புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உணவில் சேர்க்கும் பொருட்களூம் மருத்துவமும்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மஞ்சள்: உணவு செரிமானத்திற்கும், தோல் நோய்களை குணப்படுத்தும் மருந்தாகவும், கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது. மஞ்சள் தூளை புண்களின் மீது தடவினால் புண்கள் ஆறிவிடும்.
வெந்தயம்: குளிர்ச்சி தன்மை கொண்டது. விட்டமின் ஏ, பி1, சி, சத்துகள், தாதுக்கள் மற்றும் இரும்பு சத்து நிறைந்தது. குளிர்ச்சி தன்மை கொண்டது. வெந்தயக்கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்து வந் தால், கண் சம்பந்தமான அனைத்து நோய்களும் குணமாகும். கண் பார்வை சீராகும். இது கால்சியம் சத்து மிகுந்தது. எனவே, எலும்பு முறிவு போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கும்.
எலுமிச்சை: களைப்பை போக்குவதற்கு எலுமிச்சை பழச் சாற்றில் சிறிது சர்க்கரை கலந்து குடிக்கலாம். இது நீர்ச்சுருக்கை போக்கவல்லது. ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து, அந்த சாற்றில் உப்பு போட்டு கலக்கி, விடியற்காலையில் 3 நாள்களுக்கு சாப்பிட மலச்சிக்கல் நீங்கும். இதன் இலைகள் வயிற்றுக் கோளாறை போக்க உதவுகின்றன. எலுமிச்சை இலையை சாறு பிழிந்து, அதனுடன் துளசி, இஞ்சி சேர்த்து பருகினால், தொண்டை வலி மற் றும் சளி சரியாகும். சிலர் எலுமிச்சையை தேநீரில் கலந்தும் பருகுவர்.
வெந்தயம்: குளிர்ச்சி தன்மை கொண்டது. விட்டமின் ஏ, பி1, சி, சத்துகள், தாதுக்கள் மற்றும் இரும்பு சத்து நிறைந்தது. குளிர்ச்சி தன்மை கொண்டது. வெந்தயக்கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்து வந் தால், கண் சம்பந்தமான அனைத்து நோய்களும் குணமாகும். கண் பார்வை சீராகும். இது கால்சியம் சத்து மிகுந்தது. எனவே, எலும்பு முறிவு போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கும்.
எலுமிச்சை: களைப்பை போக்குவதற்கு எலுமிச்சை பழச் சாற்றில் சிறிது சர்க்கரை கலந்து குடிக்கலாம். இது நீர்ச்சுருக்கை போக்கவல்லது. ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து, அந்த சாற்றில் உப்பு போட்டு கலக்கி, விடியற்காலையில் 3 நாள்களுக்கு சாப்பிட மலச்சிக்கல் நீங்கும். இதன் இலைகள் வயிற்றுக் கோளாறை போக்க உதவுகின்றன. எலுமிச்சை இலையை சாறு பிழிந்து, அதனுடன் துளசி, இஞ்சி சேர்த்து பருகினால், தொண்டை வலி மற் றும் சளி சரியாகும். சிலர் எலுமிச்சையை தேநீரில் கலந்தும் பருகுவர்.
புதினா: புதினா எண்ணெய் நோய் கிருமிகளை அழிக்கவும், நோயை அகற்றும் மருந்தாகவும் பயன்படுகிறது. தாதுக்கள் மற்றும் கால்சியம் சத்து நிரம்ப உள்ளது. இதன் எண் ணெயைத் தடவி வர, தசைகளில் ஏற்படும் வலி, நரம்பு வலி, தலைவலி முதலியவை குணமாகும். இதன் இலையை வாயில் போட்டு மென் றால் வாய் துர்நாற்றம் நீங்கி வாய் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.
பிரிஞ்சி இலை: வைட்டமின் ஏ கொண்டது. கால்சியம், போலிக் அமிலம், விட்டமின் பி, சி, சிறிதளவு உள்ளது. பிரிஞ்சி இலையில், வைட்டமின் அதிகம் உள்ளது. இதை உணவில் சேர்த்துக் கொண்டால் பார்வைக் கோளாறு வருவது தவிர்க்கப்படும்.
பிரிஞ்சி இலை: வைட்டமின் ஏ கொண்டது. கால்சியம், போலிக் அமிலம், விட்டமின் பி, சி, சிறிதளவு உள்ளது. பிரிஞ்சி இலையில், வைட்டமின் அதிகம் உள்ளது. இதை உணவில் சேர்த்துக் கொண்டால் பார்வைக் கோளாறு வருவது தவிர்க்கப்படும்.
கறிவேப்பிலை: கறிவேப்பிலையில் கொழுப்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், கார்போஹைட்ரேட், இரும்புசத்து, தாதுக்கள் நிரம்பியுள்ளன. வைட்டமின் ஏ,பி, சி உயிர்சத்துக்கள் ஏராளம் உள்ளன. சுண்ணாம்பு சத்தும் நிரம்பியுள்ளதால், கண்களுக்கும், எலும்புகளுக்கும் நிறைய பயனை தருகிறது. அஜீரணம், உஷ்ணம் காரணமாக ஏற்படும் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு ஆகியவற்றிற்கு கறிவேப்பிலையுடன், சிறிது சீரகம் சேர்த்து மைபோல அரைத்து வாயில் போட்டு சிறிது தண்ணீர் பருக வேண் டும். சிறிது நேரம் கழித்து தேன் பருக வேண்டும். இவ்வாறு ஒரு நாளில் மூன்று வேளை சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு குணமாகும்.
வல்லாரைக்கீரை: இது தலைமுடி வளர சிறந்த டானிக்காக பயன்படுகிறது. மேலும், புண்களை குணப்படுத்தவும் பயன்படுகிறது. இதன் சாறு முகத்திற்கு பூசும் கிரீம் தயாரிக்க பயன்படுகிறது. ஞாபக சக்தி மேம்பட இந்த கீரையை உணவில் தினமும் சேர்த்து வர நல்ல பலன் கிடைக்கும். நல்ல குளிர்ச்சி தன்மை உடையது. வல்லாரைக் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்து கொண்டால், வயிற்றில் தோன்றும் எரிச்சல், வாய்ப்புண், தொண்டைக் கமறல், வீக்கங்கள், புண்கள் போன்ற நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கும். மூளைக்கு பலம் சேர்ப்பதில் வல்லாரை அதிகம் பயன்படுகிறது. நினைவாற்றல் வளரும். அறிவு விரிவடையும். எனினும் வல்லாரை மயக்கத்தை தோற்றுவிக்கும் என்பதால் அளவுக்கதிகமாக உட் கொள்ளக் கூடாது.
வல்லாரைக்கீரை: இது தலைமுடி வளர சிறந்த டானிக்காக பயன்படுகிறது. மேலும், புண்களை குணப்படுத்தவும் பயன்படுகிறது. இதன் சாறு முகத்திற்கு பூசும் கிரீம் தயாரிக்க பயன்படுகிறது. ஞாபக சக்தி மேம்பட இந்த கீரையை உணவில் தினமும் சேர்த்து வர நல்ல பலன் கிடைக்கும். நல்ல குளிர்ச்சி தன்மை உடையது. வல்லாரைக் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்து கொண்டால், வயிற்றில் தோன்றும் எரிச்சல், வாய்ப்புண், தொண்டைக் கமறல், வீக்கங்கள், புண்கள் போன்ற நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கும். மூளைக்கு பலம் சேர்ப்பதில் வல்லாரை அதிகம் பயன்படுகிறது. நினைவாற்றல் வளரும். அறிவு விரிவடையும். எனினும் வல்லாரை மயக்கத்தை தோற்றுவிக்கும் என்பதால் அளவுக்கதிகமாக உட் கொள்ளக் கூடாது.
காய்ச்சல், சளி, இருமல்
* 6 - 8 துளசி இலையுடன் 2 மிளகு சேர்த்து, தேன் கலந்து சாப்பிட, காய்ச்சல், சளி, இருமல் பறந்து போய்விடும்.
சளி
* அதிகமாக சளி பிடித்திருந்தால், முட்டை கோசை வெட்டி, கொதிக்கும் நீரில் போட்டு, ஒரு நாளைக்கு இரண்டு முறை ஆவி பிடிக்க நிவாரணம் கிடைக்கும்.
* அரை ஸ்பூன் மஞ்சள் தூளை, சூடான பாலுடன் கலந்து குடிக்க, சளித் தொல்லை குணமாகும்.
* குழந்தைகள் சளியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தால், வெற்றிலை, கறிவேப்பிலை சம அளவு எடுத்து சாறு பிழிந்து, அதனுடன் 2-3 துளி தேன் கலந்து கொடுக்க நிவாரணம் கிடைக்கும்.
* 6 - 8 துளசி இலையுடன் 2 மிளகு சேர்த்து, தேன் கலந்து சாப்பிட, காய்ச்சல், சளி, இருமல் பறந்து போய்விடும்.
சளி
* அதிகமாக சளி பிடித்திருந்தால், முட்டை கோசை வெட்டி, கொதிக்கும் நீரில் போட்டு, ஒரு நாளைக்கு இரண்டு முறை ஆவி பிடிக்க நிவாரணம் கிடைக்கும்.
* அரை ஸ்பூன் மஞ்சள் தூளை, சூடான பாலுடன் கலந்து குடிக்க, சளித் தொல்லை குணமாகும்.
* குழந்தைகள் சளியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தால், வெற்றிலை, கறிவேப்பிலை சம அளவு எடுத்து சாறு பிழிந்து, அதனுடன் 2-3 துளி தேன் கலந்து கொடுக்க நிவாரணம் கிடைக்கும்.
சர்க்கரை வியாதி
* அருகம்புல் ஜூஸ் குடிப்பது சர்க்கரை வியாதிக்கு மிகவும் நல்லது. மருத்துவர்களும் இதை பரிந்துரைக்கின்றனர்.
மூச்சுத் திணறல்
* மூச்சுத் திணறலால் இரவு அவதிப்பட்டால், காலையில் எழுந்ததும் முதல் வேலையாக 5 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடனடி சிகிச்சையாகும். மேலும், உங்கள் உடலை தூய்மையாக வைத்திருக்கவும் உதவும்.
வலி நிவரணம் பெற:
* தலைவலிக்கும் போது அரை ஸ்பூன் இஞ்சி பேஸ்ட்டை நெற்றியில் தடவ, நிவாரணம் கிடைக்கும்.
* மஞ்சள் தூளை சிறிதளவு, பல்வலி உள்ள இடத்தில் தடவ தற்காலிக நிவாரணம் கிடைக்கும்.
* சிறிது பெருங்காயத் தூளை மிதமான சுடுநீரில் போட்டு குடிக்க, மாதவிடாயின் போது ஏற்படும் கடுமையான வயிற்று வலி நீங்கும்.
* கொய்யா இலையை, வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரால், சில முறை வாய் கொப்பளிக்க பல்வலி காணாமல் போய்விடும்.
* கிராம்பு எண்ணெயுடன் நெய் கலந்து காதில் விட்டால் காது வலி குணமாகும்.
* அருகம்புல் ஜூஸ் குடிப்பது சர்க்கரை வியாதிக்கு மிகவும் நல்லது. மருத்துவர்களும் இதை பரிந்துரைக்கின்றனர்.
மூச்சுத் திணறல்
* மூச்சுத் திணறலால் இரவு அவதிப்பட்டால், காலையில் எழுந்ததும் முதல் வேலையாக 5 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடனடி சிகிச்சையாகும். மேலும், உங்கள் உடலை தூய்மையாக வைத்திருக்கவும் உதவும்.
வலி நிவரணம் பெற:
* தலைவலிக்கும் போது அரை ஸ்பூன் இஞ்சி பேஸ்ட்டை நெற்றியில் தடவ, நிவாரணம் கிடைக்கும்.
* மஞ்சள் தூளை சிறிதளவு, பல்வலி உள்ள இடத்தில் தடவ தற்காலிக நிவாரணம் கிடைக்கும்.
* சிறிது பெருங்காயத் தூளை மிதமான சுடுநீரில் போட்டு குடிக்க, மாதவிடாயின் போது ஏற்படும் கடுமையான வயிற்று வலி நீங்கும்.
* கொய்யா இலையை, வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரால், சில முறை வாய் கொப்பளிக்க பல்வலி காணாமல் போய்விடும்.
* கிராம்பு எண்ணெயுடன் நெய் கலந்து காதில் விட்டால் காது வலி குணமாகும்.
* நாக்கில் ஏற்படும் புண் எரிச்சலை போக்க, கொத்தமல்லி இலையை அரைத்து நாக்கின் மீது தடவி வர, புண் குணமாகும்.
* மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப் போக்கை தவிர்க்க, வாழைப்பூவை சமைத்து, தயிருடன் சேர்த்து சாப்பிட பலன் கிடைக்கும்.
* அசிடிட்டி பிரச்னையை போக்க, ஒரு டம்ளர் பாலுடன், சிறிது சோடா-பை-கார்பனேட் சேர்த்து குடிக்க அசிடிட்டி பறந்து போய்விடும்.
* மிதமான சுடுநீரில், சிறிது பெருங்காயத்தை போட்டு குடிக்க வாயுத் தொல்லையிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
* பெரும்பாலான குழந்தைகள் குறிப்பிட்ட வயதைக் கடந்த பின்னரும் படுக்கையில் சிறுநீர் கழிக்கின்றனர். இதை தடுக்க, குழந்தைகள் தூங்க செல்லும் முன், பனைவெல்லத்தை வெந்நீரில் போட்டு குடிக்க கொடுக்க வேண்டும்.
* மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப் போக்கை தவிர்க்க, வாழைப்பூவை சமைத்து, தயிருடன் சேர்த்து சாப்பிட பலன் கிடைக்கும்.
* அசிடிட்டி பிரச்னையை போக்க, ஒரு டம்ளர் பாலுடன், சிறிது சோடா-பை-கார்பனேட் சேர்த்து குடிக்க அசிடிட்டி பறந்து போய்விடும்.
* மிதமான சுடுநீரில், சிறிது பெருங்காயத்தை போட்டு குடிக்க வாயுத் தொல்லையிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
* பெரும்பாலான குழந்தைகள் குறிப்பிட்ட வயதைக் கடந்த பின்னரும் படுக்கையில் சிறுநீர் கழிக்கின்றனர். இதை தடுக்க, குழந்தைகள் தூங்க செல்லும் முன், பனைவெல்லத்தை வெந்நீரில் போட்டு குடிக்க கொடுக்க வேண்டும்.
சோம்பு:
இதில், உப்புச் சத்து உள்ளது; குடல் நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஜீரண சக்தியை பெருக் கும் தன்மை கொண்டது. எனவே, ஜீரண சக்தி குறைவாக உள்ளவர்கள் இதை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
சீரகம்: விட்டமின் ஏ, சி சத்துகள் கொண்டவை. எல்லாருக்குமே நல்லது என்றாலும், உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. பித்தத்தை தணித்து, பிரஷரை குறைக்கும். உடல் உஷ்ணத்தை சீராக வைத்திருக்க உதவும்.
வெந்தயம்:
இரும்பு, கால்சியம் சத்துகள் கொண்டது. வளரும் குழந்தைகளுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் நல்லது. உடலை இளைக்கச் செய்யும் குணம் கொண்டது. நீரிழிவை தடுக்கும். தாய்ப்பாலை பெருக்கும்.
மிளகு:
காப்சைன் எனும் சத்து உள்ளது. இதய நோய், ரத்த கொதிப்பு, மூச்சுத் தொந்தரவு, ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள், உணவில், மிளகாய்க்கு பதில் மிளகை சேர்க்க, நோயின் கடுமை குறையும். நஞ்சை முறிக்கும். கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது. கொழுப்பு அடைப்பையும் விலக்கிடும்.
இதில், உப்புச் சத்து உள்ளது; குடல் நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஜீரண சக்தியை பெருக் கும் தன்மை கொண்டது. எனவே, ஜீரண சக்தி குறைவாக உள்ளவர்கள் இதை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
சீரகம்: விட்டமின் ஏ, சி சத்துகள் கொண்டவை. எல்லாருக்குமே நல்லது என்றாலும், உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. பித்தத்தை தணித்து, பிரஷரை குறைக்கும். உடல் உஷ்ணத்தை சீராக வைத்திருக்க உதவும்.
வெந்தயம்:
இரும்பு, கால்சியம் சத்துகள் கொண்டது. வளரும் குழந்தைகளுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் நல்லது. உடலை இளைக்கச் செய்யும் குணம் கொண்டது. நீரிழிவை தடுக்கும். தாய்ப்பாலை பெருக்கும்.
மிளகு:
காப்சைன் எனும் சத்து உள்ளது. இதய நோய், ரத்த கொதிப்பு, மூச்சுத் தொந்தரவு, ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள், உணவில், மிளகாய்க்கு பதில் மிளகை சேர்க்க, நோயின் கடுமை குறையும். நஞ்சை முறிக்கும். கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது. கொழுப்பு அடைப்பையும் விலக்கிடும்.
ஏலக்காய்:
விட்டமின் சி, பி12 சத்து கொண்டது. நீரிழிவு நோய் மற்றும் கண் பார்வை குறைபாடு கொண்டவர்களுக்கு மிகவும் நல்லது. கண் பார்வைக்கு நல்லது. செரிமானத்தை தூண்டும்.
முந்திரிப் பருப்பு:
புரதம், கொழுப்பு, விட்டமின் இ சத்து கொண்டது. பித்தம் அதிகம் உள்ளவர்களும், இதய நோயாளிகளும் இதை சாப்பிடக் கூடாது. மிளகுடன் முந்திரியை வறுத்து சாப்பிட உடல் பெருகும்.
கிராம்பு:
இரும்பு மற்றும் கால்சிய சத்து நிறைந்தது. தொண்டை வலி, ரணம், வறட்டு இருமல் உள்ளவர் களுக்கு மிகவும் நல்லது. பல்வலியை போக்கும் குணம் கொண்டது. உடல் உஷ்ணத்தை சீர்படுத்தும். கிருமி நாசினியாக பயன்படும். வாய் துர்நாற்றத்தை போக்கக் கூடியது.
விட்டமின் சி, பி12 சத்து கொண்டது. நீரிழிவு நோய் மற்றும் கண் பார்வை குறைபாடு கொண்டவர்களுக்கு மிகவும் நல்லது. கண் பார்வைக்கு நல்லது. செரிமானத்தை தூண்டும்.
முந்திரிப் பருப்பு:
புரதம், கொழுப்பு, விட்டமின் இ சத்து கொண்டது. பித்தம் அதிகம் உள்ளவர்களும், இதய நோயாளிகளும் இதை சாப்பிடக் கூடாது. மிளகுடன் முந்திரியை வறுத்து சாப்பிட உடல் பெருகும்.
கிராம்பு:
இரும்பு மற்றும் கால்சிய சத்து நிறைந்தது. தொண்டை வலி, ரணம், வறட்டு இருமல் உள்ளவர் களுக்கு மிகவும் நல்லது. பல்வலியை போக்கும் குணம் கொண்டது. உடல் உஷ்ணத்தை சீர்படுத்தும். கிருமி நாசினியாக பயன்படும். வாய் துர்நாற்றத்தை போக்கக் கூடியது.
மஞ்சள்:
"டானின்' எனப்படும் "ஆன்டி ஆக்ஸிடெண்ட்' உள்ளது. வறட்டு இருமல் உள்ளவர்களுக்கும், அடிக்கடி நோய்வாய்படுபவர்களுக் கும் மிகவும் நல்லது. வாழ்நாளை நீடிக்கச் செய்யும் தன்மை கொண்டது. நோய் தடுப்பாற்றலை பெருக்கும். கிருமிகளை கொல்லும். பித்தத்தை தணிக்கும். காசநோய் கிருமிகளை அழிக்கும். திசுக்களின் ஆயுளை நீடிக்கச் செய்யும்.
இஞ்சி:
கால்சியம், கார்போ ஹைட்ரேட், பாஸ்பரஸ், நிகோடினிக் ஆசிட், விட்டமின் ஏ சத்து நிறைந்தது. அஜீரணக் கோளாறு, மூச்சுத் தொல்லை, மூட்டுவலி உள்ளவர்க ளுக்கு மிகவும் நல்லது. வயிற்றுப் புண் உள்ளவர்கள் தவிர்க்கவும், பித்தத்தை தணிக்கும் குணம் கொண்டது. வாயுத் தொல்லையை நீக்கும். ஆயுளை நீடிக்க செய்யும். கொழுப்பை கரைக்கும்.
பூண்டு:
விட்டமின் சி, ஏ உள்ளது. பாலில் பூண்டு மற்றும் தேன் கலந்து, தினமும் பருகிவர வயிற்றுக் கடுப்பு குணமாகும். அதிகப்படியான கொழுப்பு, மூட்டுவலி உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. சீரான ரத்த ஓட்டத்திற்கு உதவும். மூட்டுவலியை போக்கும். வாயுப்பிடிப்பை நீக்கும்.
"டானின்' எனப்படும் "ஆன்டி ஆக்ஸிடெண்ட்' உள்ளது. வறட்டு இருமல் உள்ளவர்களுக்கும், அடிக்கடி நோய்வாய்படுபவர்களுக் கும் மிகவும் நல்லது. வாழ்நாளை நீடிக்கச் செய்யும் தன்மை கொண்டது. நோய் தடுப்பாற்றலை பெருக்கும். கிருமிகளை கொல்லும். பித்தத்தை தணிக்கும். காசநோய் கிருமிகளை அழிக்கும். திசுக்களின் ஆயுளை நீடிக்கச் செய்யும்.
இஞ்சி:
கால்சியம், கார்போ ஹைட்ரேட், பாஸ்பரஸ், நிகோடினிக் ஆசிட், விட்டமின் ஏ சத்து நிறைந்தது. அஜீரணக் கோளாறு, மூச்சுத் தொல்லை, மூட்டுவலி உள்ளவர்க ளுக்கு மிகவும் நல்லது. வயிற்றுப் புண் உள்ளவர்கள் தவிர்க்கவும், பித்தத்தை தணிக்கும் குணம் கொண்டது. வாயுத் தொல்லையை நீக்கும். ஆயுளை நீடிக்க செய்யும். கொழுப்பை கரைக்கும்.
பூண்டு:
விட்டமின் சி, ஏ உள்ளது. பாலில் பூண்டு மற்றும் தேன் கலந்து, தினமும் பருகிவர வயிற்றுக் கடுப்பு குணமாகும். அதிகப்படியான கொழுப்பு, மூட்டுவலி உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. சீரான ரத்த ஓட்டத்திற்கு உதவும். மூட்டுவலியை போக்கும். வாயுப்பிடிப்பை நீக்கும்.
ஓமம்:
விட்டமின் பி, இரும்பு சத்து கொண்டது. வயிற்று உப்புசம் தொல்லை உள்ளவர்களுக்கு நல்லது. தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் டாக்டர்களின் ஆலோசனை இன்றி சாப்பிடக் கூடாது. பித்தம், வாயுவை கட்டுப்படுத்தும் குணம் கொண்டது. துரித செரிமானத்துக்கு உதவும்.
பெருங்காயம்:
கால்சியம் சத்து கொண்டது. தடிப்பு, அரிப்பு போன்ற "சரும நோய்' உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. வெள்ளைபடுதல் உள்ளவர்கள் இதை சாப்பிடக் கூடாது. வெள்ளைப்படுதலை அதிகரிக்க செய்யும்.
விட்டமின் பி, இரும்பு சத்து கொண்டது. வயிற்று உப்புசம் தொல்லை உள்ளவர்களுக்கு நல்லது. தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் டாக்டர்களின் ஆலோசனை இன்றி சாப்பிடக் கூடாது. பித்தம், வாயுவை கட்டுப்படுத்தும் குணம் கொண்டது. துரித செரிமானத்துக்கு உதவும்.
பெருங்காயம்:
கால்சியம் சத்து கொண்டது. தடிப்பு, அரிப்பு போன்ற "சரும நோய்' உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. வெள்ளைபடுதல் உள்ளவர்கள் இதை சாப்பிடக் கூடாது. வெள்ளைப்படுதலை அதிகரிக்க செய்யும்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|