புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_c10மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_m10மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_c10 
69 Posts - 41%
heezulia
மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_c10மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_m10மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_c10 
48 Posts - 28%
Dr.S.Soundarapandian
மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_c10மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_m10மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_c10மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_m10மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_c10மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_m10மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_c10மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_m10மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_c10 
3 Posts - 2%
manikavi
மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_c10மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_m10மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_c10மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_m10மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_c10மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_m10மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_c10 
2 Posts - 1%
prajai
மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_c10மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_m10மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_c10மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_m10மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_c10 
320 Posts - 50%
heezulia
மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_c10மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_m10மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_c10 
195 Posts - 30%
Dr.S.Soundarapandian
மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_c10மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_m10மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_c10மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_m10மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_c10மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_m10மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_c10 
22 Posts - 3%
prajai
மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_c10மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_m10மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_c10மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_m10மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_c10 
3 Posts - 0%
manikavi
மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_c10மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_m10மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_c10மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_m10மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_c10மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_m10மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் திறக்கப்படும் : கலைஞர் உத்தரவு


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Aug 10, 2010 12:19 pm

கடந்த
அ.தி.மு.க. ஆட்சியில் மூடப்பட்ட மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை
மீண்டும் திறக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.



இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,



’’கடந்த
அ.தி.மு.க ஆட்சியில் மூடப்பட்ட மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை
மீண்டும் திறந்து, இயக்கிட முதலமைச்சர் கலைஞர் ஆணையிட்டுள்ளார்.


மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையானது 1961 ஆம் ஆண்டில் தினசரி 800 டன் கரும்பை அரவை செய்யும் திறனுடன் தொடங்கப்பட்டது.

இந்த
ஆலையின் செயல்திறன் 1968ஆம் ஆண்டில் 1200 டன் கரும்பை அரவை செய்யும்
திறனுடனும், 1977ஆம் ஆண்டில் 1750 டன் கரும்பை அரவை செய்யும் திறனுடனும்,
1995 ஆம் ஆண்டில் 2500 டன் கரும்பை அரவை செய்யும் திறனுடனும் தரம்
உயர்த்தி விரிவுபடுத்தப்பட்டது

முந்தைய அ.தி.மு.க அரசு 2001-2002ஆம்
ஆண்டு முதல் கரும்பு பற்றாக்குறையால் ஆலையை முழு அளவு திறனுக்குச்
செயல்படுத்த இயலவில்லை எனக் காரணம் காட்டி, ஆலை அரவையை நிறுத்தி
வைக்கவும், அங்குப் பணியாற்றிய தொழிலாளர்களுக்குத் தற்காலிகமாக வேலையை
நிறுத்தி வைப்பதற்கும் உத்தரவிட்டது.

அத்துடன், மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் கரும்பு
உற்பத்திப் பகுதிகள் தற்காலிகமாகத் திருத்தணி, செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.



2006இல்
இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு, மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையை
மீண்டும் செயல்படுத்துவது குறித்து, ஆய்வு செய்தபோது, குத்தகை,
புனரமைப்பு, இயக்குதல் மற்றும் மாற்றுதல் அடிப்படையில் இந்த ஆலையைச்செயல்
படுத்துவதென முடிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.


இதற்கிடையில்,
படாளம் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கம், குத்தகை அடிப்படையில்
மதுராந்தகம் சர்க்கரை ஆலையைத் தொடங்கி நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து,
உயர்நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை ஆணை பெற்றது.

பிறகு,
உயர்நீதிமன்றம் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் சிறப்புப்
பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தி, அக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவிற்கு
ஏற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு, தனது 17.11.2009ம் நாளிட்ட ஆணையில்
அறிவுரை வழங்கியது.

அதன்படி, மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை
ஆலையின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் 22.1.2010 அன்று நடத்தப்பட்டது.
அந்தக் கூட்டத்தில் பங்கு பெற்ற அனைத்து 591 உறுப்பினர்களும் மதுராந்தகம்
கூட்டுறவு சர்க்கரை ஆலையைக் குத்தகை, புனரமைப்பு, இயக்குதல் மற்றும்
மாற்றுதல் அடிப்படையில் மீண்டும் தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து,
ஆலையைக் கூட்டுறவு துறையே ஏற்று நடத்திட வேண்டுமென்று தீர்மானம்
நிறைவேற்றி, அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதனிடையில் மதுராந்தகம்
கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கமும் அரசிடம்
இவ்வாலையைக் கூட்டுறவு துறை மூலமாகவே இயக்கிட வேண்டும் என்று கோரிக்கை
வைத்தது.

சிறப்புப் பொதுக்குழு தீர்மானமும், விவசாயிகள்
கோரிக்கையும் தமது கவனத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, அவற்றைப் பரிவுடன்
பரிசீலனை செய்து, மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையைக் கூட்டுறவுத்
துறையிலேயே இயக்கிடதமிழக முதலமைச்சர் கலைஞர் ஆணையிட்டுள்ளார்.

மேலும்,
இந்தக் கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்குவதற்கு உதவும் வகையில்
2010-2011ம் நிதி ஆண்டில் 5 கோடியே 88 இலட்ச ரூபாயும், 2011-2012ஆம்
நிதியாண்டில் 12 கோடியே 57 இலட்ச ரூபாயும் கடனுதவி வழங்கவும், அரசுக்குச்
செலுத்த வேண்டிய அபராத வட்டி 6 கோடியே 92 இலட்ச ரூபாய்,

கொள்முதல்
மற்றும் விற்பனை வரியாகிய 15 கோடியே 5 இலட்ச ரூபாய் ஆக மொத்தம் 21 கோடியே
97 இலட்ச ரூபாயைத் தள்ளுபடி செய்திடவும் முதலமைச்சர் கலைஞர்
ஆணையிட்டுள்ளார்.

இதன் பயனாக, எதிர்வரும் கரும்பு
பருவத்திலிருந்து இந்தக் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் செயல்படத்
தொடங்கும். இதன்மூலம் சுமார் 10,000 கரும்பு விவசாயிகளும் 500
பணியாளர்களும் பயனடைவார்கள்’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக