புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_m10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
7 Posts - 64%
heezulia
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_m10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_m10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_m10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_m10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_m10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_m10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_m10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_m10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_m10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_m10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_m10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_m10திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை  - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா.... ரசித்த கவிதை


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Aug 10, 2010 2:29 pm

First topic message reminder :


ரசித்த கவிதை (எழுதியது யாரோ)

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா....
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!

ٌ சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்!
ٌ என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!

ٌ சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல... மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!
ٌ பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும் சின்னப்பையனைபோல... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!

ٌ அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...

பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !
ٌ கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது
குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய் !


ٌ மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்... கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்
கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...
அழுவதும்... அணைப்பதும்...
கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...
இடைகிள்ளி... நகை சொல்லி...
அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "
ٌ இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...
எனை தீ தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்... என் துபாய் கணவா!
ٌ கணவா... - எல்லாமே கனவா.......?

கணவனோடு இரண்டு மாதம்... கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?
ٌ 12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ... 5 வருடமொருமுறை ஒலிம்பிக்....

4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்... .....

2 வருடமொருமுறை கணவன் ...

நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!
ٌ இது வரமா ..? சாபமா..?

அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?
ٌ கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?

நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய்
நான் மோகத்தில் நிற்கிறேன் - நீ விசாவை காட்டுகிறாய்

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா... வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்
ٌ விட்டுகொடுத்து.... தொட்டு பிடித்து...
தேவை அறிந்து... சேவை புரிந்து...
உனக்காய் நான் விழித்து... எனக்காக நீ உழைத்து...
தாமதத்தில் வரும் தவிப்பு... தூங்குவதாய் உன் நடிப்பு...

வாரவிடுமுறையில் பிரியாணி.... காசில்லா நேரத்தில் பட்டினி...
ٌ இப்படி காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்

ٌ இரண்டு மாதம்மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..
பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா!

ٌ தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?
இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?

ٌ விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?
பணத்தை தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?

ٌ நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்
அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?

பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?
ٌ பாலையில் நீ வறண்டது என் வாழ்வு!

வாழ்க்கை பட்டமரமாய் போன... பரிதாபம் புரியாமல் ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!


உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?
ٌ விழித்துவிடு கணவா! விழித்து விடு - அந்த கடவுச்சீட்டு வேண்டாம்... கிழித்துவிடு!

விசாரித்து விட்டு போகாதே கணவா விசா ரத்து செய்துவிட்டு வா! (இல்லையேல் விவாக ரத்து செய்துவிட்டுப்போ )

நன்றி: எனது மின்னஞ்சலுக்கு






raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Postraja sekar.v Sun Apr 07, 2013 10:45 pm

சூப்பருங்க அய்யோ, நான் இல்லை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Apr 07, 2013 11:07 pm

ராஜ சேகர் ஓடாதீங்க துபாயப் பத்தி தான் சொன்னாங்க மால்டீவ்சை இல்ல புன்னகை




தமிழ் ப்ரியன்
தமிழ் ப்ரியன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 19
இணைந்தது : 17/08/2012

Postதமிழ் ப்ரியன் Mon Apr 08, 2013 7:44 pm

தகவலுக்கு நன்றி.............

பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Thu Apr 11, 2013 4:18 pm

" நான் தாகத்தில் நிற்கிறேன் - நீ கிணறு வெட்டுகிறாய் "

என்னவொரு ஆழமான .வரி ... ! ! !

நெஞ்சுக்குழி ஒரு நொடி அடைத்து வெளியேறியது கண் கலங்களில் !

திரும்பி வந்து விடுங்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களே ... திரும்பி வந்து விடுங்கள்.

இதுபோல் எத்தனை எத்தனை மனைவியர் தத்தம் கணவன்மார்களுக்காக ஏங்கித் தவிக்கின்றனர் ...

எத்தனை எத்தனை பெற்றோர் குழந்தைகள் உற்றார் உறவினர் தத்தம் உறவுகளுக்காக காத்துக் கிடக்கின்றனர்.

ஏன் நம் நாடே உங்களுக்காகத்தானே காத்துக் கிடக்கிறது.

வெளிநாடு சென்று ராஜ வாழ்க்கையா வாழ்கிறோம் ... ? நம் நாட்டில் நம்மை அடிமையாய்

வைத்தவர்கள் இன்று இங்கு முடியவில்லை என்று தங்கள் நாட்டிற்கு அழைத்து அங்கு

அடிமைப்படுத்துகின்றனர் .

" என்ன இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையேந்த வேண்டும் வெளிநாட்டில் "

என்றெல்லாம் சொல்லத் தோன்றினாலும் இன்றைய காலக்கட்டத்தில் பணம் என்கின்ற

புதைகுழியில் மீள முடியாமல் சிக்கிப் புதை கொள்வதை எவராலும் தடுத்த நிறுத்த முடியவில்லையே

என்ற ஆதங்கம் மனதில் ஓங்கார ஒளியாக மௌனித்துக் கொண்டுதான் இருக்கிறது.

ஆனால், வெளிநாடு வாழ் இந்தியர் அனைவரும் திரும்பி விட்டால் ... அவ்வளவுதான் எந்தவொரு நாடும் தாங்க மற்றும் தடுக்க முடியாது நம் விஸ்வரூபத்தை என்பது ஆணித்தரம்.

ஆனால் அதற்காக நாம் நம் இன்றைய சந்ததியினை சிறிது வருத்திக்கொண்டு வாழ பழகிக் கொள்ள வேண்டும். அவ்வாறு நடந்தால் ...!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அடுத்த சில காலங்களில் இந்தியா அனைத்து நாட்டிற்கும் முன் மாதிரியாக ஏன் முதல் மாதிரியாக விளங்கும்.

நடக்காது என்று நினைப்பவர்களுக்கு எடுத்துக்காட்டாக இதோ நம் கண்முன்னே வளர்ந்து நிற்கிறது ஜப்பான் சிங்கப்பூர் போன்ற நாடுகள்.

நடக்கும் ... ஆனால் நாம் நம் நாட்டில் கஷ்டப்பட விரும்புவதில்லை ... வெளிநாட்டில்
என்றால் பரவாயில்லை ...

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் சோகம்



அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக