் ராசாவை சம்மதிக்க வைத்தார்.

நிலைமை இப்படி இருக்க, பா.ம.க. உரிமை கொண்டாடுவதில் எந்த நியாமுமில்லை. சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை சேலம் வருவதற்கு துரும்பு கூட பா.ம.கவிற்கு சம்மந்தமில்லை.

ஆனால், தான் தான் கொண்டு வந்தேன் என்று சீப் பாலிடிக்ஸ் செய்து வருகிறார் அன்புமணி. இன்னும் சொல்லப் போனால் அன்புமணி மந்திரி ஆகவே நான் தான் காரணம். நான்தான் ராஜ்ய சபா சீட் வாங்கி தந்தேன்.

மத்திய அமைச்சர் பதவி கிடைக்காதுன்னு தமிழ்நாடு இல்லத்தில் இருந்து மூட்டை முடிச்சு கட்டிக்கிட்டு கிளம்ப இருந்தார். அப்போது தலைவர் கலைஞர் முன்னாடி வந்து நின்றார். தலைவர் தான், பொறுமை காக்க சொன்னார். பின் நாங்கள் எல்லாம் பேசித்தான் மத்திய அரசு அத்துறையை அன்புமணிக்கு தந்தது.

பழசை மறக்கக்கூடாது. இந்த திட்டத்திற்கு 100 கோடி மத்திய அரசு தந்தது. மீதி 39.3 கோடி மாநில அரசு தந்தது. அது இல்லாமல் நாலு லட்சத்திற்கு மேலான சதுர அடி நிலத்தை கொடுத்திருக்கிறோம். இதன் மதிப்பு 229 கோடி ஆகும். அதே போல் மற்ற இடங்களை விட இங்குதான் முதலில் கட்டி முடித்து திறக்கப்பட உள்ளனர். இதை என்ன சொல்வார்? என்றார் வீரபாண்டியார்.
நன்றி :தட்ஸ்தமிழ்




"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக